புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் படை-102 I_vote_lcapதமிழரின் படை-102 I_voting_barதமிழரின் படை-102 I_vote_rcap 
62 Posts - 39%
heezulia
தமிழரின் படை-102 I_vote_lcapதமிழரின் படை-102 I_voting_barதமிழரின் படை-102 I_vote_rcap 
55 Posts - 35%
mohamed nizamudeen
தமிழரின் படை-102 I_vote_lcapதமிழரின் படை-102 I_voting_barதமிழரின் படை-102 I_vote_rcap 
10 Posts - 6%
prajai
தமிழரின் படை-102 I_vote_lcapதமிழரின் படை-102 I_voting_barதமிழரின் படை-102 I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
தமிழரின் படை-102 I_vote_lcapதமிழரின் படை-102 I_voting_barதமிழரின் படை-102 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழரின் படை-102 I_vote_lcapதமிழரின் படை-102 I_voting_barதமிழரின் படை-102 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
தமிழரின் படை-102 I_vote_lcapதமிழரின் படை-102 I_voting_barதமிழரின் படை-102 I_vote_rcap 
4 Posts - 3%
mruthun
தமிழரின் படை-102 I_vote_lcapதமிழரின் படை-102 I_voting_barதமிழரின் படை-102 I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
தமிழரின் படை-102 I_vote_lcapதமிழரின் படை-102 I_voting_barதமிழரின் படை-102 I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
தமிழரின் படை-102 I_vote_lcapதமிழரின் படை-102 I_voting_barதமிழரின் படை-102 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழரின் படை-102 I_vote_lcapதமிழரின் படை-102 I_voting_barதமிழரின் படை-102 I_vote_rcap 
191 Posts - 41%
ayyasamy ram
தமிழரின் படை-102 I_vote_lcapதமிழரின் படை-102 I_voting_barதமிழரின் படை-102 I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
தமிழரின் படை-102 I_vote_lcapதமிழரின் படை-102 I_voting_barதமிழரின் படை-102 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழரின் படை-102 I_vote_lcapதமிழரின் படை-102 I_voting_barதமிழரின் படை-102 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
தமிழரின் படை-102 I_vote_lcapதமிழரின் படை-102 I_voting_barதமிழரின் படை-102 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழரின் படை-102 I_vote_lcapதமிழரின் படை-102 I_voting_barதமிழரின் படை-102 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
தமிழரின் படை-102 I_vote_lcapதமிழரின் படை-102 I_voting_barதமிழரின் படை-102 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழரின் படை-102 I_vote_lcapதமிழரின் படை-102 I_voting_barதமிழரின் படை-102 I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
தமிழரின் படை-102 I_vote_lcapதமிழரின் படை-102 I_voting_barதமிழரின் படை-102 I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
தமிழரின் படை-102 I_vote_lcapதமிழரின் படை-102 I_voting_barதமிழரின் படை-102 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழரின் படை-102


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Oct 23, 2010 2:07 am

விடுதலைப் புலிகள் 15 வயது நிரம்பாத குழந்தைகளை படையில் சேர்க்கிறார்கள் என்பது பிரதான குற்றச்சாட்டு.

1948 யெனிவா ஒப்பந்தப்படி, 15 வயதுக்கு குறைவானவர்களை ஆயுதம் தாங்கிய மோதல்களில் ஈடுபடுத்துவது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அவர்கள் தாமாகவே முன்வந்து கேட்டுக் கொண்டாலும் எந்த ஒரு அமைப்பும், நாடும் அவர்களை இணைத்துக் கொள்ளக்கூடாது.

IPKF உடன் மோதிய போதுதான் புலிகள் அமைப்பு முதன்முதலில் முழந்தைகளை அமர்த்திக் கொண்டது எனக் கூறுகிறார்கள். அதில் பெரும்பாலான குழந்தைகள் இந்திய இராணுவத்தின் கொடுமைகளால் தங்களின் குடும்பங்களை இழந்து தாமாக முன்வந்து இயக்கத்தில் இணைந்தவர்கள். ஏப்ரல் 2000 கணக்கெடுப்பின்படி, கிட்டத்தட்ட 2000 குழந்தைகள் புலிகள் அமைப்பின் போர்ப்பிரிவில் பணியாற்றுகிறார்கள்.

யூனிசெஃப் என்னும் ஐ.நா. சபையின் கீழ் இயங்கும் அமைப்பு, குழந்தைகளின் நலனுக்கானது. ஏப்ரல் 2003-ல் யூனிசெஃப் வேண்டுகோளுக்கு இணங்க விடுதலைப்புலிகள் தங்கள் அமைப்பில் இருந்த குழந்தைகளை விடுவித்தனர். அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். யூனிசெஃப் புலிகள் அமைப்பைப் பாராட்டியது.

செஞ்சோலைத் தாக்குதலை யூனிசெஃப் கடுமையாக கண்டித்தது. கொலை செய்யப்பட்டது அப்பாவி மாணவிகள் என்றது. ஆனால் சிங்கள அரசு அதனை மறுத்தது.

நொவம்பர் 7,2006 வாகரை பற்றி எரிய ஆரம்பித்தது. வாகரை சிறிய நகரம். வடக்கே மட்டக்களப்பு. தெற்கே திருகோணமலை நகரம். பிற்பகல் 3 மணியளவில் ஏவுகளைகள் சீறிப்பாய ஆரம்பித்தன. பெரும் சப்தத்துடன் வீடுகள் சரிய ஆரம்பித்தன. புலிகள் திரள ஆரம்பித்தனர். பதில் தாக்குதல் ஆரம்பமானது. தாக்குதல், எதிர்தாக்குதல் இரண்டும் முடிந்த போது 43 பேர் இறந்து போயிருந்தனர்.

வாகரை வாசிகளைத் தாக்க ஏவுகணைகள் அநாவசியம். காரணம், கிட்டதட்ட 60,000 தமிழர்கள் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் அங்கே போராடிக் கொண்டிருந்தனர். யுத்தம் தொடங்கி இத்தனைப் பேர் ஒரே இடத்தில் இப்படி அல்லல்படுவது இதுவே முதல்முறை. இனி அது ஒரு தொடர்கதையாகப் போவதை யாரும் அறிந்திருக்கவில்லை. அவர்களுக்கு கடைசியாக உணவு போய்ச் சேர்ந்தது ஒக்ரோபர் 20 அன்று.

மொத்தம் 12,000 குடும்பங்கள் நடுத்தெருவில் நின்றன. இவர்களில் 3,500 பேர் வாகரை வாசிகள். மீதமுள்ளவர்கள் அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்து உயிருக்கு பயந்து ஓடி வந்தவர்கள். இங்குள்ள வீடுகளில் மேற்கூறையை பார்ப்பது அரிதினும் அரிது. அனைத்தும் ஷெல் தாக்குதலில் சேதமடைந்த வீடுகள். மழையிலும் வெயிலிலும் பாதுகாப்பற்ற சூழல். சமையல் செய்ய அடுப்பை மூட்டினால் குண்டு வந்து விழும்.

அகதிகள் முகாமில் இருப்பவர்களின் நிலை இன்னமும் சோகம். அனைவரும் ஒரே இடத்தில் அடைந்து இருப்பதால், தொற்று நோய்கள் வேகமாக பரவியது. மருந்து மாத்திரைகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. உணவு இல்லாததால் குழந்தைகள் அருகில் இருக்கும் அசுத்தமான நீர்நிலைகளிலிருந்து மீன்களையும் நண்டுகளையும் பிடித்து, அப்படியே நெருப்பில் சுட்டு சாப்பிட ஆரம்பித்தனர். சாப்பிட்ட அத்தனைக் குழந்தைகளுக்கும் கடுமையான வயிற்றுப்போக்கு. மருத்துவமனைகளால் சமாளிக்க முடியவில்லை. மழை வேறு பாடாய் படுத்திக் கொண்டிருந்தது.

வாகரை மட்டுமல்ல. மட்டக்களப்பு, அம்பாரை பகுதிகளிலும் இதே நிலைமை தான்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக