புதிய பதிவுகள்
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:39 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:33 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
by ayyasamy ram Today at 10:40 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:39 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:33 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 Babies108](https://2img.net/r/ihimizer/img192/700/babies108.jpg)
அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!
உனக்கு செல்லமாய் நான் இருந்தாலும்..
எனக்கு செல்லமாய்..
உன்னிடம் நான் அடம்பிடிப்பது போல்
என்னிடம் அடம்பிடிக்க..
ஒரு பாப்பா வேண்டும்..!
நான் தூங்க நீ பாடும் தாலாட்டு போல்
நான் பாடி தூங்க வைக்க..
என்னைக் கொஞ்சி,கெஞ்சி,
நீ கொண்டாடுவது போல்
நானும் கொஞ்சி,கெஞ்சி,கொண்டாட...
ஒரு பாப்பா வேண்டும்..!
எனது பிஞ்சு விரல்களை பிடித்து
எழுந்து நடை பயில..நடனமாட
இரு பிஞ்சு பாதம் கொண்ட.
.
என் நெஞ்சில் சாய்ந்து கழுத்தைக்
கட்டி கொண்டுஅழகாய் தூங்கி
என் மேல் எச்சில் ஊற்றிட..
ஒரு பாப்பா வேண்டும்..!
விடிகாலை தூங்கையில்
மெத்தை போல் என் மேல் விழுந்து
முத்தமிட்டு எழுப்ப..
பள்ளி விட்டு நான் வருகையில்..
துள்ளிக் குதித்து வரவேற்க..
பள்ளிக் கணக்குகளை
வீட்டு திண்ணையில் விடைத் தீர்க்கும்
வேளையில் வீட்டுக்குறிப்பேட்டில்..
"நானும் எழுதுவேன்” என்று
ஓவிய கிறுக்கல்கள் வரைய..
ஒரு பாப்பா வேண்டும்..!
மணல் வீடு கட்டி நான் விளையாட..அந்த
மணல் வீட்டை எட்டி உதைத்து உடைத்து
சிரித்து சந்தோசமிட..
சின்னத்தவறு செய்து நீவிரட்ட நான்
ஓட்டம் எடுப்பதுபோல்..-என்னிடம்
செல்லத்தவறு செய்து நான்
ஓடிப்பிடித்து விளையாட...
ஒரு பாப்பா வேண்டும்..!
நான் சிரித்தால்..சிரிக்கின்ற
அழுதால்.என்னுடன் சேர்ந்து
ஏனென்று தெரியாமல்
அழுகின்ற..கபடமில்லா...
ஒரு பாப்பா வேண்டும்..!
தனிமை..மனதை வெறுமையாக்கிறது..
இனிமை என் வாழ்வில் சேர்க்க..
என் மன வலி போக்க...அம்மா..!
நீ வலி இல்லாமல் பெற்று கொடு..
அந்த பாப்பாவை.. அனாதை இல்லத்தில்.
வருங்காலத்தின் வழிகள் எதுவென்று
விளங்காத அந்த வாடிய மழலையை..
வசந்தத்தின் வாசல் சேர்க்க...அங்கு
வாங்கிச் சேர்த்து விடு..என் இதயத்தில்..
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 Babies108](https://2img.net/r/ihimizer/img192/700/babies108.jpg)
அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!
உனக்கு செல்லமாய் நான் இருந்தாலும்..
எனக்கு செல்லமாய்..
உன்னிடம் நான் அடம்பிடிப்பது போல்
என்னிடம் அடம்பிடிக்க..
ஒரு பாப்பா வேண்டும்..!
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
நான் தூங்க நீ பாடும் தாலாட்டு போல்
நான் பாடி தூங்க வைக்க..
என்னைக் கொஞ்சி,கெஞ்சி,
நீ கொண்டாடுவது போல்
நானும் கொஞ்சி,கெஞ்சி,கொண்டாட...
ஒரு பாப்பா வேண்டும்..!
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
எனது பிஞ்சு விரல்களை பிடித்து
எழுந்து நடை பயில..நடனமாட
இரு பிஞ்சு பாதம் கொண்ட.
.
என் நெஞ்சில் சாய்ந்து கழுத்தைக்
கட்டி கொண்டுஅழகாய் தூங்கி
என் மேல் எச்சில் ஊற்றிட..
ஒரு பாப்பா வேண்டும்..!
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
விடிகாலை தூங்கையில்
மெத்தை போல் என் மேல் விழுந்து
முத்தமிட்டு எழுப்ப..
பள்ளி விட்டு நான் வருகையில்..
துள்ளிக் குதித்து வரவேற்க..
பள்ளிக் கணக்குகளை
வீட்டு திண்ணையில் விடைத் தீர்க்கும்
வேளையில் வீட்டுக்குறிப்பேட்டில்..
"நானும் எழுதுவேன்” என்று
ஓவிய கிறுக்கல்கள் வரைய..
ஒரு பாப்பா வேண்டும்..!
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
மணல் வீடு கட்டி நான் விளையாட..அந்த
மணல் வீட்டை எட்டி உதைத்து உடைத்து
சிரித்து சந்தோசமிட..
சின்னத்தவறு செய்து நீவிரட்ட நான்
ஓட்டம் எடுப்பதுபோல்..-என்னிடம்
செல்லத்தவறு செய்து நான்
ஓடிப்பிடித்து விளையாட...
ஒரு பாப்பா வேண்டும்..!
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
நான் சிரித்தால்..சிரிக்கின்ற
அழுதால்.என்னுடன் சேர்ந்து
ஏனென்று தெரியாமல்
அழுகின்ற..கபடமில்லா...
ஒரு பாப்பா வேண்டும்..!
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
தனிமை..மனதை வெறுமையாக்கிறது..
இனிமை என் வாழ்வில் சேர்க்க..
என் மன வலி போக்க...அம்மா..!
நீ வலி இல்லாமல் பெற்று கொடு..
அந்த பாப்பாவை.. அனாதை இல்லத்தில்.
வருங்காலத்தின் வழிகள் எதுவென்று
விளங்காத அந்த வாடிய மழலையை..
வசந்தத்தின் வாசல் சேர்க்க...அங்கு
வாங்கிச் சேர்த்து விடு..என் இதயத்தில்..
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
balakarthik wrote:அருமை அருமை![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நன்றி..பாலா...
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
//தனிமை..மனதை வெறுமையாக்கிறது..
இனிமை என் வாழ்வில் சேர்க்க..
என் மன வலி போக்க...அம்மா..!
நீ வலி இல்லாமல் பெற்று கொடு..
அந்த பாப்பாவை.. அனாதை இல்லத்தில்.
வருங்காலத்தின் வழிகள் எதுவென்று
விளங்காத அந்த வாடிய மழலையை..
வசந்தத்தின் வாசல் சேர்க்க...அங்கு
வாங்கிச் சேர்த்து விடு..என் இதயத்தில்/
அன்பு சூர்யா,
எத்துனை அழ்கான கருத்து. எவ்வளவு அழகான எழுத்து. இக்கவிதையைப் படைக்கத் தேர்ந்த சமுதாயச் சிந்தனை இருந்தால் ம்ட்டுமே முடியும். உறவுகளின் மனதில் ஏற்கனவே நல்ல கவிதைகளால் ஆழமாக இடம் பிடித்த தாங்கள் தமிழ்ப்பற்றுடன் சமுதாயச் சிந்தனையும் கலந்த இக்கவிதையால் எங்கோ சென்று விட்டீர்கள் என்றே கூறுகிறேன். உண்மையாக சொல்கிறேன்.
இக்கவிதையைப் படித்த பின்பு தஙகளை சிந்தனை வார்த்தெடுத்த சமுதாயச் சிற்பி என்றே கூறுவேன். நான் மட்டும் மன்னனாக இருந்திருந்தால் இக்கவிதையைப் படைத்த உமக்கு பொன்முடியைக் கொடுத்துக் கெளரவிப்பேன். இல்லையே.... என மனமார்ந்த வாழ்த்துக்களை மட்டுமே கொடுக்க முடிந்தது.. மேலும் மேலும் நல்ல படைப்புகளைக் கொடுக்க வாழ்த்துக்கள் சூர்யா..
.
இனிமை என் வாழ்வில் சேர்க்க..
என் மன வலி போக்க...அம்மா..!
நீ வலி இல்லாமல் பெற்று கொடு..
அந்த பாப்பாவை.. அனாதை இல்லத்தில்.
வருங்காலத்தின் வழிகள் எதுவென்று
விளங்காத அந்த வாடிய மழலையை..
வசந்தத்தின் வாசல் சேர்க்க...அங்கு
வாங்கிச் சேர்த்து விடு..என் இதயத்தில்/
அன்பு சூர்யா,
எத்துனை அழ்கான கருத்து. எவ்வளவு அழகான எழுத்து. இக்கவிதையைப் படைக்கத் தேர்ந்த சமுதாயச் சிந்தனை இருந்தால் ம்ட்டுமே முடியும். உறவுகளின் மனதில் ஏற்கனவே நல்ல கவிதைகளால் ஆழமாக இடம் பிடித்த தாங்கள் தமிழ்ப்பற்றுடன் சமுதாயச் சிந்தனையும் கலந்த இக்கவிதையால் எங்கோ சென்று விட்டீர்கள் என்றே கூறுகிறேன். உண்மையாக சொல்கிறேன்.
இக்கவிதையைப் படித்த பின்பு தஙகளை சிந்தனை வார்த்தெடுத்த சமுதாயச் சிற்பி என்றே கூறுவேன். நான் மட்டும் மன்னனாக இருந்திருந்தால் இக்கவிதையைப் படைத்த உமக்கு பொன்முடியைக் கொடுத்துக் கெளரவிப்பேன். இல்லையே.... என மனமார்ந்த வாழ்த்துக்களை மட்டுமே கொடுக்க முடிந்தது.. மேலும் மேலும் நல்ல படைப்புகளைக் கொடுக்க வாழ்த்துக்கள் சூர்யா..
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010
முப்பது வயது பின்னோக்கி சென்று,
மூன்று வயது பிஞ்சாகி,
பிஞ்சின் ஆசைகளை ,
மனம் நெகிழும் கவிதையாக்கி,
மணம் தரும் சபைதனில்,
மாலையாக்கி,
மகிழ்விக்கும் , தேனீயே,
விடை ஒன்று தா!
மூன்று வயதிலேயே ,
தமிழ் புலமை வரச்செய்த,
தமிழ் ஆசிரியர் யார்?
அவருக்கும்
மாலை சூட்டவேண்டும்.
ரமணீயன்.
மூன்று வயது பிஞ்சாகி,
பிஞ்சின் ஆசைகளை ,
மனம் நெகிழும் கவிதையாக்கி,
மணம் தரும் சபைதனில்,
மாலையாக்கி,
மகிழ்விக்கும் , தேனீயே,
விடை ஒன்று தா!
மூன்று வயதிலேயே ,
தமிழ் புலமை வரச்செய்த,
தமிழ் ஆசிரியர் யார்?
அவருக்கும்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ரமணீயன்.
சிறப்புக்கவிஞர் உயர்வு உங்களுக்கு இக்கவிதை ஒன்றிற்கே கொடுக்கலாம்...!
சிறுகுழந்தையாய் காதல் வரிகளை எழுதியவண்ணம் இருக்கிறீர்களே சமூக எண்ணம் வரவேண்டிய காலம் வந்து விட்டதே என்று தான் நேற்று உங்கள் கவிதை ஒன்றில் ஆதங்கம் தெரிவித்து இருந்தேன்.
அதை மெய்ப்பிக்கும் வண்ணம் நேற்றே நீங்கள் எழுதியதை இன்று தான் அறிந்தேன்... பாராட்டுகிறேன் பாஸ்கரன்...!
குழந்தை தனது தனிமை போக்க தாயிடம் கோரும் வரம் மிக அருமை.. அதைக்கூட தன் தாய்க்கு வலி இருத்தல் கூடாதென்னும் எண்ணம் மிகுந்து அனாதைஇல்லக்குழந்தை வேண்டுமென குழுந்தை மூலம் நீங்கள் கேட்டதில் உங்களது சமூக உணர்வு தெளிவாகிறது..!
பாராட்ட வார்த்தைகளில்லை... மேலும் சிறந்த கவிதைகளைப் ப்டைத்து புகழும் பேரும் பெற்றிட வாழ்த்துகிறேன்...!
சிறுகுழந்தையாய் காதல் வரிகளை எழுதியவண்ணம் இருக்கிறீர்களே சமூக எண்ணம் வரவேண்டிய காலம் வந்து விட்டதே என்று தான் நேற்று உங்கள் கவிதை ஒன்றில் ஆதங்கம் தெரிவித்து இருந்தேன்.
அதை மெய்ப்பிக்கும் வண்ணம் நேற்றே நீங்கள் எழுதியதை இன்று தான் அறிந்தேன்... பாராட்டுகிறேன் பாஸ்கரன்...!
குழந்தை தனது தனிமை போக்க தாயிடம் கோரும் வரம் மிக அருமை.. அதைக்கூட தன் தாய்க்கு வலி இருத்தல் கூடாதென்னும் எண்ணம் மிகுந்து அனாதைஇல்லக்குழந்தை வேண்டுமென குழுந்தை மூலம் நீங்கள் கேட்டதில் உங்களது சமூக உணர்வு தெளிவாகிறது..!
பாராட்ட வார்த்தைகளில்லை... மேலும் சிறந்த கவிதைகளைப் ப்டைத்து புகழும் பேரும் பெற்றிட வாழ்த்துகிறேன்...!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira wrote://தனிமை..மனதை வெறுமையாக்கிறது..
இனிமை என் வாழ்வில் சேர்க்க..
என் மன வலி போக்க...அம்மா..!
நீ வலி இல்லாமல் பெற்று கொடு..
அந்த பாப்பாவை.. அனாதை இல்லத்தில்.
வருங்காலத்தின் வழிகள் எதுவென்று
விளங்காத அந்த வாடிய மழலையை..
வசந்தத்தின் வாசல் சேர்க்க...அங்கு
வாங்கிச் சேர்த்து விடு..என் இதயத்தில்/
அன்பு சூர்யா,
எத்துனை அழ்கான கருத்து. எவ்வளவு அழகான எழுத்து. இக்கவிதையைப் படைக்கத் தேர்ந்த சமுதாயச் சிந்தனை இருந்தால் ம்ட்டுமே முடியும். உறவுகளின் மனதில் ஏற்கனவே நல்ல கவிதைகளால் ஆழமாக இடம் பிடித்த தாங்கள் தமிழ்ப்பற்றுடன் சமுதாயச் சிந்தனையும் கலந்த இக்கவிதையால் எங்கோ சென்று விட்டீர்கள் என்றே கூறுகிறேன். உண்மையாக சொல்கிறேன்.
இக்கவிதையைப் படித்த பின்பு தஙகளை சிந்தனை வார்த்தெடுத்த சமுதாயச் சிற்பி என்றே கூறுவேன். நான் மட்டும் மன்னனாக இருந்திருந்தால் இக்கவிதையைப் படைத்த உமக்கு பொன்முடியைக் கொடுத்துக் கெளரவிப்பேன். இல்லையே.... என மனமார்ந்த வாழ்த்துக்களை மட்டுமே கொடுக்க முடிந்தது.. மேலும் மேலும் நல்ல படைப்புகளைக் கொடுக்க வாழ்த்துக்கள் சூர்யா..![]()
.
அக்கா..தங்களின் வரிகளை படிக்கையில்
சந்தோசத்தால் மனம் ஒரு கணம் விக்கித்தது..
மிகப் பெரிய வார்த்தைகள்...
மிகப் பெரிய வாழ்த்துக்கள்..
இந்த சிறுகவிக்கு...
கவிதை எழுவதில் நான்
என்றும் சிறுவனாக இருக்க ஆசை..
நன்றி..அக்கா...
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
kalaimoon70 wrote:கவியோடு அதை அழகாய் சொன்ன விதம் அருமை .மனதை தொடும் வரிகள்
கலைநிலா அண்ணாவுக்கு என் நன்றிகள்..
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
T.N.Balasubramanian wrote:முப்பது வயது பின்னோக்கி சென்று,
மூன்று வயது பிஞ்சாகி,
பிஞ்சின் ஆசைகளை ,
மனம் நெகிழும் கவிதையாக்கி,
மணம் தரும் சபைதனில்,
மாலையாக்கி,
மகிழ்விக்கும் , தேனீயே,
விடை ஒன்று தா!
மூன்று வயதிலேயே ,
தமிழ் புலமை வரச்செய்த,
தமிழ் ஆசிரியர் யார்?
அவருக்கும்![]()
மாலை சூட்டவேண்டும்.
ரமணீயன்.
அய்யாவின் சொற்கள்
இனிக்கின்றது..எனக்கு..
என்றும் தங்கள்
வாழ்த்துக்காக..
ஏங்குகின்ற..சிறுவன்..
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
கலை wrote:சிறப்புக்கவிஞர் உயர்வு உங்களுக்கு இக்கவிதை ஒன்றிற்கே கொடுக்கலாம்...!
சிறுகுழந்தையாய் காதல் வரிகளை எழுதியவண்ணம் இருக்கிறீர்களே சமூக எண்ணம் வரவேண்டிய காலம் வந்து விட்டதே என்று தான் நேற்று உங்கள் கவிதை ஒன்றில் ஆதங்கம் தெரிவித்து இருந்தேன்.
அதை மெய்ப்பிக்கும் வண்ணம் நேற்றே நீங்கள் எழுதியதை இன்று தான் அறிந்தேன்... பாராட்டுகிறேன் பாஸ்கரன்...!
குழந்தை தனது தனிமை போக்க தாயிடம் கோரும் வரம் மிக அருமை.. அதைக்கூட தன் தாய்க்கு வலி இருத்தல் கூடாதென்னும் எண்ணம் மிகுந்து அனாதைஇல்லக்குழந்தை வேண்டுமென குழுந்தை மூலம் நீங்கள் கேட்டதில் உங்களது சமூக உணர்வு தெளிவாகிறது..!
பாராட்ட வார்த்தைகளில்லை... மேலும் சிறந்த கவிதைகளைப் ப்டைத்து புகழும் பேரும் பெற்றிட வாழ்த்துகிறேன்...!
நன்றி..அண்ணா.. தங்களின் வரிகள் என்னை
என் எண்ணத்தை செதுக்குகின்றன..
ஒரு மனிதனாய்..கவிதையாய்...
மீண்டும் மீண்டும்
நன்றி..கலை.அண்ணா..
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
உங்கள் குழந்தை மனம் இக்கவியில் வெளிப்படுகிறது நண்பரே..
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|