Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதுதானே என் 'ஒய்ட்' (white)
2 posters
Page 1 of 1
இதுதானே என் 'ஒய்ட்' (white)
"நான்கே வாரங்களில்... மென்மையான - மாசு மருவற்ற - நாசுக்கான - சிகப்பழகு... தரும் கிரீம்"
விளம்பரத்தில், ஏற்கனவே சிகப்பாய் இருக்கிறவங்க அந்த கிரீம் போட்டு, மேலும் சிகப்பழகைப் பெற்று கொள்கிறார்கள். கோதுமை மாவு முகம், கிரீம் போட்டு மைதா மாவு முகமாய் மாறுகிறது.
நியாயமான சந்தேகங்கள் - எண்ணங்கள்...
1. முகத்துக்கு மட்டும் போட்டு கொள்கிற facial cream - முக அழகு கிரீம் - என்று சொல்றாங்களே... முகம் மட்டும் வெள்ளையா இருந்து, கை கால், உடல் எல்லாம் வேற நிறத்துல இருந்தா, பார்க்க எப்படிங்க இருக்கும்? அழகாகவா
இருக்கும்? பாண்டா கரடி மாதிரி இருக்காது?
2. தன்னம்பிக்கை, தெய்வ நம்பிக்கை எல்லாம் முகங்கள் (மட்டும்) வெள்ளையாய் சிகப்பாய் இருக்கிறவங்களுக்கு மட்டும் தான் வருமா? சிகப்பழகுடன் தன் நம்பிக்கை ஊட்டும் கிரீம்... ஓ!
3. சிகப்பு மட்டும் தான் அழகா? இதை official-ஆ எப்பொழுது அறிவித்தார்கள், எங்கு அறிவித்தார்கள், எப்படி அறிவித்தார்கள் என்று விஷயம் தெரிந்தவர்கள் சொல்லுங்கம்மா.
4. சிறிய வயதில் african, mongolian, caucasian என்று பல races - இனங்கள் இருப்பதாக பள்ளியில் சொல்லி கொடுத்தார்கள். இப்படி எல்லோரும் கிரீம் உபயோகிக்க ஆரம்பித்தால், எல்லோருமே caucasian race போல வெள்ளையாய் மாறி விட்டு, மற்ற இனங்கள் அழிந்து விடுமே...
5. நல்ல வேளை - 1947-க்கு முன்னாலே, நிறைய பெண்கள் இந்த சிகப்பழகு கிரீம் வாங்கி உபயோகிக்கவில்லை. அப்புறம், "வெள்ளையனே வெளியேறு!" என்று அடையாளம் தெரியாமல், குழப்பம் ஏற்பட்டு, நம் இந்திய பெண்மணிகளையும் சேர்த்து நாட்டை விட்டு அனுப்பி இருப்பாங்க.
கண்மணிகளே... எல்லோருமே மாடல் அழகிகள் மாதிரி இருந்தால்தான் வெற்றி என்று எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை. சிகப்பழகு தரும் தன்னம்பிக்கை கப்பலில் பயணம் செய்யும் போது, வெயிலில் போய் விட்டு சிறிது கறுத்தாலும் உடனே, அந்த கப்பல் மூழ்கி கவலையில் கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து புலம்ப வேண்டியதுதான்.
சுத்தமாய், நேர்த்தியாய் திருத்தமுடன் இருப்பது அழகு. ஒருவரின் நிறம் மட்டுமே அழகை தந்து விடாது.
கண்ணாடியில் பார்க்கும் போது, முகம் சுளிக்காதீர்கள். நிலாவில் கூட குறை உண்டு. அதை பெரிதுபடுத்தி நாம் ஒதுக்குவது இல்லையே. முழு நிலவின் ஒளியில் குறைகள் மறைந்து போகும். சாதிக்க வேண்டிய சக்தியின் ஒளியில் உங்கள் குறைகளை
ஒதுக்கி வைத்துப் பாருங்கள்.
ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெற ஒவ்வொரு அம்சம் தேவை. சிகப்பழகு, வெற்றி கட்டடத்துக்கு அஸ்திவாரம் இல்லை. உறுதியான கட்டடத்தின் மேல் அடிக்கப்பட்ட பல வர்ணங்களில் ஒன்று மட்டுமே. நம் திறமைகளிலும், வாய்ப்புகளை சரியாக உருவாக்கி பயன்படுத்தி கொள்வதிலும், இறை அருளிலும் நம்பிக்கையுடன் உற்சாகமாய் இருப்பதிலும், பலமான அஸ்திவாரம் அமைய வேண்டும். தோல்விகளை கண்டு மிரளாமல், சோர்ந்து போகாமல் முன்னேறி வர வேண்டும்.
பொறாமை என்ற மாசு நீக்கி - அறியாமை என்ற சோர்வை விட்டு - பயம், கவலை, தயக்கம், கோபம், எரிச்சல் என்ற மருக்களை அகற்றி - புன்னகை என்ற மென்மை தவழ - உங்களுக்கென்று தனித்துவமாய் இருக்கும் திறமைகளை ஆர்வமாய் புத்துணர்வுடன் வளர்த்து கொண்டு - அழகாய் வெற்றி பெற வாருங்கள்.
"குறை ஒன்றும் இல்லை... கண்ணே..!"
http://youthful.vikatan.com/youth/Nyouth/sakthi2010/chitrastory040310.asp
விளம்பரத்தில், ஏற்கனவே சிகப்பாய் இருக்கிறவங்க அந்த கிரீம் போட்டு, மேலும் சிகப்பழகைப் பெற்று கொள்கிறார்கள். கோதுமை மாவு முகம், கிரீம் போட்டு மைதா மாவு முகமாய் மாறுகிறது.
நியாயமான சந்தேகங்கள் - எண்ணங்கள்...
1. முகத்துக்கு மட்டும் போட்டு கொள்கிற facial cream - முக அழகு கிரீம் - என்று சொல்றாங்களே... முகம் மட்டும் வெள்ளையா இருந்து, கை கால், உடல் எல்லாம் வேற நிறத்துல இருந்தா, பார்க்க எப்படிங்க இருக்கும்? அழகாகவா
இருக்கும்? பாண்டா கரடி மாதிரி இருக்காது?
2. தன்னம்பிக்கை, தெய்வ நம்பிக்கை எல்லாம் முகங்கள் (மட்டும்) வெள்ளையாய் சிகப்பாய் இருக்கிறவங்களுக்கு மட்டும் தான் வருமா? சிகப்பழகுடன் தன் நம்பிக்கை ஊட்டும் கிரீம்... ஓ!
3. சிகப்பு மட்டும் தான் அழகா? இதை official-ஆ எப்பொழுது அறிவித்தார்கள், எங்கு அறிவித்தார்கள், எப்படி அறிவித்தார்கள் என்று விஷயம் தெரிந்தவர்கள் சொல்லுங்கம்மா.
4. சிறிய வயதில் african, mongolian, caucasian என்று பல races - இனங்கள் இருப்பதாக பள்ளியில் சொல்லி கொடுத்தார்கள். இப்படி எல்லோரும் கிரீம் உபயோகிக்க ஆரம்பித்தால், எல்லோருமே caucasian race போல வெள்ளையாய் மாறி விட்டு, மற்ற இனங்கள் அழிந்து விடுமே...
5. நல்ல வேளை - 1947-க்கு முன்னாலே, நிறைய பெண்கள் இந்த சிகப்பழகு கிரீம் வாங்கி உபயோகிக்கவில்லை. அப்புறம், "வெள்ளையனே வெளியேறு!" என்று அடையாளம் தெரியாமல், குழப்பம் ஏற்பட்டு, நம் இந்திய பெண்மணிகளையும் சேர்த்து நாட்டை விட்டு அனுப்பி இருப்பாங்க.
கண்மணிகளே... எல்லோருமே மாடல் அழகிகள் மாதிரி இருந்தால்தான் வெற்றி என்று எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை. சிகப்பழகு தரும் தன்னம்பிக்கை கப்பலில் பயணம் செய்யும் போது, வெயிலில் போய் விட்டு சிறிது கறுத்தாலும் உடனே, அந்த கப்பல் மூழ்கி கவலையில் கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து புலம்ப வேண்டியதுதான்.
சுத்தமாய், நேர்த்தியாய் திருத்தமுடன் இருப்பது அழகு. ஒருவரின் நிறம் மட்டுமே அழகை தந்து விடாது.
கண்ணாடியில் பார்க்கும் போது, முகம் சுளிக்காதீர்கள். நிலாவில் கூட குறை உண்டு. அதை பெரிதுபடுத்தி நாம் ஒதுக்குவது இல்லையே. முழு நிலவின் ஒளியில் குறைகள் மறைந்து போகும். சாதிக்க வேண்டிய சக்தியின் ஒளியில் உங்கள் குறைகளை
ஒதுக்கி வைத்துப் பாருங்கள்.
ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெற ஒவ்வொரு அம்சம் தேவை. சிகப்பழகு, வெற்றி கட்டடத்துக்கு அஸ்திவாரம் இல்லை. உறுதியான கட்டடத்தின் மேல் அடிக்கப்பட்ட பல வர்ணங்களில் ஒன்று மட்டுமே. நம் திறமைகளிலும், வாய்ப்புகளை சரியாக உருவாக்கி பயன்படுத்தி கொள்வதிலும், இறை அருளிலும் நம்பிக்கையுடன் உற்சாகமாய் இருப்பதிலும், பலமான அஸ்திவாரம் அமைய வேண்டும். தோல்விகளை கண்டு மிரளாமல், சோர்ந்து போகாமல் முன்னேறி வர வேண்டும்.
பொறாமை என்ற மாசு நீக்கி - அறியாமை என்ற சோர்வை விட்டு - பயம், கவலை, தயக்கம், கோபம், எரிச்சல் என்ற மருக்களை அகற்றி - புன்னகை என்ற மென்மை தவழ - உங்களுக்கென்று தனித்துவமாய் இருக்கும் திறமைகளை ஆர்வமாய் புத்துணர்வுடன் வளர்த்து கொண்டு - அழகாய் வெற்றி பெற வாருங்கள்.
"குறை ஒன்றும் இல்லை... கண்ணே..!"
http://youthful.vikatan.com/youth/Nyouth/sakthi2010/chitrastory040310.asp
Guest- Guest
Re: இதுதானே என் 'ஒய்ட்' (white)
சரியான சவுக்கடி... ரொம்ப பினாத்திக்கிட்டு திரியும் வெள்ளைக்கார பெண்மணிகளூக்கு..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Similar topics
» ஒரு மொக்க ஜோக்!
» பறவைகளும் பெயர்களும்
» குணா !இது தானே உந்தன் அழகு.
» சாத பக்கோடா (white rice pakoda )
» இராட்சத வெண் சுறா (Great White Shark)
» பறவைகளும் பெயர்களும்
» குணா !இது தானே உந்தன் அழகு.
» சாத பக்கோடா (white rice pakoda )
» இராட்சத வெண் சுறா (Great White Shark)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|