புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_c10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_m10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_c10 
91 Posts - 63%
heezulia
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_c10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_m10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_c10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_m10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_c10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_m10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_c10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_m10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_c10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_m10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_c10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_m10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_c10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_m10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_c10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_m10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_c10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_m10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_c10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_m10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_c10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_m10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_c10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_m10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_c10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_m10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_c10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_m10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_c10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_m10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_c10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_m10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 23, 2010 2:43 pm

First topic message reminder :

   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Babies108


அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!

உனக்கு செல்லமாய் நான் இருந்தாலும்..
எனக்கு செல்லமாய்..

உன்னிடம் நான் அடம்பிடிப்பது போல்
என்னிடம் அடம்பிடிக்க..
ஒரு பாப்பா வேண்டும்..!    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 599303

நான் தூங்க நீ பாடும் தாலாட்டு போல்
நான் பாடி தூங்க வைக்க..

என்னைக் கொஞ்சி,கெஞ்சி,
நீ கொண்டாடுவது போல்
நானும் கொஞ்சி,கெஞ்சி,கொண்டாட...
ஒரு பாப்பா வேண்டும்..!    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 599303

எனது பிஞ்சு விரல்களை பிடித்து
எழுந்து நடை பயில..நடனமாட
இரு பிஞ்சு பாதம் கொண்ட.
.
என் நெஞ்சில் சாய்ந்து கழுத்தைக்
கட்டி கொண்டுஅழகாய் தூங்கி
என் மேல் எச்சில் ஊற்றிட..
ஒரு பாப்பா வேண்டும்..!    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 599303

விடிகாலை தூங்கையில்
மெத்தை போல் என் மேல் விழுந்து
முத்தமிட்டு எழுப்ப..

பள்ளி விட்டு நான் வருகையில்..
துள்ளிக் குதித்து வரவேற்க..

பள்ளிக் கணக்குகளை
வீட்டு திண்ணையில் விடைத் தீர்க்கும்
வேளையில் வீட்டுக்குறிப்பேட்டில்..
"நானும் எழுதுவேன் என்று
ஓவிய கிறுக்கல்கள் வரைய..
ஒரு பாப்பா வேண்டும்..!    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 599303

மணல் வீடு கட்டி நான் விளையாட..அந்த
மணல் வீட்டை எட்டி உதைத்து உடைத்து
சிரித்து சந்தோசமிட..

சின்னத்தவறு செய்து நீவிரட்ட நான்
ஓட்டம் எடுப்பதுபோல்..-என்னிடம்
செல்லத்தவறு செய்து நான்
ஓடிப்பிடித்து விளையாட...
ஒரு பாப்பா வேண்டும்..!    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 599303

நான் சிரித்தால்..சிரிக்கின்ற
அழுதால்.என்னுடன் சேர்ந்து
ஏனென்று தெரியாமல்
அழுகின்ற..கபடமில்லா...
ஒரு பாப்பா வேண்டும்..!    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 599303

தனிமை..மனதை வெறுமையாக்கிறது..
இனிமை என் வாழ்வில் சேர்க்க..
என் மன வலி போக்க...அம்மா..!
நீ வலி இல்லாமல் பெற்று கொடு..
அந்த பாப்பாவை.. அனாதை இல்லத்தில்.

வருங்காலத்தின் வழிகள் எதுவென்று
விளங்காத அந்த வாடிய மழலையை..
வசந்தத்தின் வாசல் சேர்க்க...அங்கு
வாங்கிச் சேர்த்து விடு..என் இதயத்தில்..    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 599303    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 599303    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 599303



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Friendshipcomment54   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 00fq051jst

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Oct 24, 2010 9:00 pm

balakarthik wrote:அருமை அருமை    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 677196


நன்றி..பாலா...    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 678642    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 678642    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 678642    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 154550    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 154550    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Friendshipcomment54   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 00fq051jst
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 24, 2010 9:50 pm

//தனிமை..மனதை வெறுமையாக்கிறது..
இனிமை என் வாழ்வில் சேர்க்க..
என் மன வலி போக்க...அம்மா..!
நீ வலி இல்லாமல் பெற்று கொடு..
அந்த பாப்பாவை.. அனாதை இல்லத்தில்.

வருங்காலத்தின் வழிகள் எதுவென்று
விளங்காத அந்த வாடிய மழலையை..
வசந்தத்தின் வாசல் சேர்க்க...அங்கு
வாங்கிச் சேர்த்து விடு..என் இதயத்தில்/
அன்பு சூர்யா,
எத்துனை அழ்கான கருத்து. எவ்வளவு அழகான எழுத்து. இக்கவிதையைப் படைக்கத் தேர்ந்த சமுதாயச் சிந்தனை இருந்தால் ம்ட்டுமே முடியும். உறவுகளின் மனதில் ஏற்கனவே நல்ல கவிதைகளால் ஆழமாக இடம் பிடித்த தாங்கள் தமிழ்ப்பற்றுடன் சமுதாயச் சிந்தனையும் கலந்த இக்கவிதையால் எங்கோ சென்று விட்டீர்கள் என்றே கூறுகிறேன்.
உண்மையாக சொல்கிறேன்.
இக்கவிதையைப் படித்த பின்பு தஙகளை சிந்தனை வார்த்தெடுத்த சமுதாயச் சிற்பி என்றே கூறுவேன். நான் மட்டும் மன்னனாக இருந்திருந்தால் இக்கவிதையைப் படைத்த உமக்கு பொன்முடியைக் கொடுத்துக் கெளரவிப்பேன். இல்லையே.... என மனமார்ந்த வாழ்த்துக்களை மட்டுமே கொடுக்க முடிந்தது.. மேலும் மேலும் நல்ல படைப்புகளைக் கொடுக்க வாழ்த்துக்கள் சூர்யா..
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 154550    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 154550 .



   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 A   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 A   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 T   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 H   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 I   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 R   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 A   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Oct 24, 2010 9:56 pm

கவியோடு அதை அழகாய் சொன்ன விதம் அருமை .மனதை தொடும் வரிகள்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 24, 2010 10:28 pm

முப்பது வயது பின்னோக்கி சென்று,
மூன்று வயது பிஞ்சாகி,
பிஞ்சின் ஆசைகளை ,
மனம் நெகிழும் கவிதையாக்கி,
மணம் தரும் சபைதனில்,
மாலையாக்கி,
மகிழ்விக்கும் , தேனீயே,
விடை ஒன்று தா!
மூன்று வயதிலேயே ,
தமிழ் புலமை வரச்செய்த,
தமிழ் ஆசிரியர் யார்?
அவருக்கும் அன்பு மலர் அன்பு மலர் மாலை சூட்டவேண்டும்.

ரமணீயன்.


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 24, 2010 10:40 pm

சிறப்புக்கவிஞர் உயர்வு உங்களுக்கு இக்கவிதை ஒன்றிற்கே கொடுக்கலாம்...!

சிறுகுழந்தையாய் காதல் வரிகளை எழுதியவண்ணம் இருக்கிறீர்களே சமூக எண்ணம் வரவேண்டிய காலம் வந்து விட்டதே என்று தான் நேற்று உங்கள் கவிதை ஒன்றில் ஆதங்கம் தெரிவித்து இருந்தேன்.

அதை மெய்ப்பிக்கும் வண்ணம் நேற்றே நீங்கள் எழுதியதை இன்று தான் அறிந்தேன்... பாராட்டுகிறேன் பாஸ்கரன்...!

குழந்தை தனது தனிமை போக்க தாயிடம் கோரும் வரம் மிக அருமை.. அதைக்கூட தன் தாய்க்கு வலி இருத்தல் கூடாதென்னும் எண்ணம் மிகுந்து அனாதைஇல்லக்குழந்தை வேண்டுமென குழுந்தை மூலம் நீங்கள் கேட்டதில் உங்களது சமூக உணர்வு தெளிவாகிறது..!

பாராட்ட வார்த்தைகளில்லை... மேலும் சிறந்த கவிதைகளைப் ப்டைத்து புகழும் பேரும் பெற்றிட வாழ்த்துகிறேன்...!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 25, 2010 1:35 pm

Aathira wrote://தனிமை..மனதை வெறுமையாக்கிறது..
இனிமை என் வாழ்வில் சேர்க்க..
என் மன வலி போக்க...அம்மா..!
நீ வலி இல்லாமல் பெற்று கொடு..
அந்த பாப்பாவை.. அனாதை இல்லத்தில்.

வருங்காலத்தின் வழிகள் எதுவென்று
விளங்காத அந்த வாடிய மழலையை..
வசந்தத்தின் வாசல் சேர்க்க...அங்கு
வாங்கிச் சேர்த்து விடு..என் இதயத்தில்/
அன்பு சூர்யா,
எத்துனை அழ்கான கருத்து. எவ்வளவு அழகான எழுத்து. இக்கவிதையைப் படைக்கத் தேர்ந்த சமுதாயச் சிந்தனை இருந்தால் ம்ட்டுமே முடியும். உறவுகளின் மனதில் ஏற்கனவே நல்ல கவிதைகளால் ஆழமாக இடம் பிடித்த தாங்கள் தமிழ்ப்பற்றுடன் சமுதாயச் சிந்தனையும் கலந்த இக்கவிதையால் எங்கோ சென்று விட்டீர்கள் என்றே கூறுகிறேன்.
உண்மையாக சொல்கிறேன்.
இக்கவிதையைப் படித்த பின்பு தஙகளை சிந்தனை வார்த்தெடுத்த சமுதாயச் சிற்பி என்றே கூறுவேன். நான் மட்டும் மன்னனாக இருந்திருந்தால் இக்கவிதையைப் படைத்த உமக்கு பொன்முடியைக் கொடுத்துக் கெளரவிப்பேன். இல்லையே.... என மனமார்ந்த வாழ்த்துக்களை மட்டுமே கொடுக்க முடிந்தது.. மேலும் மேலும் நல்ல படைப்புகளைக் கொடுக்க வாழ்த்துக்கள் சூர்யா..
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 154550    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 154550 .

அக்கா..தங்களின் வரிகளை படிக்கையில்
சந்தோசத்தால் மனம் ஒரு கணம் விக்கித்தது..
மிகப் பெரிய வார்த்தைகள்...
மிகப் பெரிய வாழ்த்துக்கள்..
இந்த சிறுகவிக்கு...

கவிதை எழுவதில் நான்
என்றும் சிறுவனாக இருக்க ஆசை..
நன்றி..அக்கா...    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 154550    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 154550    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Friendshipcomment54   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 25, 2010 1:36 pm

kalaimoon70 wrote:கவியோடு அதை அழகாய் சொன்ன விதம் அருமை .மனதை தொடும் வரிகள்

கலைநிலா அண்ணாவுக்கு என் நன்றிகள்..    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 154550    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 154550    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Friendshipcomment54   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 25, 2010 1:45 pm

T.N.Balasubramanian wrote:முப்பது வயது பின்னோக்கி சென்று,
மூன்று வயது பிஞ்சாகி,
பிஞ்சின் ஆசைகளை ,
மனம் நெகிழும் கவிதையாக்கி,
மணம் தரும் சபைதனில்,
மாலையாக்கி,
மகிழ்விக்கும் , தேனீயே,
விடை ஒன்று தா!
மூன்று வயதிலேயே ,
தமிழ் புலமை வரச்செய்த,
தமிழ் ஆசிரியர் யார்?
அவருக்கும்    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 154550    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 154550 மாலை சூட்டவேண்டும்.

ரமணீயன்.

அய்யாவின் சொற்கள்
இனிக்கின்றது..எனக்கு..

என்றும் தங்கள்
வாழ்த்துக்காக..
ஏங்குகின்ற..சிறுவன்..
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 154550    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 154550    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Friendshipcomment54   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 25, 2010 1:49 pm

கலை wrote:சிறப்புக்கவிஞர் உயர்வு உங்களுக்கு இக்கவிதை ஒன்றிற்கே கொடுக்கலாம்...!

சிறுகுழந்தையாய் காதல் வரிகளை எழுதியவண்ணம் இருக்கிறீர்களே சமூக எண்ணம் வரவேண்டிய காலம் வந்து விட்டதே என்று தான் நேற்று உங்கள் கவிதை ஒன்றில் ஆதங்கம் தெரிவித்து இருந்தேன்.

அதை மெய்ப்பிக்கும் வண்ணம் நேற்றே நீங்கள் எழுதியதை இன்று தான் அறிந்தேன்... பாராட்டுகிறேன் பாஸ்கரன்...!

குழந்தை தனது தனிமை போக்க தாயிடம் கோரும் வரம் மிக அருமை.. அதைக்கூட தன் தாய்க்கு வலி இருத்தல் கூடாதென்னும் எண்ணம் மிகுந்து அனாதைஇல்லக்குழந்தை வேண்டுமென குழுந்தை மூலம் நீங்கள் கேட்டதில் உங்களது சமூக உணர்வு தெளிவாகிறது..!

பாராட்ட வார்த்தைகளில்லை... மேலும் சிறந்த கவிதைகளைப் ப்டைத்து புகழும் பேரும் பெற்றிட வாழ்த்துகிறேன்...!

நன்றி..அண்ணா.. தங்களின் வரிகள் என்னை
என் எண்ணத்தை செதுக்குகின்றன..
ஒரு மனிதனாய்..கவிதையாய்...
மீண்டும் மீண்டும்
நன்றி..கலை.அண்ணா..    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 154550    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 154550    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 Friendshipcomment54   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 2 00fq051jst
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Oct 25, 2010 1:57 pm

உங்கள் குழந்தை மனம் இக்கவியில் வெளிப்படுகிறது நண்பரே..
நடனம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக