புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
2 Posts - 18%
heezulia
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
372 Posts - 49%
heezulia
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
25 Posts - 3%
prajai
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ரின் படை-106


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Oct 23, 2010 11:28 am

உள்ளே காலடி எடுத்து வைக்கும் போதே உங்களால் உணர முடியும். நீங்கள் இப்போது இருப்பது ஈழத்தில். இலங்கையில் அல்ல.

வரிசையாக எல்லைப் பாதுகாப்பு வீரர்கள். உங்கள் அடையாள அட்டை பரிசோதிக்கப்படும். உங்கள் உடமைகள் பரிசோதிக்கப்படும். சுங்க வரி வசூலிக்கப்படும். முதல் காரியமாக உங்களுக்கு நுழைவுச் சீட்டுகள் அளிக்கப்படுகின்றன. சோதனைச்சாவடியில் யாராவது நிறுத்திக் கேட்டால், இந்த நுழைவுச் சீட்டைக் காண்பித்தால் போதுமானது.

கிளிநொச்சியை தனது நிர்வாகத் தலைநகராக விடுதலைப் புலிகள் கருதுகிறது. ஈழப்பகுதிக்குள் வேற்று ஆட்கள் யாரும் அவ்வளவு சுலபத்தில் நுழைந்துவிட முடியாது. புலிகளின் அனுமதி இல்லாமல் அங்குள்ள ஒரு மரத்தின் கிளையைக் கூட வெட்ட முடியாது. ஈழத்தைக் கிட்டதட்ட கைகழுவிவிட்டது இலங்கை அரசு.

விடுதலைப் புலிகள் நடாத்தும் நீதிமன்றங்கள் அங்கே மிகவும் பிரபலம். கண்களைக் கட்டியபடி நீதிதேவதை. கையில் தராசு. கொஞ்சம் உற்றுப் பார்த்தால் வித்தியாசம் புலப்படும். சோலர் காலத்து பார்வதிதான் நீதிதேவதையாக உருமாறியிருப்பார். நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்தால், மக்கள் கைகளில் புகார் மனுவுடன் காத்திருப்பதைக் காண முடியும்.

இலங்கை அரசு இந்த நீதிமன்றத்தை அனுமதிக்கிறது என்பது மட்டுமல்ல விடயம். இலங்கையின் பிற பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் புகாரைக் கொண்டு வந்து நீட்டினால், கிளிநொச்சிக்கு போங்கப்பா, அங்கேதான் சீக்கிரம் வழக்கு முடியும் என்று சொல்லி அனுப்பிவிடுகிறார்களாம். ஏன் அங்கே அனுப்ப வேண்டும்? இந்த பகுதி எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதுதான் பதில். தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர்களும் புலிகளின் நீதிமன்றத்தை நாடி வருகின்றனர். ஏனென்றால் இங்கு நீதி கிடைக்கும். இலஞ்ச லாவண்யங்கள் இங்கு கிடையாது.

1993-ல் விடுதலைப் புலிகள் இந்த நீதிமன்றத்தை ஆரம்பித்தனர். மண்டையைக் குடைந்து நீதிசாசனத்தை உருவாக்கும் அளவிற்கு அவர்களுக்கு பொறுமையோ அவகாசமோ இல்லை. ஆதலால், இந்தியாவில் இருந்து சட்டப் புத்தகங்களை வாங்கி பிரதி எடுத்து வைத்துக் கொண்டார்கள். சட்டக் கல்லூரியும் உண்டு. பயில வரும் மாணவர்களுக்கு, இந்திய சட்டக் கல்லூரி மாணவர்கள் பயிலும் அதே புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. அதே பீனல் கோட் நம்பர். அதே நீதிபதி நியமனம். அதே சிறப்பு நீதிமன்றம். அதே வாதாடும் முறை. ஆனால் அனைத்தும் தமிழில். கீழ் நீதிமன்றங்களில் இருந்து உயர் நீதிமன்றம் வரை அனைத்தும் தமிழில்.

மொத்தம் இரண்டு உயர் நீதிமன்றங்கள். கிளிநொச்சியில் ஒன்று. முல்லைத்தீவில் ஒன்று. ஒவ்வொன்றின் கீழும் ஏழு மாவட்ட நீதிமன்றங்கள். விடுதலைப் புலிகளால் எவ்வாறு நீதி வழங்க முடியும்? தொட்டதெற்கெல்லாம் அங்கு மரணதண்டனைதான். எதிர்த்துப் பேசினால் முட்டிக்காலுக்கு கீழே சுட்டிவிடுவார்கள் என்றெல்லாம் சில சிங்களர்கள் உளரினாலும், உண்மை அதுவல்ல. வன்புணர்தலுக்கும், கொலை புரிபவர்களுக்கு மட்டுமே அங்கே மரண தண்டனை. மற்றபடி, குற்றத்துக்கு ஏற்றவாறு தண்டனைக் காலம் அமையும்.

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் கடுமையான குற்றங்கள் என்று பதிவானவை 150 மட்டுமே. இன்னோர் ஆச்சரியம், இங்கே குற்றவாளிகள் ஒருவருக்கும் கைவிலங்கு மாட்டப்படுவதில்லை. குற்றம் சாத்தப்பட்டுள்ள இன்னார், இந்த குற்றத்தை செய்திருக்கிறார் என்று வழக்குறைஞர் வாதாடிக் கொண்டிருக்கும் போதே, அந்த இன்னார் புகைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கலாம்.

நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதற்கு முன்னர் ஊர்ப்பெரியவர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரை வைத்து நீதி வழங்கியுள்ளனர். ஆனால், அது சரிவரவில்லை.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக