புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழரின் படை-102
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
விடுதலைப் புலிகள் 15 வயது நிரம்பாத குழந்தைகளை படையில் சேர்க்கிறார்கள் என்பது பிரதான குற்றச்சாட்டு.
1948 யெனிவா ஒப்பந்தப்படி, 15 வயதுக்கு குறைவானவர்களை ஆயுதம் தாங்கிய மோதல்களில் ஈடுபடுத்துவது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அவர்கள் தாமாகவே முன்வந்து கேட்டுக் கொண்டாலும் எந்த ஒரு அமைப்பும், நாடும் அவர்களை இணைத்துக் கொள்ளக்கூடாது.
IPKF உடன் மோதிய போதுதான் புலிகள் அமைப்பு முதன்முதலில் முழந்தைகளை அமர்த்திக் கொண்டது எனக் கூறுகிறார்கள். அதில் பெரும்பாலான குழந்தைகள் இந்திய இராணுவத்தின் கொடுமைகளால் தங்களின் குடும்பங்களை இழந்து தாமாக முன்வந்து இயக்கத்தில் இணைந்தவர்கள். ஏப்ரல் 2000 கணக்கெடுப்பின்படி, கிட்டத்தட்ட 2000 குழந்தைகள் புலிகள் அமைப்பின் போர்ப்பிரிவில் பணியாற்றுகிறார்கள்.
யூனிசெஃப் என்னும் ஐ.நா. சபையின் கீழ் இயங்கும் அமைப்பு, குழந்தைகளின் நலனுக்கானது. ஏப்ரல் 2003-ல் யூனிசெஃப் வேண்டுகோளுக்கு இணங்க விடுதலைப்புலிகள் தங்கள் அமைப்பில் இருந்த குழந்தைகளை விடுவித்தனர். அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். யூனிசெஃப் புலிகள் அமைப்பைப் பாராட்டியது.
செஞ்சோலைத் தாக்குதலை யூனிசெஃப் கடுமையாக கண்டித்தது. கொலை செய்யப்பட்டது அப்பாவி மாணவிகள் என்றது. ஆனால் சிங்கள அரசு அதனை மறுத்தது.
நொவம்பர் 7,2006 வாகரை பற்றி எரிய ஆரம்பித்தது. வாகரை சிறிய நகரம். வடக்கே மட்டக்களப்பு. தெற்கே திருகோணமலை நகரம். பிற்பகல் 3 மணியளவில் ஏவுகளைகள் சீறிப்பாய ஆரம்பித்தன. பெரும் சப்தத்துடன் வீடுகள் சரிய ஆரம்பித்தன. புலிகள் திரள ஆரம்பித்தனர். பதில் தாக்குதல் ஆரம்பமானது. தாக்குதல், எதிர்தாக்குதல் இரண்டும் முடிந்த போது 43 பேர் இறந்து போயிருந்தனர்.
வாகரை வாசிகளைத் தாக்க ஏவுகணைகள் அநாவசியம். காரணம், கிட்டதட்ட 60,000 தமிழர்கள் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் அங்கே போராடிக் கொண்டிருந்தனர். யுத்தம் தொடங்கி இத்தனைப் பேர் ஒரே இடத்தில் இப்படி அல்லல்படுவது இதுவே முதல்முறை. இனி அது ஒரு தொடர்கதையாகப் போவதை யாரும் அறிந்திருக்கவில்லை. அவர்களுக்கு கடைசியாக உணவு போய்ச் சேர்ந்தது ஒக்ரோபர் 20 அன்று.
மொத்தம் 12,000 குடும்பங்கள் நடுத்தெருவில் நின்றன. இவர்களில் 3,500 பேர் வாகரை வாசிகள். மீதமுள்ளவர்கள் அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்து உயிருக்கு பயந்து ஓடி வந்தவர்கள். இங்குள்ள வீடுகளில் மேற்கூறையை பார்ப்பது அரிதினும் அரிது. அனைத்தும் ஷெல் தாக்குதலில் சேதமடைந்த வீடுகள். மழையிலும் வெயிலிலும் பாதுகாப்பற்ற சூழல். சமையல் செய்ய அடுப்பை மூட்டினால் குண்டு வந்து விழும்.
அகதிகள் முகாமில் இருப்பவர்களின் நிலை இன்னமும் சோகம். அனைவரும் ஒரே இடத்தில் அடைந்து இருப்பதால், தொற்று நோய்கள் வேகமாக பரவியது. மருந்து மாத்திரைகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. உணவு இல்லாததால் குழந்தைகள் அருகில் இருக்கும் அசுத்தமான நீர்நிலைகளிலிருந்து மீன்களையும் நண்டுகளையும் பிடித்து, அப்படியே நெருப்பில் சுட்டு சாப்பிட ஆரம்பித்தனர். சாப்பிட்ட அத்தனைக் குழந்தைகளுக்கும் கடுமையான வயிற்றுப்போக்கு. மருத்துவமனைகளால் சமாளிக்க முடியவில்லை. மழை வேறு பாடாய் படுத்திக் கொண்டிருந்தது.
வாகரை மட்டுமல்ல. மட்டக்களப்பு, அம்பாரை பகுதிகளிலும் இதே நிலைமை தான்.
1948 யெனிவா ஒப்பந்தப்படி, 15 வயதுக்கு குறைவானவர்களை ஆயுதம் தாங்கிய மோதல்களில் ஈடுபடுத்துவது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அவர்கள் தாமாகவே முன்வந்து கேட்டுக் கொண்டாலும் எந்த ஒரு அமைப்பும், நாடும் அவர்களை இணைத்துக் கொள்ளக்கூடாது.
IPKF உடன் மோதிய போதுதான் புலிகள் அமைப்பு முதன்முதலில் முழந்தைகளை அமர்த்திக் கொண்டது எனக் கூறுகிறார்கள். அதில் பெரும்பாலான குழந்தைகள் இந்திய இராணுவத்தின் கொடுமைகளால் தங்களின் குடும்பங்களை இழந்து தாமாக முன்வந்து இயக்கத்தில் இணைந்தவர்கள். ஏப்ரல் 2000 கணக்கெடுப்பின்படி, கிட்டத்தட்ட 2000 குழந்தைகள் புலிகள் அமைப்பின் போர்ப்பிரிவில் பணியாற்றுகிறார்கள்.
யூனிசெஃப் என்னும் ஐ.நா. சபையின் கீழ் இயங்கும் அமைப்பு, குழந்தைகளின் நலனுக்கானது. ஏப்ரல் 2003-ல் யூனிசெஃப் வேண்டுகோளுக்கு இணங்க விடுதலைப்புலிகள் தங்கள் அமைப்பில் இருந்த குழந்தைகளை விடுவித்தனர். அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். யூனிசெஃப் புலிகள் அமைப்பைப் பாராட்டியது.
செஞ்சோலைத் தாக்குதலை யூனிசெஃப் கடுமையாக கண்டித்தது. கொலை செய்யப்பட்டது அப்பாவி மாணவிகள் என்றது. ஆனால் சிங்கள அரசு அதனை மறுத்தது.
நொவம்பர் 7,2006 வாகரை பற்றி எரிய ஆரம்பித்தது. வாகரை சிறிய நகரம். வடக்கே மட்டக்களப்பு. தெற்கே திருகோணமலை நகரம். பிற்பகல் 3 மணியளவில் ஏவுகளைகள் சீறிப்பாய ஆரம்பித்தன. பெரும் சப்தத்துடன் வீடுகள் சரிய ஆரம்பித்தன. புலிகள் திரள ஆரம்பித்தனர். பதில் தாக்குதல் ஆரம்பமானது. தாக்குதல், எதிர்தாக்குதல் இரண்டும் முடிந்த போது 43 பேர் இறந்து போயிருந்தனர்.
வாகரை வாசிகளைத் தாக்க ஏவுகணைகள் அநாவசியம். காரணம், கிட்டதட்ட 60,000 தமிழர்கள் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் அங்கே போராடிக் கொண்டிருந்தனர். யுத்தம் தொடங்கி இத்தனைப் பேர் ஒரே இடத்தில் இப்படி அல்லல்படுவது இதுவே முதல்முறை. இனி அது ஒரு தொடர்கதையாகப் போவதை யாரும் அறிந்திருக்கவில்லை. அவர்களுக்கு கடைசியாக உணவு போய்ச் சேர்ந்தது ஒக்ரோபர் 20 அன்று.
மொத்தம் 12,000 குடும்பங்கள் நடுத்தெருவில் நின்றன. இவர்களில் 3,500 பேர் வாகரை வாசிகள். மீதமுள்ளவர்கள் அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்து உயிருக்கு பயந்து ஓடி வந்தவர்கள். இங்குள்ள வீடுகளில் மேற்கூறையை பார்ப்பது அரிதினும் அரிது. அனைத்தும் ஷெல் தாக்குதலில் சேதமடைந்த வீடுகள். மழையிலும் வெயிலிலும் பாதுகாப்பற்ற சூழல். சமையல் செய்ய அடுப்பை மூட்டினால் குண்டு வந்து விழும்.
அகதிகள் முகாமில் இருப்பவர்களின் நிலை இன்னமும் சோகம். அனைவரும் ஒரே இடத்தில் அடைந்து இருப்பதால், தொற்று நோய்கள் வேகமாக பரவியது. மருந்து மாத்திரைகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. உணவு இல்லாததால் குழந்தைகள் அருகில் இருக்கும் அசுத்தமான நீர்நிலைகளிலிருந்து மீன்களையும் நண்டுகளையும் பிடித்து, அப்படியே நெருப்பில் சுட்டு சாப்பிட ஆரம்பித்தனர். சாப்பிட்ட அத்தனைக் குழந்தைகளுக்கும் கடுமையான வயிற்றுப்போக்கு. மருத்துவமனைகளால் சமாளிக்க முடியவில்லை. மழை வேறு பாடாய் படுத்திக் கொண்டிருந்தது.
வாகரை மட்டுமல்ல. மட்டக்களப்பு, அம்பாரை பகுதிகளிலும் இதே நிலைமை தான்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|