Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தவறிய காதலும் ,கைக்குட்டையும்
4 posters
Page 1 of 1
தவறிய காதலும் ,கைக்குட்டையும்
தவறிய காதலும் ,கைக்குட்டையும்
என் மனம் கவர்ந்தவனே!
என் நாசியோரம் நுகர்ந்து பார்க்கிறேன்
என் இதழோரம் முத்தமிட்டு மயங்குகிறேன்
என் நெஞ்சோரம் சேர்த்தணைத்துக்கொள்கிறேன்
என் உள்ளங்கையில் மடித்துவைத்த
உன் கைக்குட்டையைப்போல -உன்னையும்
என் உயிரோடு மடித்துவைத்துக்கொள்ள
என் மனம் துடிப்பதை நீ அறிவாயா?
நம் காதலைப்போல
நீ தவறவிட்ட
உன் கைக்குட்டையும்
என் புடவை மடிப்பில்
யாரும் அறியாமல்
உயிரோடு உறங்கிகொண்டிருப்பது
உனக்கு தெரியுமா?
என் நாசியோரம் நுகர்ந்து பார்க்கிறேன்
என் இதழோரம் முத்தமிட்டு மயங்குகிறேன்
என் நெஞ்சோரம் சேர்த்தணைத்துக்கொள்கிறேன்
என் உள்ளங்கையில் மடித்துவைத்த
உன் கைக்குட்டையைப்போல -உன்னையும்
என் உயிரோடு மடித்துவைத்துக்கொள்ள
என் மனம் துடிப்பதை நீ அறிவாயா?
நம் காதலைப்போல
நீ தவறவிட்ட
உன் கைக்குட்டையும்
என் புடவை மடிப்பில்
யாரும் அறியாமல்
உயிரோடு உறங்கிகொண்டிருப்பது
உனக்கு தெரியுமா?
Last edited by வினுப்ரியா on Fri Oct 22, 2010 11:39 pm; edited 1 time in total
Re: தவறிய காதலும் ,கைக்குட்டையும்
வினுப்ரியா wrote:தவறிய காதலும் ,கைக்குட்டையும்என் மனம் கவர்ந்தவனே!
என் நாசியோரம் நுகர்ந்து பார்க்கிறேன்
என் இதழோரம் முத்தமிட்டு மயங்குகிறேன்
என் நெஞ்சோரம் சேர்த்தணைத்துக்கொள்கிறேன்
என் உள்ளங்கையில் மடித்துவைத்த
உன் கைக்குட்டையைப்போல -உன்னையும்
என் உயிரோடு மடித்துவைத்துக்கொள்ள
என் மனம் துடிப்பதை நீ அறிவாயா?
நம் காதலைப்போல
நீ தவறவிட்ட
உன் கைக்குட்டையும்
என் புடவை மடிப்பில்
யாரும் அறியாமல்
உயிரோடு உறங்கிகொண்டிருப்பது
உனக்கு தெரியுமா?
எனக்கு தெரிந்து காதலன் தான்
இந்த வேலையை (கைக்குட்டை,வளையல்,
சாக்லேட் காகிதம்...) செய்வான் என
நினைத்திருந்தேன்..காதலியும் அப்படித்தானா..!
கவிதையின் வேதனை...
கைகுட்டையில் தெரிகிறது...
அழகாய்... வேதனையை
துடைக்கட்டும் அந்த கைக்குட்டை
Re: தவறிய காதலும் ,கைக்குட்டையும்
கைக் குட்டை கவிதை எனது இதயத்தில் மிக நீளமாகி விட்டது தோழி.
/vidhyasan.blogspot.com
Re: தவறிய காதலும் ,கைக்குட்டையும்
வினுப்ரியா wrote:தவறிய காதலும் ,கைக்குட்டையும்என் மனம் கவர்ந்தவனே!
என் நாசியோரம் நுகர்ந்து பார்க்கிறேன்
என் இதழோரம் முத்தமிட்டு மயங்குகிறேன்
என் நெஞ்சோரம் சேர்த்தணைத்துக்கொள்கிறேன்
என் உள்ளங்கையில் மடித்துவைத்த
உன் கைக்குட்டையைப்போல -உன்னையும்
என் உயிரோடு மடித்துவைத்துக்கொள்ள
என் மனம் துடிப்பதை நீ அறிவாயா?
நம் காதலைப்போல
நீ தவறவிட்ட
உன் கைக்குட்டையும்
என் புடவை மடிப்பில்
யாரும் அறியாமல்
உயிரோடு உறங்கிகொண்டிருப்பது
உனக்கு தெரியுமா?
காதல் உணர்வுகள் மனதால் மட்டுமே நுகரவல்லது அல்ல. நாசியிலும் பார்வையிலும் உதடுகளாலும் நாவினாலும் தன்னுடல் ஸ்பரிசத்தாலும் செவியாலும் என ஐம்புலன்களாலும் உணரக்கூடியவை.
காதலின் அடையாளங்கள் அற்பமானவை என்றாலும் சொர்க்கம் தரும் சுகந்தமானவை. இதில் காதலனின் கைக்குட்டை விதிவிலக்கல்லவே...
காதலின் சிறு சின்னங்களை சேர்த்தணைத்த போதில் தன்னவனை அல்லது தன்னவளை அணைக்கும் அற்புத சுகமுண்டு..
இதை அழகாக வெளிப்படுத்தி இருக்கும் வினுவின் கவிதை காதலுக்கு சொன்ன குட்டி வேதம். இதமான போதம்.
அருமையான வரிகள். எளிமையான சொல்லாக்கம். அது தான் வினுவின் கவிதை வெற்றிக்கு அடையாளம்...
பாராட்டுகக்ள் தோழி...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: தவறிய காதலும் ,கைக்குட்டையும்
கலை wrote:வினுப்ரியா wrote:தவறிய காதலும் ,கைக்குட்டையும்என் மனம் கவர்ந்தவனே!
என் நாசியோரம் நுகர்ந்து பார்க்கிறேன்
என் இதழோரம் முத்தமிட்டு மயங்குகிறேன்
என் நெஞ்சோரம் சேர்த்தணைத்துக்கொள்கிறேன்
என் உள்ளங்கையில் மடித்துவைத்த
உன் கைக்குட்டையைப்போல -உன்னையும்
என் உயிரோடு மடித்துவைத்துக்கொள்ள
என் மனம் துடிப்பதை நீ அறிவாயா?
நம் காதலைப்போல
நீ தவறவிட்ட
உன் கைக்குட்டையும்
என் புடவை மடிப்பில்
யாரும் அறியாமல்
உயிரோடு உறங்கிகொண்டிருப்பது
உனக்கு தெரியுமா?
காதல் உணர்வுகள் மனதால் மட்டுமே நுகரவல்லது அல்ல. நாசியிலும் பார்வையிலும் உதடுகளாலும் நாவினாலும் தன்னுடல் ஸ்பரிசத்தாலும் செவியாலும் என ஐம்புலன்களாலும் உணரக்கூடியவை.
காதலின் அடையாளங்கள் அற்பமானவை என்றாலும் சொர்க்கம் தரும் சுகந்தமானவை. இதில் காதலனின் கைக்குட்டை விதிவிலக்கல்லவே...
காதலின் சிறு சின்னங்களை சேர்த்தணைத்த போதில் தன்னவனை அல்லது தன்னவளை அணைக்கும் அற்புத சுகமுண்டு..
இதை அழகாக வெளிப்படுத்தி இருக்கும் வினுவின் கவிதை காதலுக்கு சொன்ன குட்டி வேதம். இதமான போதம்.
அருமையான வரிகள். எளிமையான சொல்லாக்கம். அது தான் வினுவின் கவிதை வெற்றிக்கு அடையாளம்...
பாராட்டுகக்ள் தோழி...!
என் கவிதைக்கு அழகு சேர்ப்பது
எதுகை மோனை நயம் மட்டுமல்ல
என் நண்பர் கலையின்
கச்சிதமான விமர்சனமும் தான்
என்றுரைப்பதில் பெருமையடைகிறேன்
நன்றியுரைத்து மகிழ்கிறேன்
Re: தவறிய காதலும் ,கைக்குட்டையும்
புகழுரைக்கும் பெருமையுறுதலுக்கும் மிக்க நன்றி வினு..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Similar topics
» நிதானம் தவறிய கையொப்பங்கள்...
» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
» மழை தவறிய காலத்தின் பாடல்.
» தடம் தவறிய பரிசோதனை
» பாலில் விழத் தவறிய பழம்!
» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
» மழை தவறிய காலத்தின் பாடல்.
» தடம் தவறிய பரிசோதனை
» பாலில் விழத் தவறிய பழம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|