புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் படை-103 Poll_c10தமிழரின் படை-103 Poll_m10தமிழரின் படை-103 Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
தமிழரின் படை-103 Poll_c10தமிழரின் படை-103 Poll_m10தமிழரின் படை-103 Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
தமிழரின் படை-103 Poll_c10தமிழரின் படை-103 Poll_m10தமிழரின் படை-103 Poll_c10 
3 Posts - 6%
heezulia
தமிழரின் படை-103 Poll_c10தமிழரின் படை-103 Poll_m10தமிழரின் படை-103 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தமிழரின் படை-103 Poll_c10தமிழரின் படை-103 Poll_m10தமிழரின் படை-103 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் படை-103 Poll_c10தமிழரின் படை-103 Poll_m10தமிழரின் படை-103 Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
தமிழரின் படை-103 Poll_c10தமிழரின் படை-103 Poll_m10தமிழரின் படை-103 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
தமிழரின் படை-103 Poll_c10தமிழரின் படை-103 Poll_m10தமிழரின் படை-103 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தமிழரின் படை-103 Poll_c10தமிழரின் படை-103 Poll_m10தமிழரின் படை-103 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழரின் படை-103


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Oct 23, 2010 11:08 am

சம்பூர், வாகரையைத் தொடர்ந்து, திருகோணமலையில் இருந்தும் புலிகள் முற்றிலுமாக அகற்றப்பட்டனர்.

திருகோணமலையை மீட்டதில் இராணுவத்திற்கு பரம திருப்தி. காரணம் சிங்கள அரசின் பொருளாதாரம் பெரிய அளவிற்கு திருகோணமலை துறைமுகத்தையே சார்ந்திருந்தது. இலங்கையில் 40 சதவிகித எரிபொருள் நிலையங்கள் இலங்கை இந்தியன் ஆயில் கம்பெனிக்கு(Lanka Indian Oil Company) சேர்ந்தது. இந்தக் கம்பெனியின் எண்ணெய்க் கிணறுகள் திருகோணமலைப் பகுதிக்கு அருகே உள்ள சீனன்குடாப் பகுதியில் அமைந்துள்ளது.

தவிரவும், திருகோணமலையை ஒரு சிங்கள பிரதேசமாக மாற்றியமைக்க வேண்டும் என இலங்கை அரசுக்கு நீண்டகால கனவு உண்டு. தமிழர்களின் விகிதாசாரத்தை குறைத்து, சிங்களரின் விகிதாசாரத்தை உயர்த்தினால் மட்டுமே இது சாத்தியம்.

திருகோணமலையின் முக்கிய நான்கு பகுதிகள் இன்னமும் தங்களது கையில் தான் இருப்பதாக புலிகள் அறிவிப்பு செய்தனர். ஆனால், சிறிது சிறிதாக கிழக்கில் இராணுவம் முன்னேற ஆரம்பித்தது.

சூன் 9,2007 அன்று சிங்கள இராணுவம் ஒட்டுமொத்த கிழக்கு பகுதியையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டதாக அறிவித்தது. தொப்பிகலா என்ற இடத்தில் நடந்த சண்டைக்குப் பிறகு, சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு கிழக்கு இலங்கை முழுவதும் சிங்களரின் வசம் வந்தது. மாவிலாறு தொடங்கி, சம்பூர், வாகரை, திருகோணமலை வழியாக, தொப்பிகலாவை சிங்கள இராணுவம்.

இரணில் விக்கிரமசிங்கேவுடன் 2001-ல் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்ட சமயத்தில் விடுதலைப் புலிகள் வலிமையின் உச்சத்தில் இருந்தனர். ஆனால், தனது கட்டுப்பாடின் கீழ் இருந்த பெரும்பகுதிகளை இழக்க ஆரம்பித்தனர்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக