புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விலகி நிற்கிறேன் அன்பே...
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
விலகி நிற்கிறேன் அன்பே...
சேர்ந்திருக்கும் நாட்கள் சில நாட்கள் தான்
என என்னிடம் நீ உரைத்த
நிமிடங்களில் ஒரு உறுதி எடுத்துள்ளேன்...
உன்னை விட்டு விலகி இருக்க...
வெளியே விலக நினைத்தாலும் உள்ளே நெருங்கி
வருகிறது உன் நினைவுகள்...
உடன் இருந்து உள்ளத்தை காயப்படுத்தும் உன்
தொடர்புகள் வேண்டாம் எனக்கு..
என்றும் அருகில் இருக்கும் உன் அன்பான
நினைவுகள் போதும் என்பதால்...
மனதில் நீ இருந்தால் மறந்து விடலாம்
உயிரில் கலந்து விட்டாய் உன்னை மறப்பதும்
உய்ரை இழப்பதும் ஒன்று தான் எனக்கு..
மறக்க முயலுகிறேன் மறந்தும் நீ என்னை
தொடர்பு கொள்ளாமல் இருந்தால்...
ஆயிரம் முறை உறுதி அளித்துள்ளேன் உனக்கு
உன்னை விட்டு விலகுகிறேன் என்று...
உரைத்த ஓரிரு நட்கல்லில் என்னை தேடி ஓடிவரும் உன் குறுஞ்செய்திகளை காணும் ஒரு நொடியில்
உடைந்துவிடுகிறது என் உறுதிகள் அனைத்தும்..
உன் நினைவுகளின் தாக்கத்தால் என்
நிலை மறந்து உன் நலம் மட்டுமாவது
அறிய தருவாயா என தொடர்பு கொண்டுள்ளேன்
உன்னை...
உன் உள்ளத்தின் மகிழ்வுக்காய் அனைத்தயும்
மறந்த எனக்கு உனக்காய் உன் தொடர்பிலிருந்து
விலகி இருப்பது வேதனையன்று...
நிஜத்தில் மட்டுமே விலகி இருக்கிறேன்
நினைவுகளில் என்றும் உன்னுடனே தான் என் வாழ்க்கை.
இன்று விலகுகிறேன் என்றாவது உன்னை
சந்திப்பேன் என்ற நம்பிக்கையில்...
முன்புபோல் எடுத்த உறுதி உடையாமல் இருக்க
உன் தொடர்பில் நான் இல்லாதிருந்தால் போதும் என உரைத்திருப்பேன்.
உன்னிடம் உரைத்த அடுத்த நொடியில் அன்பாய் நீ என்னை அழைத்து விடாதே உடைந்தாலும் உடைந்துவிடும் மீண்டும்
ஓர் உறுதி..
[b]
சேர்ந்திருக்கும் நாட்கள் சில நாட்கள் தான்
என என்னிடம் நீ உரைத்த
நிமிடங்களில் ஒரு உறுதி எடுத்துள்ளேன்...
உன்னை விட்டு விலகி இருக்க...
வெளியே விலக நினைத்தாலும் உள்ளே நெருங்கி
வருகிறது உன் நினைவுகள்...
உடன் இருந்து உள்ளத்தை காயப்படுத்தும் உன்
தொடர்புகள் வேண்டாம் எனக்கு..
என்றும் அருகில் இருக்கும் உன் அன்பான
நினைவுகள் போதும் என்பதால்...
மனதில் நீ இருந்தால் மறந்து விடலாம்
உயிரில் கலந்து விட்டாய் உன்னை மறப்பதும்
உய்ரை இழப்பதும் ஒன்று தான் எனக்கு..
மறக்க முயலுகிறேன் மறந்தும் நீ என்னை
தொடர்பு கொள்ளாமல் இருந்தால்...
ஆயிரம் முறை உறுதி அளித்துள்ளேன் உனக்கு
உன்னை விட்டு விலகுகிறேன் என்று...
உரைத்த ஓரிரு நட்கல்லில் என்னை தேடி ஓடிவரும் உன் குறுஞ்செய்திகளை காணும் ஒரு நொடியில்
உடைந்துவிடுகிறது என் உறுதிகள் அனைத்தும்..
உன் நினைவுகளின் தாக்கத்தால் என்
நிலை மறந்து உன் நலம் மட்டுமாவது
அறிய தருவாயா என தொடர்பு கொண்டுள்ளேன்
உன்னை...
உன் உள்ளத்தின் மகிழ்வுக்காய் அனைத்தயும்
மறந்த எனக்கு உனக்காய் உன் தொடர்பிலிருந்து
விலகி இருப்பது வேதனையன்று...
நிஜத்தில் மட்டுமே விலகி இருக்கிறேன்
நினைவுகளில் என்றும் உன்னுடனே தான் என் வாழ்க்கை.
இன்று விலகுகிறேன் என்றாவது உன்னை
சந்திப்பேன் என்ற நம்பிக்கையில்...
முன்புபோல் எடுத்த உறுதி உடையாமல் இருக்க
உன் தொடர்பில் நான் இல்லாதிருந்தால் போதும் என உரைத்திருப்பேன்.
உன்னிடம் உரைத்த அடுத்த நொடியில் அன்பாய் நீ என்னை அழைத்து விடாதே உடைந்தாலும் உடைந்துவிடும் மீண்டும்
ஓர் உறுதி..
[b]
புவனா wrote:விலகி நிற்கிறேன் அன்பே...
சேர்ந்திருக்கும் நாட்கள் சில நாட்கள் தான்
என என்னிடம் நீ உரைத்த
நிமிடங்களில் ஒரு உறுதி எடுத்துள்ளேன்...
உன்னை விட்டு விலகி இருக்க...
வெளியே விலக நினைத்தாலும் உள்ளே நெருங்கி
வருகிறது உன் நினைவுகள்...
உடன் இருந்து உள்ளத்தை காயப்படுத்தும் உன்
தொடர்புகள் வேண்டாம் எனக்கு..
என்றும் அருகில் இருக்கும் உன் அன்பான
நினைவுகள் போதும் என்பதால்...
மனதில் நீ இருந்தால் மறந்து விடலாம்
உயிரில் கலந்து விட்டாய் உன்னை மறப்பதும்
உய்ரை இழப்பதும் ஒன்று தான் எனக்கு..
மறக்க முயலுகிறேன் மறந்தும் நீ என்னை
தொடர்பு கொள்ளாமல் இருந்தால்...
ஆயிரம் முறை உறுதி அளித்துள்ளேன் உனக்கு
உன்னை விட்டு விலகுகிறேன் என்று...
உரைத்த ஓரிரு நட்கல்லில் என்னை தேடி ஓடிவரும் உன் குறுஞ்செய்திகளை காணும் ஒரு நொடியில்
உடைந்துவிடுகிறது என் உறுதிகள் அனைத்தும்..
உன் நினைவுகளின் தாக்கத்தால் என்
நிலை மறந்து உன் நலம் மட்டுமாவது
அறிய தருவாயா என தொடர்பு கொண்டுள்ளேன்
உன்னை...
உன் உள்ளத்தின் மகிழ்வுக்காய் அனைத்தயும்
மறந்த எனக்கு உனக்காய் உன் தொடர்பிலிருந்து
விலகி இருப்பது வேதனையன்று...
நிஜத்தில் மட்டுமே விலகி இருக்கிறேன்
நினைவுகளில் என்றும் உன்னுடனே தான் என் வாழ்க்கை.
இன்று விலகுகிறேன் என்றாவது உன்னை
சந்திப்பேன் என்ற நம்பிக்கையில்...
முன்புபோல் எடுத்த உறுதி உடையாமல் இருக்க
உன் தொடர்பில் நான் இல்லாதிருந்தால் போதும் என உரைத்திருப்பேன்.
உன்னிடம் உரைத்த அடுத்த நொடியில் அன்பாய் நீ என்னை அழைத்து விடாதே உடைந்தாலும் உடைந்துவிடும் மீண்டும்
ஓர் உறுதி..
புவன்...
[b]விலகுகிறேன்..விலகுகிறேன்.. என்று
நொடிக்கு நூறுமுறை நான் விலகவில்லை..
என்பதை உரைக்கிறது..உன் கவி வரிகள்...
இது தான் விலகுவதோ..?
உள்ளுக்குள் உலவுவதோ..?
அழகாய் உள்ளது...புவி...
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
நன்றி அண்ணா
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அருமையான கவி ,,,,,,வாழ்த்துக்கள் புவனா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
நன்றி அண்ணா...
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
’’விலகிவிடும் என்பன யாவும் விலகி விடுவனவல்ல, விலகிவிட்டோமா..? என வினவும் போதே அங்கே விலகாமை என்பது விலகிவிடவில்லை!"
அருகாமை சொல்லும் விலகி நிற்கிறேன்அன்பே கவிதை அருமையாக உள்ளது....
அருகாமை சொல்லும் விலகி நிற்கிறேன்அன்பே கவிதை அருமையாக உள்ளது....
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
புவனா wrote:விலகி நிற்கிறேன் அன்பே...
சேர்ந்திருக்கும் நாட்கள் சில நாட்கள் தான்
என என்னிடம் நீ உரைத்த
நிமிடங்களில் ஒரு உறுதி எடுத்துள்ளேன்...
உன்னை விட்டு விலகி இருக்க...
வெளியே விலக நினைத்தாலும் உள்ளே நெருங்கி
வருகிறது உன் நினைவுகள்...
உடன் இருந்து உள்ளத்தை காயப்படுத்தும் உன்
தொடர்புகள் வேண்டாம் எனக்கு..
என்றும் அருகில் இருக்கும் உன் அன்பான
நினைவுகள் போதும் என்பதால்...
மனதில் நீ இருந்தால் மறந்து விடலாம்
உயிரில் கலந்து விட்டாய் உன்னை மறப்பதும்
உய்ரை இழப்பதும் ஒன்று தான் எனக்கு..
மறக்க முயலுகிறேன் மறந்தும் நீ என்னை
தொடர்பு கொள்ளாமல் இருந்தால்...
ஆயிரம் முறை உறுதி அளித்துள்ளேன் உனக்கு
உன்னை விட்டு விலகுகிறேன் என்று...
உரைத்த ஓரிரு நட்கல்லில் என்னை தேடி ஓடிவரும் உன் குறுஞ்செய்திகளை காணும் ஒரு நொடியில்
உடைந்துவிடுகிறது என் உறுதிகள் அனைத்தும்..
உன் நினைவுகளின் தாக்கத்தால் என்
நிலை மறந்து உன் நலம் மட்டுமாவது
அறிய தருவாயா என தொடர்பு கொண்டுள்ளேன்
உன்னை...
உன் உள்ளத்தின் மகிழ்வுக்காய் அனைத்தயும்
மறந்த எனக்கு உனக்காய் உன் தொடர்பிலிருந்து
விலகி இருப்பது வேதனையன்று...
நிஜத்தில் மட்டுமே விலகி இருக்கிறேன்
நினைவுகளில் என்றும் உன்னுடனே தான் என் வாழ்க்கை.
இன்று விலகுகிறேன் என்றாவது உன்னை
சந்திப்பேன் என்ற நம்பிக்கையில்...
முன்புபோல் எடுத்த உறுதி உடையாமல் இருக்க
உன் தொடர்பில் நான் இல்லாதிருந்தால் போதும் என உரைத்திருப்பேன்.
உன்னிடம் உரைத்த அடுத்த நொடியில் அன்பாய் நீ என்னை அழைத்து விடாதே உடைந்தாலும் உடைந்துவிடும் மீண்டும்
ஓர் உறுதி..
[b]
ரொம்ப அனுபவம் போல தெரியுது ....
அருமை வரிகள் பூவி ....
தொடர வாழ்த்துக்கள்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
உன் நினைவுகளின் தாக்கத்தால் என்
நிலை மறந்து உன் நலம் மட்டுமாவது
அறிய தருவாயா என தொடர்பு கொண்டுள்ளேன்
உன்னை...
உன் உள்ளத்தின் மகிழ்வுக்காய் அனைத்தயும்
மறந்த எனக்கு உனக்காய் உன் தொடர்பிலிருந்து
விலகி இருப்பது வேதனையன்று...
நிஜத்தில் மட்டுமே விலகி இருக்கிறேன்
நினைவுகளில் என்றும் உன்னுடனே தான் என் வாழ்க்கை.
அருமை தோழி வாழ்த்துக்கள்
நிலை மறந்து உன் நலம் மட்டுமாவது
அறிய தருவாயா என தொடர்பு கொண்டுள்ளேன்
உன்னை...
உன் உள்ளத்தின் மகிழ்வுக்காய் அனைத்தயும்
மறந்த எனக்கு உனக்காய் உன் தொடர்பிலிருந்து
விலகி இருப்பது வேதனையன்று...
நிஜத்தில் மட்டுமே விலகி இருக்கிறேன்
நினைவுகளில் என்றும் உன்னுடனே தான் என் வாழ்க்கை.
அருமை தோழி வாழ்த்துக்கள்
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|