புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
69 Posts - 41%
heezulia
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
6 Posts - 4%
prajai
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
4 Posts - 2%
Saravananj
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
3 Posts - 2%
mruthun
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
184 Posts - 39%
mohamed nizamudeen
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
21 Posts - 4%
prajai
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ரின் படை-106


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat 23 Oct 2010 - 12:58

உள்ளே காலடி எடுத்து வைக்கும் போதே உங்களால் உணர முடியும். நீங்கள் இப்போது இருப்பது ஈழத்தில். இலங்கையில் அல்ல.

வரிசையாக எல்லைப் பாதுகாப்பு வீரர்கள். உங்கள் அடையாள அட்டை பரிசோதிக்கப்படும். உங்கள் உடமைகள் பரிசோதிக்கப்படும். சுங்க வரி வசூலிக்கப்படும். முதல் காரியமாக உங்களுக்கு நுழைவுச் சீட்டுகள் அளிக்கப்படுகின்றன. சோதனைச்சாவடியில் யாராவது நிறுத்திக் கேட்டால், இந்த நுழைவுச் சீட்டைக் காண்பித்தால் போதுமானது.

கிளிநொச்சியை தனது நிர்வாகத் தலைநகராக விடுதலைப் புலிகள் கருதுகிறது. ஈழப்பகுதிக்குள் வேற்று ஆட்கள் யாரும் அவ்வளவு சுலபத்தில் நுழைந்துவிட முடியாது. புலிகளின் அனுமதி இல்லாமல் அங்குள்ள ஒரு மரத்தின் கிளையைக் கூட வெட்ட முடியாது. ஈழத்தைக் கிட்டதட்ட கைகழுவிவிட்டது இலங்கை அரசு.

விடுதலைப் புலிகள் நடாத்தும் நீதிமன்றங்கள் அங்கே மிகவும் பிரபலம். கண்களைக் கட்டியபடி நீதிதேவதை. கையில் தராசு. கொஞ்சம் உற்றுப் பார்த்தால் வித்தியாசம் புலப்படும். சோலர் காலத்து பார்வதிதான் நீதிதேவதையாக உருமாறியிருப்பார். நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்தால், மக்கள் கைகளில் புகார் மனுவுடன் காத்திருப்பதைக் காண முடியும்.

இலங்கை அரசு இந்த நீதிமன்றத்தை அனுமதிக்கிறது என்பது மட்டுமல்ல விடயம். இலங்கையின் பிற பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் புகாரைக் கொண்டு வந்து நீட்டினால், கிளிநொச்சிக்கு போங்கப்பா, அங்கேதான் சீக்கிரம் வழக்கு முடியும் என்று சொல்லி அனுப்பிவிடுகிறார்களாம். ஏன் அங்கே அனுப்ப வேண்டும்? இந்த பகுதி எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதுதான் பதில். தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர்களும் புலிகளின் நீதிமன்றத்தை நாடி வருகின்றனர். ஏனென்றால் இங்கு நீதி கிடைக்கும். இலஞ்ச லாவண்யங்கள் இங்கு கிடையாது.

1993-ல் விடுதலைப் புலிகள் இந்த நீதிமன்றத்தை ஆரம்பித்தனர். மண்டையைக் குடைந்து நீதிசாசனத்தை உருவாக்கும் அளவிற்கு அவர்களுக்கு பொறுமையோ அவகாசமோ இல்லை. ஆதலால், இந்தியாவில் இருந்து சட்டப் புத்தகங்களை வாங்கி பிரதி எடுத்து வைத்துக் கொண்டார்கள். சட்டக் கல்லூரியும் உண்டு. பயில வரும் மாணவர்களுக்கு, இந்திய சட்டக் கல்லூரி மாணவர்கள் பயிலும் அதே புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. அதே பீனல் கோட் நம்பர். அதே நீதிபதி நியமனம். அதே சிறப்பு நீதிமன்றம். அதே வாதாடும் முறை. ஆனால் அனைத்தும் தமிழில். கீழ் நீதிமன்றங்களில் இருந்து உயர் நீதிமன்றம் வரை அனைத்தும் தமிழில்.

மொத்தம் இரண்டு உயர் நீதிமன்றங்கள். கிளிநொச்சியில் ஒன்று. முல்லைத்தீவில் ஒன்று. ஒவ்வொன்றின் கீழும் ஏழு மாவட்ட நீதிமன்றங்கள். விடுதலைப் புலிகளால் எவ்வாறு நீதி வழங்க முடியும்? தொட்டதெற்கெல்லாம் அங்கு மரணதண்டனைதான். எதிர்த்துப் பேசினால் முட்டிக்காலுக்கு கீழே சுட்டிவிடுவார்கள் என்றெல்லாம் சில சிங்களர்கள் உளரினாலும், உண்மை அதுவல்ல. வன்புணர்தலுக்கும், கொலை புரிபவர்களுக்கு மட்டுமே அங்கே மரண தண்டனை. மற்றபடி, குற்றத்துக்கு ஏற்றவாறு தண்டனைக் காலம் அமையும்.

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் கடுமையான குற்றங்கள் என்று பதிவானவை 150 மட்டுமே. இன்னோர் ஆச்சரியம், இங்கே குற்றவாளிகள் ஒருவருக்கும் கைவிலங்கு மாட்டப்படுவதில்லை. குற்றம் சாத்தப்பட்டுள்ள இன்னார், இந்த குற்றத்தை செய்திருக்கிறார் என்று வழக்குறைஞர் வாதாடிக் கொண்டிருக்கும் போதே, அந்த இன்னார் புகைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கலாம்.

நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதற்கு முன்னர் ஊர்ப்பெரியவர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரை வைத்து நீதி வழங்கியுள்ளனர். ஆனால், அது சரிவரவில்லை.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக