Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!
+10
T.N.Balasubramanian
kalaimoon70
Aathira
வினுப்ரியா
அருண்
balakarthik
அன்பு தளபதி
உதயசுதா
மு.வித்யாசன்
தேனி சூர்யாபாஸ்கரன்
14 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!
First topic message reminder :
அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!
உனக்கு செல்லமாய் நான் இருந்தாலும்..
எனக்கு செல்லமாய்..
உன்னிடம் நான் அடம்பிடிப்பது போல்
என்னிடம் அடம்பிடிக்க..
ஒரு பாப்பா வேண்டும்..!
நான் தூங்க நீ பாடும் தாலாட்டு போல்
நான் பாடி தூங்க வைக்க..
என்னைக் கொஞ்சி,கெஞ்சி,
நீ கொண்டாடுவது போல்
நானும் கொஞ்சி,கெஞ்சி,கொண்டாட...
ஒரு பாப்பா வேண்டும்..!
எனது பிஞ்சு விரல்களை பிடித்து
எழுந்து நடை பயில..நடனமாட
இரு பிஞ்சு பாதம் கொண்ட.
.
என் நெஞ்சில் சாய்ந்து கழுத்தைக்
கட்டி கொண்டுஅழகாய் தூங்கி
என் மேல் எச்சில் ஊற்றிட..
ஒரு பாப்பா வேண்டும்..!
விடிகாலை தூங்கையில்
மெத்தை போல் என் மேல் விழுந்து
முத்தமிட்டு எழுப்ப..
பள்ளி விட்டு நான் வருகையில்..
துள்ளிக் குதித்து வரவேற்க..
பள்ளிக் கணக்குகளை
வீட்டு திண்ணையில் விடைத் தீர்க்கும்
வேளையில் வீட்டுக்குறிப்பேட்டில்..
"நானும் எழுதுவேன்” என்று
ஓவிய கிறுக்கல்கள் வரைய..
ஒரு பாப்பா வேண்டும்..!
மணல் வீடு கட்டி நான் விளையாட..அந்த
மணல் வீட்டை எட்டி உதைத்து உடைத்து
சிரித்து சந்தோசமிட..
சின்னத்தவறு செய்து நீவிரட்ட நான்
ஓட்டம் எடுப்பதுபோல்..-என்னிடம்
செல்லத்தவறு செய்து நான்
ஓடிப்பிடித்து விளையாட...
ஒரு பாப்பா வேண்டும்..!
நான் சிரித்தால்..சிரிக்கின்ற
அழுதால்.என்னுடன் சேர்ந்து
ஏனென்று தெரியாமல்
அழுகின்ற..கபடமில்லா...
ஒரு பாப்பா வேண்டும்..!
தனிமை..மனதை வெறுமையாக்கிறது..
இனிமை என் வாழ்வில் சேர்க்க..
என் மன வலி போக்க...அம்மா..!
நீ வலி இல்லாமல் பெற்று கொடு..
அந்த பாப்பாவை.. அனாதை இல்லத்தில்.
வருங்காலத்தின் வழிகள் எதுவென்று
விளங்காத அந்த வாடிய மழலையை..
வசந்தத்தின் வாசல் சேர்க்க...அங்கு
வாங்கிச் சேர்த்து விடு..என் இதயத்தில்..
அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!
உனக்கு செல்லமாய் நான் இருந்தாலும்..
எனக்கு செல்லமாய்..
உன்னிடம் நான் அடம்பிடிப்பது போல்
என்னிடம் அடம்பிடிக்க..
ஒரு பாப்பா வேண்டும்..!
நான் தூங்க நீ பாடும் தாலாட்டு போல்
நான் பாடி தூங்க வைக்க..
என்னைக் கொஞ்சி,கெஞ்சி,
நீ கொண்டாடுவது போல்
நானும் கொஞ்சி,கெஞ்சி,கொண்டாட...
ஒரு பாப்பா வேண்டும்..!
எனது பிஞ்சு விரல்களை பிடித்து
எழுந்து நடை பயில..நடனமாட
இரு பிஞ்சு பாதம் கொண்ட.
.
என் நெஞ்சில் சாய்ந்து கழுத்தைக்
கட்டி கொண்டுஅழகாய் தூங்கி
என் மேல் எச்சில் ஊற்றிட..
ஒரு பாப்பா வேண்டும்..!
விடிகாலை தூங்கையில்
மெத்தை போல் என் மேல் விழுந்து
முத்தமிட்டு எழுப்ப..
பள்ளி விட்டு நான் வருகையில்..
துள்ளிக் குதித்து வரவேற்க..
பள்ளிக் கணக்குகளை
வீட்டு திண்ணையில் விடைத் தீர்க்கும்
வேளையில் வீட்டுக்குறிப்பேட்டில்..
"நானும் எழுதுவேன்” என்று
ஓவிய கிறுக்கல்கள் வரைய..
ஒரு பாப்பா வேண்டும்..!
மணல் வீடு கட்டி நான் விளையாட..அந்த
மணல் வீட்டை எட்டி உதைத்து உடைத்து
சிரித்து சந்தோசமிட..
சின்னத்தவறு செய்து நீவிரட்ட நான்
ஓட்டம் எடுப்பதுபோல்..-என்னிடம்
செல்லத்தவறு செய்து நான்
ஓடிப்பிடித்து விளையாட...
ஒரு பாப்பா வேண்டும்..!
நான் சிரித்தால்..சிரிக்கின்ற
அழுதால்.என்னுடன் சேர்ந்து
ஏனென்று தெரியாமல்
அழுகின்ற..கபடமில்லா...
ஒரு பாப்பா வேண்டும்..!
தனிமை..மனதை வெறுமையாக்கிறது..
இனிமை என் வாழ்வில் சேர்க்க..
என் மன வலி போக்க...அம்மா..!
நீ வலி இல்லாமல் பெற்று கொடு..
அந்த பாப்பாவை.. அனாதை இல்லத்தில்.
வருங்காலத்தின் வழிகள் எதுவென்று
விளங்காத அந்த வாடிய மழலையை..
வசந்தத்தின் வாசல் சேர்க்க...அங்கு
வாங்கிச் சேர்த்து விடு..என் இதயத்தில்..
Re: அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!
//தனிமை..மனதை வெறுமையாக்கிறது..
இனிமை என் வாழ்வில் சேர்க்க..
என் மன வலி போக்க...அம்மா..!
நீ வலி இல்லாமல் பெற்று கொடு..
அந்த பாப்பாவை.. அனாதை இல்லத்தில்.
வருங்காலத்தின் வழிகள் எதுவென்று
விளங்காத அந்த வாடிய மழலையை..
வசந்தத்தின் வாசல் சேர்க்க...அங்கு
வாங்கிச் சேர்த்து விடு..என் இதயத்தில்/
அன்பு சூர்யா,
எத்துனை அழ்கான கருத்து. எவ்வளவு அழகான எழுத்து. இக்கவிதையைப் படைக்கத் தேர்ந்த சமுதாயச் சிந்தனை இருந்தால் ம்ட்டுமே முடியும். உறவுகளின் மனதில் ஏற்கனவே நல்ல கவிதைகளால் ஆழமாக இடம் பிடித்த தாங்கள் தமிழ்ப்பற்றுடன் சமுதாயச் சிந்தனையும் கலந்த இக்கவிதையால் எங்கோ சென்று விட்டீர்கள் என்றே கூறுகிறேன். உண்மையாக சொல்கிறேன்.
இக்கவிதையைப் படித்த பின்பு தஙகளை சிந்தனை வார்த்தெடுத்த சமுதாயச் சிற்பி என்றே கூறுவேன். நான் மட்டும் மன்னனாக இருந்திருந்தால் இக்கவிதையைப் படைத்த உமக்கு பொன்முடியைக் கொடுத்துக் கெளரவிப்பேன். இல்லையே.... என மனமார்ந்த வாழ்த்துக்களை மட்டுமே கொடுக்க முடிந்தது.. மேலும் மேலும் நல்ல படைப்புகளைக் கொடுக்க வாழ்த்துக்கள் சூர்யா.. .
இனிமை என் வாழ்வில் சேர்க்க..
என் மன வலி போக்க...அம்மா..!
நீ வலி இல்லாமல் பெற்று கொடு..
அந்த பாப்பாவை.. அனாதை இல்லத்தில்.
வருங்காலத்தின் வழிகள் எதுவென்று
விளங்காத அந்த வாடிய மழலையை..
வசந்தத்தின் வாசல் சேர்க்க...அங்கு
வாங்கிச் சேர்த்து விடு..என் இதயத்தில்/
அன்பு சூர்யா,
எத்துனை அழ்கான கருத்து. எவ்வளவு அழகான எழுத்து. இக்கவிதையைப் படைக்கத் தேர்ந்த சமுதாயச் சிந்தனை இருந்தால் ம்ட்டுமே முடியும். உறவுகளின் மனதில் ஏற்கனவே நல்ல கவிதைகளால் ஆழமாக இடம் பிடித்த தாங்கள் தமிழ்ப்பற்றுடன் சமுதாயச் சிந்தனையும் கலந்த இக்கவிதையால் எங்கோ சென்று விட்டீர்கள் என்றே கூறுகிறேன். உண்மையாக சொல்கிறேன்.
இக்கவிதையைப் படித்த பின்பு தஙகளை சிந்தனை வார்த்தெடுத்த சமுதாயச் சிற்பி என்றே கூறுவேன். நான் மட்டும் மன்னனாக இருந்திருந்தால் இக்கவிதையைப் படைத்த உமக்கு பொன்முடியைக் கொடுத்துக் கெளரவிப்பேன். இல்லையே.... என மனமார்ந்த வாழ்த்துக்களை மட்டுமே கொடுக்க முடிந்தது.. மேலும் மேலும் நல்ல படைப்புகளைக் கொடுக்க வாழ்த்துக்கள் சூர்யா.. .
Last edited by Aathira on Sun Oct 24, 2010 10:46 pm; edited 1 time in total
Re: அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!
கவியோடு அதை அழகாய் சொன்ன விதம் அருமை .மனதை தொடும் வரிகள்
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!
முப்பது வயது பின்னோக்கி சென்று,
மூன்று வயது பிஞ்சாகி,
பிஞ்சின் ஆசைகளை ,
மனம் நெகிழும் கவிதையாக்கி,
மணம் தரும் சபைதனில்,
மாலையாக்கி,
மகிழ்விக்கும் , தேனீயே,
விடை ஒன்று தா!
மூன்று வயதிலேயே ,
தமிழ் புலமை வரச்செய்த,
தமிழ் ஆசிரியர் யார்?
அவருக்கும் மாலை சூட்டவேண்டும்.
ரமணீயன்.
மூன்று வயது பிஞ்சாகி,
பிஞ்சின் ஆசைகளை ,
மனம் நெகிழும் கவிதையாக்கி,
மணம் தரும் சபைதனில்,
மாலையாக்கி,
மகிழ்விக்கும் , தேனீயே,
விடை ஒன்று தா!
மூன்று வயதிலேயே ,
தமிழ் புலமை வரச்செய்த,
தமிழ் ஆசிரியர் யார்?
அவருக்கும் மாலை சூட்டவேண்டும்.
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!
சிறப்புக்கவிஞர் உயர்வு உங்களுக்கு இக்கவிதை ஒன்றிற்கே கொடுக்கலாம்...!
சிறுகுழந்தையாய் காதல் வரிகளை எழுதியவண்ணம் இருக்கிறீர்களே சமூக எண்ணம் வரவேண்டிய காலம் வந்து விட்டதே என்று தான் நேற்று உங்கள் கவிதை ஒன்றில் ஆதங்கம் தெரிவித்து இருந்தேன்.
அதை மெய்ப்பிக்கும் வண்ணம் நேற்றே நீங்கள் எழுதியதை இன்று தான் அறிந்தேன்... பாராட்டுகிறேன் பாஸ்கரன்...!
குழந்தை தனது தனிமை போக்க தாயிடம் கோரும் வரம் மிக அருமை.. அதைக்கூட தன் தாய்க்கு வலி இருத்தல் கூடாதென்னும் எண்ணம் மிகுந்து அனாதைஇல்லக்குழந்தை வேண்டுமென குழுந்தை மூலம் நீங்கள் கேட்டதில் உங்களது சமூக உணர்வு தெளிவாகிறது..!
பாராட்ட வார்த்தைகளில்லை... மேலும் சிறந்த கவிதைகளைப் ப்டைத்து புகழும் பேரும் பெற்றிட வாழ்த்துகிறேன்...!
சிறுகுழந்தையாய் காதல் வரிகளை எழுதியவண்ணம் இருக்கிறீர்களே சமூக எண்ணம் வரவேண்டிய காலம் வந்து விட்டதே என்று தான் நேற்று உங்கள் கவிதை ஒன்றில் ஆதங்கம் தெரிவித்து இருந்தேன்.
அதை மெய்ப்பிக்கும் வண்ணம் நேற்றே நீங்கள் எழுதியதை இன்று தான் அறிந்தேன்... பாராட்டுகிறேன் பாஸ்கரன்...!
குழந்தை தனது தனிமை போக்க தாயிடம் கோரும் வரம் மிக அருமை.. அதைக்கூட தன் தாய்க்கு வலி இருத்தல் கூடாதென்னும் எண்ணம் மிகுந்து அனாதைஇல்லக்குழந்தை வேண்டுமென குழுந்தை மூலம் நீங்கள் கேட்டதில் உங்களது சமூக உணர்வு தெளிவாகிறது..!
பாராட்ட வார்த்தைகளில்லை... மேலும் சிறந்த கவிதைகளைப் ப்டைத்து புகழும் பேரும் பெற்றிட வாழ்த்துகிறேன்...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!
Aathira wrote://தனிமை..மனதை வெறுமையாக்கிறது..
இனிமை என் வாழ்வில் சேர்க்க..
என் மன வலி போக்க...அம்மா..!
நீ வலி இல்லாமல் பெற்று கொடு..
அந்த பாப்பாவை.. அனாதை இல்லத்தில்.
வருங்காலத்தின் வழிகள் எதுவென்று
விளங்காத அந்த வாடிய மழலையை..
வசந்தத்தின் வாசல் சேர்க்க...அங்கு
வாங்கிச் சேர்த்து விடு..என் இதயத்தில்/
அன்பு சூர்யா,
எத்துனை அழ்கான கருத்து. எவ்வளவு அழகான எழுத்து. இக்கவிதையைப் படைக்கத் தேர்ந்த சமுதாயச் சிந்தனை இருந்தால் ம்ட்டுமே முடியும். உறவுகளின் மனதில் ஏற்கனவே நல்ல கவிதைகளால் ஆழமாக இடம் பிடித்த தாங்கள் தமிழ்ப்பற்றுடன் சமுதாயச் சிந்தனையும் கலந்த இக்கவிதையால் எங்கோ சென்று விட்டீர்கள் என்றே கூறுகிறேன். உண்மையாக சொல்கிறேன்.
இக்கவிதையைப் படித்த பின்பு தஙகளை சிந்தனை வார்த்தெடுத்த சமுதாயச் சிற்பி என்றே கூறுவேன். நான் மட்டும் மன்னனாக இருந்திருந்தால் இக்கவிதையைப் படைத்த உமக்கு பொன்முடியைக் கொடுத்துக் கெளரவிப்பேன். இல்லையே.... என மனமார்ந்த வாழ்த்துக்களை மட்டுமே கொடுக்க முடிந்தது.. மேலும் மேலும் நல்ல படைப்புகளைக் கொடுக்க வாழ்த்துக்கள் சூர்யா.. .
அக்கா..தங்களின் வரிகளை படிக்கையில்
சந்தோசத்தால் மனம் ஒரு கணம் விக்கித்தது..
மிகப் பெரிய வார்த்தைகள்...
மிகப் பெரிய வாழ்த்துக்கள்..
இந்த சிறுகவிக்கு...
கவிதை எழுவதில் நான்
என்றும் சிறுவனாக இருக்க ஆசை..
நன்றி..அக்கா...
Re: அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!
kalaimoon70 wrote:கவியோடு அதை அழகாய் சொன்ன விதம் அருமை .மனதை தொடும் வரிகள்
கலைநிலா அண்ணாவுக்கு என் நன்றிகள்..
Re: அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!
T.N.Balasubramanian wrote:முப்பது வயது பின்னோக்கி சென்று,
மூன்று வயது பிஞ்சாகி,
பிஞ்சின் ஆசைகளை ,
மனம் நெகிழும் கவிதையாக்கி,
மணம் தரும் சபைதனில்,
மாலையாக்கி,
மகிழ்விக்கும் , தேனீயே,
விடை ஒன்று தா!
மூன்று வயதிலேயே ,
தமிழ் புலமை வரச்செய்த,
தமிழ் ஆசிரியர் யார்?
அவருக்கும் மாலை சூட்டவேண்டும்.
ரமணீயன்.
அய்யாவின் சொற்கள்
இனிக்கின்றது..எனக்கு..
என்றும் தங்கள்
வாழ்த்துக்காக..
ஏங்குகின்ற..சிறுவன்..
Re: அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!
கலை wrote:சிறப்புக்கவிஞர் உயர்வு உங்களுக்கு இக்கவிதை ஒன்றிற்கே கொடுக்கலாம்...!
சிறுகுழந்தையாய் காதல் வரிகளை எழுதியவண்ணம் இருக்கிறீர்களே சமூக எண்ணம் வரவேண்டிய காலம் வந்து விட்டதே என்று தான் நேற்று உங்கள் கவிதை ஒன்றில் ஆதங்கம் தெரிவித்து இருந்தேன்.
அதை மெய்ப்பிக்கும் வண்ணம் நேற்றே நீங்கள் எழுதியதை இன்று தான் அறிந்தேன்... பாராட்டுகிறேன் பாஸ்கரன்...!
குழந்தை தனது தனிமை போக்க தாயிடம் கோரும் வரம் மிக அருமை.. அதைக்கூட தன் தாய்க்கு வலி இருத்தல் கூடாதென்னும் எண்ணம் மிகுந்து அனாதைஇல்லக்குழந்தை வேண்டுமென குழுந்தை மூலம் நீங்கள் கேட்டதில் உங்களது சமூக உணர்வு தெளிவாகிறது..!
பாராட்ட வார்த்தைகளில்லை... மேலும் சிறந்த கவிதைகளைப் ப்டைத்து புகழும் பேரும் பெற்றிட வாழ்த்துகிறேன்...!
நன்றி..அண்ணா.. தங்களின் வரிகள் என்னை
என் எண்ணத்தை செதுக்குகின்றன..
ஒரு மனிதனாய்..கவிதையாய்...
மீண்டும் மீண்டும்
நன்றி..கலை.அண்ணா..
Re: அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!
உங்கள் குழந்தை மனம் இக்கவியில் வெளிப்படுகிறது நண்பரே..
Thanjaavooraan- இளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
» சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
» அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா
» எனக்கொரு காதல் கடிதம்!?
» எனக்கொரு டவுட்டு
» சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
» அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா
» எனக்கொரு காதல் கடிதம்!?
» எனக்கொரு டவுட்டு
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|