புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் படை-102 Poll_c10தமிழரின் படை-102 Poll_m10தமிழரின் படை-102 Poll_c10 
81 Posts - 67%
heezulia
தமிழரின் படை-102 Poll_c10தமிழரின் படை-102 Poll_m10தமிழரின் படை-102 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தமிழரின் படை-102 Poll_c10தமிழரின் படை-102 Poll_m10தமிழரின் படை-102 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
தமிழரின் படை-102 Poll_c10தமிழரின் படை-102 Poll_m10தமிழரின் படை-102 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
தமிழரின் படை-102 Poll_c10தமிழரின் படை-102 Poll_m10தமிழரின் படை-102 Poll_c10 
1 Post - 1%
viyasan
தமிழரின் படை-102 Poll_c10தமிழரின் படை-102 Poll_m10தமிழரின் படை-102 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் படை-102 Poll_c10தமிழரின் படை-102 Poll_m10தமிழரின் படை-102 Poll_c10 
273 Posts - 45%
heezulia
தமிழரின் படை-102 Poll_c10தமிழரின் படை-102 Poll_m10தமிழரின் படை-102 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
தமிழரின் படை-102 Poll_c10தமிழரின் படை-102 Poll_m10தமிழரின் படை-102 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழரின் படை-102 Poll_c10தமிழரின் படை-102 Poll_m10தமிழரின் படை-102 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழரின் படை-102 Poll_c10தமிழரின் படை-102 Poll_m10தமிழரின் படை-102 Poll_c10 
18 Posts - 3%
prajai
தமிழரின் படை-102 Poll_c10தமிழரின் படை-102 Poll_m10தமிழரின் படை-102 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழரின் படை-102 Poll_c10தமிழரின் படை-102 Poll_m10தமிழரின் படை-102 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தமிழரின் படை-102 Poll_c10தமிழரின் படை-102 Poll_m10தமிழரின் படை-102 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழரின் படை-102 Poll_c10தமிழரின் படை-102 Poll_m10தமிழரின் படை-102 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழரின் படை-102 Poll_c10தமிழரின் படை-102 Poll_m10தமிழரின் படை-102 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழரின் படை-102


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Oct 23, 2010 2:07 am

விடுதலைப் புலிகள் 15 வயது நிரம்பாத குழந்தைகளை படையில் சேர்க்கிறார்கள் என்பது பிரதான குற்றச்சாட்டு.

1948 யெனிவா ஒப்பந்தப்படி, 15 வயதுக்கு குறைவானவர்களை ஆயுதம் தாங்கிய மோதல்களில் ஈடுபடுத்துவது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அவர்கள் தாமாகவே முன்வந்து கேட்டுக் கொண்டாலும் எந்த ஒரு அமைப்பும், நாடும் அவர்களை இணைத்துக் கொள்ளக்கூடாது.

IPKF உடன் மோதிய போதுதான் புலிகள் அமைப்பு முதன்முதலில் முழந்தைகளை அமர்த்திக் கொண்டது எனக் கூறுகிறார்கள். அதில் பெரும்பாலான குழந்தைகள் இந்திய இராணுவத்தின் கொடுமைகளால் தங்களின் குடும்பங்களை இழந்து தாமாக முன்வந்து இயக்கத்தில் இணைந்தவர்கள். ஏப்ரல் 2000 கணக்கெடுப்பின்படி, கிட்டத்தட்ட 2000 குழந்தைகள் புலிகள் அமைப்பின் போர்ப்பிரிவில் பணியாற்றுகிறார்கள்.

யூனிசெஃப் என்னும் ஐ.நா. சபையின் கீழ் இயங்கும் அமைப்பு, குழந்தைகளின் நலனுக்கானது. ஏப்ரல் 2003-ல் யூனிசெஃப் வேண்டுகோளுக்கு இணங்க விடுதலைப்புலிகள் தங்கள் அமைப்பில் இருந்த குழந்தைகளை விடுவித்தனர். அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். யூனிசெஃப் புலிகள் அமைப்பைப் பாராட்டியது.

செஞ்சோலைத் தாக்குதலை யூனிசெஃப் கடுமையாக கண்டித்தது. கொலை செய்யப்பட்டது அப்பாவி மாணவிகள் என்றது. ஆனால் சிங்கள அரசு அதனை மறுத்தது.

நொவம்பர் 7,2006 வாகரை பற்றி எரிய ஆரம்பித்தது. வாகரை சிறிய நகரம். வடக்கே மட்டக்களப்பு. தெற்கே திருகோணமலை நகரம். பிற்பகல் 3 மணியளவில் ஏவுகளைகள் சீறிப்பாய ஆரம்பித்தன. பெரும் சப்தத்துடன் வீடுகள் சரிய ஆரம்பித்தன. புலிகள் திரள ஆரம்பித்தனர். பதில் தாக்குதல் ஆரம்பமானது. தாக்குதல், எதிர்தாக்குதல் இரண்டும் முடிந்த போது 43 பேர் இறந்து போயிருந்தனர்.

வாகரை வாசிகளைத் தாக்க ஏவுகணைகள் அநாவசியம். காரணம், கிட்டதட்ட 60,000 தமிழர்கள் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் அங்கே போராடிக் கொண்டிருந்தனர். யுத்தம் தொடங்கி இத்தனைப் பேர் ஒரே இடத்தில் இப்படி அல்லல்படுவது இதுவே முதல்முறை. இனி அது ஒரு தொடர்கதையாகப் போவதை யாரும் அறிந்திருக்கவில்லை. அவர்களுக்கு கடைசியாக உணவு போய்ச் சேர்ந்தது ஒக்ரோபர் 20 அன்று.

மொத்தம் 12,000 குடும்பங்கள் நடுத்தெருவில் நின்றன. இவர்களில் 3,500 பேர் வாகரை வாசிகள். மீதமுள்ளவர்கள் அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்து உயிருக்கு பயந்து ஓடி வந்தவர்கள். இங்குள்ள வீடுகளில் மேற்கூறையை பார்ப்பது அரிதினும் அரிது. அனைத்தும் ஷெல் தாக்குதலில் சேதமடைந்த வீடுகள். மழையிலும் வெயிலிலும் பாதுகாப்பற்ற சூழல். சமையல் செய்ய அடுப்பை மூட்டினால் குண்டு வந்து விழும்.

அகதிகள் முகாமில் இருப்பவர்களின் நிலை இன்னமும் சோகம். அனைவரும் ஒரே இடத்தில் அடைந்து இருப்பதால், தொற்று நோய்கள் வேகமாக பரவியது. மருந்து மாத்திரைகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. உணவு இல்லாததால் குழந்தைகள் அருகில் இருக்கும் அசுத்தமான நீர்நிலைகளிலிருந்து மீன்களையும் நண்டுகளையும் பிடித்து, அப்படியே நெருப்பில் சுட்டு சாப்பிட ஆரம்பித்தனர். சாப்பிட்ட அத்தனைக் குழந்தைகளுக்கும் கடுமையான வயிற்றுப்போக்கு. மருத்துவமனைகளால் சமாளிக்க முடியவில்லை. மழை வேறு பாடாய் படுத்திக் கொண்டிருந்தது.

வாகரை மட்டுமல்ல. மட்டக்களப்பு, அம்பாரை பகுதிகளிலும் இதே நிலைமை தான்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக