புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விலகி நிற்கிறேன் அன்பே...
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
விலகி நிற்கிறேன் அன்பே...
சேர்ந்திருக்கும் நாட்கள் சில நாட்கள் தான்
என என்னிடம் நீ உரைத்த
நிமிடங்களில் ஒரு உறுதி எடுத்துள்ளேன்...
உன்னை விட்டு விலகி இருக்க...
வெளியே விலக நினைத்தாலும் உள்ளே நெருங்கி
வருகிறது உன் நினைவுகள்...
உடன் இருந்து உள்ளத்தை காயப்படுத்தும் உன்
தொடர்புகள் வேண்டாம் எனக்கு..
என்றும் அருகில் இருக்கும் உன் அன்பான
நினைவுகள் போதும் என்பதால்...
மனதில் நீ இருந்தால் மறந்து விடலாம்
உயிரில் கலந்து விட்டாய் உன்னை மறப்பதும்
உய்ரை இழப்பதும் ஒன்று தான் எனக்கு..
மறக்க முயலுகிறேன் மறந்தும் நீ என்னை
தொடர்பு கொள்ளாமல் இருந்தால்...
ஆயிரம் முறை உறுதி அளித்துள்ளேன் உனக்கு
உன்னை விட்டு விலகுகிறேன் என்று...
உரைத்த ஓரிரு நட்கல்லில் என்னை தேடி ஓடிவரும் உன் குறுஞ்செய்திகளை காணும் ஒரு நொடியில்
உடைந்துவிடுகிறது என் உறுதிகள் அனைத்தும்..
உன் நினைவுகளின் தாக்கத்தால் என்
நிலை மறந்து உன் நலம் மட்டுமாவது
அறிய தருவாயா என தொடர்பு கொண்டுள்ளேன்
உன்னை...
உன் உள்ளத்தின் மகிழ்வுக்காய் அனைத்தயும்
மறந்த எனக்கு உனக்காய் உன் தொடர்பிலிருந்து
விலகி இருப்பது வேதனையன்று...
நிஜத்தில் மட்டுமே விலகி இருக்கிறேன்
நினைவுகளில் என்றும் உன்னுடனே தான் என் வாழ்க்கை.
இன்று விலகுகிறேன் என்றாவது உன்னை
சந்திப்பேன் என்ற நம்பிக்கையில்...
முன்புபோல் எடுத்த உறுதி உடையாமல் இருக்க
உன் தொடர்பில் நான் இல்லாதிருந்தால் போதும் என உரைத்திருப்பேன்.
உன்னிடம் உரைத்த அடுத்த நொடியில் அன்பாய் நீ என்னை அழைத்து விடாதே உடைந்தாலும் உடைந்துவிடும் மீண்டும்
ஓர் உறுதி..
[b]
சேர்ந்திருக்கும் நாட்கள் சில நாட்கள் தான்
என என்னிடம் நீ உரைத்த
நிமிடங்களில் ஒரு உறுதி எடுத்துள்ளேன்...
உன்னை விட்டு விலகி இருக்க...
வெளியே விலக நினைத்தாலும் உள்ளே நெருங்கி
வருகிறது உன் நினைவுகள்...
உடன் இருந்து உள்ளத்தை காயப்படுத்தும் உன்
தொடர்புகள் வேண்டாம் எனக்கு..
என்றும் அருகில் இருக்கும் உன் அன்பான
நினைவுகள் போதும் என்பதால்...
மனதில் நீ இருந்தால் மறந்து விடலாம்
உயிரில் கலந்து விட்டாய் உன்னை மறப்பதும்
உய்ரை இழப்பதும் ஒன்று தான் எனக்கு..
மறக்க முயலுகிறேன் மறந்தும் நீ என்னை
தொடர்பு கொள்ளாமல் இருந்தால்...
ஆயிரம் முறை உறுதி அளித்துள்ளேன் உனக்கு
உன்னை விட்டு விலகுகிறேன் என்று...
உரைத்த ஓரிரு நட்கல்லில் என்னை தேடி ஓடிவரும் உன் குறுஞ்செய்திகளை காணும் ஒரு நொடியில்
உடைந்துவிடுகிறது என் உறுதிகள் அனைத்தும்..
உன் நினைவுகளின் தாக்கத்தால் என்
நிலை மறந்து உன் நலம் மட்டுமாவது
அறிய தருவாயா என தொடர்பு கொண்டுள்ளேன்
உன்னை...
உன் உள்ளத்தின் மகிழ்வுக்காய் அனைத்தயும்
மறந்த எனக்கு உனக்காய் உன் தொடர்பிலிருந்து
விலகி இருப்பது வேதனையன்று...
நிஜத்தில் மட்டுமே விலகி இருக்கிறேன்
நினைவுகளில் என்றும் உன்னுடனே தான் என் வாழ்க்கை.
இன்று விலகுகிறேன் என்றாவது உன்னை
சந்திப்பேன் என்ற நம்பிக்கையில்...
முன்புபோல் எடுத்த உறுதி உடையாமல் இருக்க
உன் தொடர்பில் நான் இல்லாதிருந்தால் போதும் என உரைத்திருப்பேன்.
உன்னிடம் உரைத்த அடுத்த நொடியில் அன்பாய் நீ என்னை அழைத்து விடாதே உடைந்தாலும் உடைந்துவிடும் மீண்டும்
ஓர் உறுதி..
[b]
புவனா wrote:விலகி நிற்கிறேன் அன்பே...
சேர்ந்திருக்கும் நாட்கள் சில நாட்கள் தான்
என என்னிடம் நீ உரைத்த
நிமிடங்களில் ஒரு உறுதி எடுத்துள்ளேன்...
உன்னை விட்டு விலகி இருக்க...
வெளியே விலக நினைத்தாலும் உள்ளே நெருங்கி
வருகிறது உன் நினைவுகள்...
உடன் இருந்து உள்ளத்தை காயப்படுத்தும் உன்
தொடர்புகள் வேண்டாம் எனக்கு..
என்றும் அருகில் இருக்கும் உன் அன்பான
நினைவுகள் போதும் என்பதால்...
மனதில் நீ இருந்தால் மறந்து விடலாம்
உயிரில் கலந்து விட்டாய் உன்னை மறப்பதும்
உய்ரை இழப்பதும் ஒன்று தான் எனக்கு..
மறக்க முயலுகிறேன் மறந்தும் நீ என்னை
தொடர்பு கொள்ளாமல் இருந்தால்...
ஆயிரம் முறை உறுதி அளித்துள்ளேன் உனக்கு
உன்னை விட்டு விலகுகிறேன் என்று...
உரைத்த ஓரிரு நட்கல்லில் என்னை தேடி ஓடிவரும் உன் குறுஞ்செய்திகளை காணும் ஒரு நொடியில்
உடைந்துவிடுகிறது என் உறுதிகள் அனைத்தும்..
உன் நினைவுகளின் தாக்கத்தால் என்
நிலை மறந்து உன் நலம் மட்டுமாவது
அறிய தருவாயா என தொடர்பு கொண்டுள்ளேன்
உன்னை...
உன் உள்ளத்தின் மகிழ்வுக்காய் அனைத்தயும்
மறந்த எனக்கு உனக்காய் உன் தொடர்பிலிருந்து
விலகி இருப்பது வேதனையன்று...
நிஜத்தில் மட்டுமே விலகி இருக்கிறேன்
நினைவுகளில் என்றும் உன்னுடனே தான் என் வாழ்க்கை.
இன்று விலகுகிறேன் என்றாவது உன்னை
சந்திப்பேன் என்ற நம்பிக்கையில்...
முன்புபோல் எடுத்த உறுதி உடையாமல் இருக்க
உன் தொடர்பில் நான் இல்லாதிருந்தால் போதும் என உரைத்திருப்பேன்.
உன்னிடம் உரைத்த அடுத்த நொடியில் அன்பாய் நீ என்னை அழைத்து விடாதே உடைந்தாலும் உடைந்துவிடும் மீண்டும்
ஓர் உறுதி..
புவன்...
[b]விலகுகிறேன்..விலகுகிறேன்.. என்று
நொடிக்கு நூறுமுறை நான் விலகவில்லை..
என்பதை உரைக்கிறது..உன் கவி வரிகள்...
இது தான் விலகுவதோ..?
உள்ளுக்குள் உலவுவதோ..?
அழகாய் உள்ளது...புவி...
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
நன்றி அண்ணா
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அருமையான கவி ,,,,,,வாழ்த்துக்கள் புவனா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
நன்றி அண்ணா...
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
’’விலகிவிடும் என்பன யாவும் விலகி விடுவனவல்ல, விலகிவிட்டோமா..? என வினவும் போதே அங்கே விலகாமை என்பது விலகிவிடவில்லை!"
அருகாமை சொல்லும் விலகி நிற்கிறேன்அன்பே கவிதை அருமையாக உள்ளது....
அருகாமை சொல்லும் விலகி நிற்கிறேன்அன்பே கவிதை அருமையாக உள்ளது....
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
புவனா wrote:விலகி நிற்கிறேன் அன்பே...
சேர்ந்திருக்கும் நாட்கள் சில நாட்கள் தான்
என என்னிடம் நீ உரைத்த
நிமிடங்களில் ஒரு உறுதி எடுத்துள்ளேன்...
உன்னை விட்டு விலகி இருக்க...
வெளியே விலக நினைத்தாலும் உள்ளே நெருங்கி
வருகிறது உன் நினைவுகள்...
உடன் இருந்து உள்ளத்தை காயப்படுத்தும் உன்
தொடர்புகள் வேண்டாம் எனக்கு..
என்றும் அருகில் இருக்கும் உன் அன்பான
நினைவுகள் போதும் என்பதால்...
மனதில் நீ இருந்தால் மறந்து விடலாம்
உயிரில் கலந்து விட்டாய் உன்னை மறப்பதும்
உய்ரை இழப்பதும் ஒன்று தான் எனக்கு..
மறக்க முயலுகிறேன் மறந்தும் நீ என்னை
தொடர்பு கொள்ளாமல் இருந்தால்...
ஆயிரம் முறை உறுதி அளித்துள்ளேன் உனக்கு
உன்னை விட்டு விலகுகிறேன் என்று...
உரைத்த ஓரிரு நட்கல்லில் என்னை தேடி ஓடிவரும் உன் குறுஞ்செய்திகளை காணும் ஒரு நொடியில்
உடைந்துவிடுகிறது என் உறுதிகள் அனைத்தும்..
உன் நினைவுகளின் தாக்கத்தால் என்
நிலை மறந்து உன் நலம் மட்டுமாவது
அறிய தருவாயா என தொடர்பு கொண்டுள்ளேன்
உன்னை...
உன் உள்ளத்தின் மகிழ்வுக்காய் அனைத்தயும்
மறந்த எனக்கு உனக்காய் உன் தொடர்பிலிருந்து
விலகி இருப்பது வேதனையன்று...
நிஜத்தில் மட்டுமே விலகி இருக்கிறேன்
நினைவுகளில் என்றும் உன்னுடனே தான் என் வாழ்க்கை.
இன்று விலகுகிறேன் என்றாவது உன்னை
சந்திப்பேன் என்ற நம்பிக்கையில்...
முன்புபோல் எடுத்த உறுதி உடையாமல் இருக்க
உன் தொடர்பில் நான் இல்லாதிருந்தால் போதும் என உரைத்திருப்பேன்.
உன்னிடம் உரைத்த அடுத்த நொடியில் அன்பாய் நீ என்னை அழைத்து விடாதே உடைந்தாலும் உடைந்துவிடும் மீண்டும்
ஓர் உறுதி..
[b]
ரொம்ப அனுபவம் போல தெரியுது ....
அருமை வரிகள் பூவி ....
தொடர வாழ்த்துக்கள்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
உன் நினைவுகளின் தாக்கத்தால் என்
நிலை மறந்து உன் நலம் மட்டுமாவது
அறிய தருவாயா என தொடர்பு கொண்டுள்ளேன்
உன்னை...
உன் உள்ளத்தின் மகிழ்வுக்காய் அனைத்தயும்
மறந்த எனக்கு உனக்காய் உன் தொடர்பிலிருந்து
விலகி இருப்பது வேதனையன்று...
நிஜத்தில் மட்டுமே விலகி இருக்கிறேன்
நினைவுகளில் என்றும் உன்னுடனே தான் என் வாழ்க்கை.
அருமை தோழி வாழ்த்துக்கள்
நிலை மறந்து உன் நலம் மட்டுமாவது
அறிய தருவாயா என தொடர்பு கொண்டுள்ளேன்
உன்னை...
உன் உள்ளத்தின் மகிழ்வுக்காய் அனைத்தயும்
மறந்த எனக்கு உனக்காய் உன் தொடர்பிலிருந்து
விலகி இருப்பது வேதனையன்று...
நிஜத்தில் மட்டுமே விலகி இருக்கிறேன்
நினைவுகளில் என்றும் உன்னுடனே தான் என் வாழ்க்கை.
அருமை தோழி வாழ்த்துக்கள்
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|