ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழரின் படை-110

Go down

தமிழரின் படை-110 Empty தமிழரின் படை-110

Post by நிசாந்தன் Sat Oct 23, 2010 11:47 am

தமிழர் மறுவாழ்வு மையம்(Tamil Rehabilitation Organisation) என்ற அமைப்பு 1985-ல் ஆரம்பிக்கப்பட்டது. தேச எல்லைகளைக் கடந்து இதன் கிளைகள் விரிந்திருக்கின்றன. எங்கிருந்தெல்லாம் முடியுமோ அங்கிருந்தெல்லாம் நிதி திரட்டுவதுதான் இவர்களது பிரதான பணி. அவற்றைக் கொண்டு சேவை.

தலைமை அலுவலகம் கிளிநொச்சியில். தென்னிந்தியாவில் உள்ள அகதிகளுக்கு உதவுவதுதான் ஆரம்பகாலத் திட்டம். போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். கல்வி. வீடுகள் புணர்நிர்மானம். ஆதரவற்றோருக்கு உணவு. பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு. இன்னமும் பல. ஆத்திரேலியா, டென்மார்க், பிரான்ஸ், கனடா, யெர்மனி, இத்தாலி, அமெரிக்கா, நோர்வே, சுவீடன், சுவிட்சர்லாந்து என்று மறுவாழ்வு மையங்கள் பரவியுள்ளன.

2002-ல் அரசாங்கம் சாரா இயக்கம் என்னும் வகையராவின் கீழ் TRO இலங்கை அரசால் பதிவு செய்யப்பட்டது. 2004-ல் சுனாமி நிவாரணப் பணிகளில் சிறப்பாக செயற்பட்டதற்காக சந்திரிகாவிடம் இருந்து பரிசு பெற்றிருக்கிறது TRO. ஆனால், கனடா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் TRO தீவிர கண்காணிப்புக்கும் விசாரணைக்கும் உள்ளாகிக் கொண்டிருக்கிறது. விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதாலும் TRO அவர்களுக்கு நிதியுதவி அளிக்கின்றன என்ற சந்தேகத்தாலும்.

TROவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஓர் உறவு உண்மையில் உள்ளதா என்பது சர்ச்சைக்குரியது. விடுதலைப் புலிகள் இந்த அமைப்புகளை தங்களுடையது என்று ஏற்றுக்கொள்வது இல்லை.

நொவம்பர் 15,2007 அன்று அமெரிக்க அரசு TROவைத் தடை செய்தது. அவர்களது வங்கிக் கணக்கை முடக்கியது. அமெரிக்காவில் வசிக்கும் யாரும் அவர்களுக்கு நிதி அளிக்கக்கூடாது என ஆணையிட்டது. விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிப்பதற்காகவே, இந்த அமைப்பு இயங்குவதாகவும், ஆயுதக் கொள்முதலில் ஈடுபடுவதாகவும் அமெரிக்க அரசு குற்றம் சாட்டியது.. இதற்காகவே காத்திருந்தாற் போல இலங்கை அரசும் நொவம்பர் 22, 2007 அன்று TROவைத் தடைசெய்தது.

உலக நாடுகள் பலவும் விடுதலைப் புலிகளை நேரடியாகவும், அந்த அமைப்புடன் தொடர்புடையவை என்று சந்தேகிக்கும் தமிழர் அமைப்புகளையும் தடை செய்தன. இதனால் விடுதலைப் புலிகளுக்கு இதுவரையில் கிடைத்துவந்த பணம் வெகுவாக குறைந்தது. இதன் விளைவாக நான்காம் கட்ட ஈழப்போரில் புலிகள் பலத்த பின்னடைவை சந்தித்தனர். இந்த யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிஔ மக்களது வாழ்வும் பெருத்த பாதிப்புகளை ஏற்படுத்தியது.

இலங்கை அரசு பேச்சுவார்த்தைக்கோ அமைதிக்கோ அல்ல, போருக்குத் தன்னை ஆயுத்தப்படுத்திக் கொண்டிருந்தது. இலங்கை அரசின் அப்போதைய(ரிசம்பர் 2007) இராணுவ இலக்கு வன்னிப் பகுதி. 2008-ம் ஆண்டு பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் பங்கை இராணுவ செல்வற்கு ஒதுக்கியது.

நொவம்பர் 27,2007 மாவீரர் தின உரையில் மேதகு பிரபாகரன் அவர்கள் குறிப்பாக வலியுறுத்திய செய்தி இது. இந்தியா உள்பட எந்தவொரு வெளிதேசமும்(அவர் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பியது அமெரிக்காவை) இலங்கை அரசுக்கு உதவக்கூடாது. நீங்கள் அளிக்கும் நிதியுதவியைக் கொண்டு ஓர் இனம் இங்கு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இத்துடன் இந்த பகுதி நிறைவடைகிறது நண்பர்களே. நான்காம் கட்ட போர் பற்றி புதிதாக மிக விரிவாக பின்னர் காணலாம்
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum