Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகரமும் நகரம் சார்ந்த வாழ்க்கையும்... 'ஈசன்' பற்றி இயக்குனர் சசிக்குமார்
Page 1 of 1
நகரமும் நகரம் சார்ந்த வாழ்க்கையும்... 'ஈசன்' பற்றி இயக்குனர் சசிக்குமார்
சென்னை, அக்.19,2010
'சுப்ரமணியபுர'த்துக்கு பிறகு தாம் இயக்கியிருக்கும் படத்துக்கு 'ஈசன்' என்று பெயர் சூட்டியிருக்கிறார், சசிக்குமார்.
இப்படம் குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இயக்குனர் சசிக்குமார் விவரித்தது:
"நான் 'சுப்ரமணியபுரம்' படத்தை அடுத்து இயக்கிருக்கும் படம் 'ஈசன்'. இப்படத்தை இயக்கி முடித்தவுடன் தான் பெயர் வைக்க வேண்டும் என்று விரும்பினேன். கடந்த ஞாயிற்றுகிழமை படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது. முழுப்படத்தை பார்த்து முடித்தவுடன் இப்படத்துக்கு ஈசன் என்ற பெயரே பெருத்தமாக இருக்கும் என்று வைத்துவிட்டேன்.
இப்படத்தின் மூலம் கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வந்து இருக்கிறேன். மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து இருக்கிறேன். அடுத்து, வெளிநாட்டு சென்று படமாக்க போகலாம் என்று இருக்கிறேன்.
எனது நண்பர் சமுத்திரக்கனியை 'சுப்ரமணியபுரம்' படத்தை பார்த்து திட்டி இருப்பீர்கள். அதனால் ஈசன் படத்தில் அவரை நேர்மையான போலீஸ் அதிகாரியாக காட்டியிருக்கிறேன். அவரை இப்படத்தின் மூலம் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும்.
ஈசன் படத்தில் நகரத்தின் வாழ்க்கையைச் சொல்லியிருக்கிறேன். நகரவாசிகளின் பகல் நேர, இரவு நேர வாழ்க்கை, அவர்களது மனநிலை, சந்தோஷம், துக்கம், கவலை, துரோகம் என அனைத்தையும் இப்படத்தில் கூறி இருக்கிறேன்.
நடிகர் விக்ரமுடன் சேர்ந்து மும்பை புரொட்யூஸர் ஒருவரும் இப்படத்தை தயாரிப்பதாக இருந்தது. பட்ஜெட் எதுவும் முன்கூட்டியே முடிவு செய்யவில்லை. இறுதியில், பட்ஜெட் அதிகமாக போகவே இப்படத்தை நானே தயாரிப்பதாக கூறிவிட்டேன்.
சசிக்குமார் எனது நண்பன் என்று விக்ரம் கூறி இருக்கிறார். அவரை விட ஒரு படி மேல் நான். விக்ரம் எனது இனிய நண்பர்.
இப்படத்தில் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனை அரசியல்வாதியாக நடிக்க வைத்து அறிமுகப்படுத்தி இருக்கிறேன். ஆனால், இது அரசியல் சம்பந்தமான படமோ, ஈசன் என்ற பெயரால் புராண படமோ, சாமி படமோ அல்ல.
வெறும் இயக்குனராக மட்டுமே இப்படத்தில் பணியாற்றி இருக்கிறேன். இதில் ஒரு காட்சியில் கூட நடிக்கவில்லை.
ஈசன் பட இசை வெளியீடு நவம்பர் மாதத்திலும், படம் டிசம்பரில் வெளியீடலாம் என்று நினைத்திருக்கிறேன்.
கண்டிப்பாக, 'பசங்க' மாதிரி தரமான படங்களை மட்டுமே தயாரிப்பேன். அதனால் தான் நிதானமாக தயாரிப்பில் ஈடுபட்டு இருக்கிறேன்.
என்னுடைய படங்கள் எப்போதும் யதார்த்தமாக இருக்கும். என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை ஏமாற்ற மாட்டேன்.
கிராமத்தில் இருந்து நகரத்துக்கு இடம்பெயர்ந்ததால், நான் கமர்ஷியல் பக்கம் வந்து விட்டதாக எண்ண வேண்டாம். கமர்ஷியல் படத்தையும் யதார்த்தமாக எடுக்க முடியும்," என்றார் சசிக்குமார்.
- கா.இசக்கி முத்து
http://www.vikatan.com/vc/cinema/dig9vc.html
'சுப்ரமணியபுர'த்துக்கு பிறகு தாம் இயக்கியிருக்கும் படத்துக்கு 'ஈசன்' என்று பெயர் சூட்டியிருக்கிறார், சசிக்குமார்.
இப்படம் குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இயக்குனர் சசிக்குமார் விவரித்தது:
"நான் 'சுப்ரமணியபுரம்' படத்தை அடுத்து இயக்கிருக்கும் படம் 'ஈசன்'. இப்படத்தை இயக்கி முடித்தவுடன் தான் பெயர் வைக்க வேண்டும் என்று விரும்பினேன். கடந்த ஞாயிற்றுகிழமை படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது. முழுப்படத்தை பார்த்து முடித்தவுடன் இப்படத்துக்கு ஈசன் என்ற பெயரே பெருத்தமாக இருக்கும் என்று வைத்துவிட்டேன்.
இப்படத்தின் மூலம் கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வந்து இருக்கிறேன். மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து இருக்கிறேன். அடுத்து, வெளிநாட்டு சென்று படமாக்க போகலாம் என்று இருக்கிறேன்.
எனது நண்பர் சமுத்திரக்கனியை 'சுப்ரமணியபுரம்' படத்தை பார்த்து திட்டி இருப்பீர்கள். அதனால் ஈசன் படத்தில் அவரை நேர்மையான போலீஸ் அதிகாரியாக காட்டியிருக்கிறேன். அவரை இப்படத்தின் மூலம் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும்.
ஈசன் படத்தில் நகரத்தின் வாழ்க்கையைச் சொல்லியிருக்கிறேன். நகரவாசிகளின் பகல் நேர, இரவு நேர வாழ்க்கை, அவர்களது மனநிலை, சந்தோஷம், துக்கம், கவலை, துரோகம் என அனைத்தையும் இப்படத்தில் கூறி இருக்கிறேன்.
நடிகர் விக்ரமுடன் சேர்ந்து மும்பை புரொட்யூஸர் ஒருவரும் இப்படத்தை தயாரிப்பதாக இருந்தது. பட்ஜெட் எதுவும் முன்கூட்டியே முடிவு செய்யவில்லை. இறுதியில், பட்ஜெட் அதிகமாக போகவே இப்படத்தை நானே தயாரிப்பதாக கூறிவிட்டேன்.
சசிக்குமார் எனது நண்பன் என்று விக்ரம் கூறி இருக்கிறார். அவரை விட ஒரு படி மேல் நான். விக்ரம் எனது இனிய நண்பர்.
இப்படத்தில் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனை அரசியல்வாதியாக நடிக்க வைத்து அறிமுகப்படுத்தி இருக்கிறேன். ஆனால், இது அரசியல் சம்பந்தமான படமோ, ஈசன் என்ற பெயரால் புராண படமோ, சாமி படமோ அல்ல.
வெறும் இயக்குனராக மட்டுமே இப்படத்தில் பணியாற்றி இருக்கிறேன். இதில் ஒரு காட்சியில் கூட நடிக்கவில்லை.
ஈசன் பட இசை வெளியீடு நவம்பர் மாதத்திலும், படம் டிசம்பரில் வெளியீடலாம் என்று நினைத்திருக்கிறேன்.
கண்டிப்பாக, 'பசங்க' மாதிரி தரமான படங்களை மட்டுமே தயாரிப்பேன். அதனால் தான் நிதானமாக தயாரிப்பில் ஈடுபட்டு இருக்கிறேன்.
என்னுடைய படங்கள் எப்போதும் யதார்த்தமாக இருக்கும். என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை ஏமாற்ற மாட்டேன்.
கிராமத்தில் இருந்து நகரத்துக்கு இடம்பெயர்ந்ததால், நான் கமர்ஷியல் பக்கம் வந்து விட்டதாக எண்ண வேண்டாம். கமர்ஷியல் படத்தையும் யதார்த்தமாக எடுக்க முடியும்," என்றார் சசிக்குமார்.
- கா.இசக்கி முத்து
http://www.vikatan.com/vc/cinema/dig9vc.html
Guest- Guest
Re: நகரமும் நகரம் சார்ந்த வாழ்க்கையும்... 'ஈசன்' பற்றி இயக்குனர் சசிக்குமார்
தகவலுக்கு நன்றி உதுமான்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Similar topics
» இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள்
» 6 வயது பள்ளிக்குழந்தை கற்பழிப்பு: பற்றி எரிகிறது பெங்களூரு நகரம்
» ஈழம் பற்றி நமது தமிழக திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ! பதிவு
» கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு
» ஆலப்புழா கேரள நகரம் - உலகின் சிறந்த நகரம்
» 6 வயது பள்ளிக்குழந்தை கற்பழிப்பு: பற்றி எரிகிறது பெங்களூரு நகரம்
» ஈழம் பற்றி நமது தமிழக திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ! பதிவு
» கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு
» ஆலப்புழா கேரள நகரம் - உலகின் சிறந்த நகரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|