புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_m10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10 
75 Posts - 58%
heezulia
சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_m10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10 
38 Posts - 29%
mohamed nizamudeen
சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_m10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_m10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_m10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_m10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_m10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_m10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_m10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_m10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_m10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10 
70 Posts - 57%
heezulia
சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_m10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10 
36 Posts - 30%
mohamed nizamudeen
சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_m10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_m10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_m10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_m10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_m10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_m10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_m10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_m10சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Oct 22, 2010 10:23 am

சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி  Siru

மதுமேகம் என்னும் நீரிழிவு தோன்றும் வழி அகத்தியரால் 1200இல் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது. “கோதையர் கலவி போதை கொழுத்தமீ னிறைச்சி போதைப் பாதுவாய் நெய்யும் பாலும் பரிவுடணுன்பீ ராகில் சோதபாண் டுருவ மிக்க சுக்கில பிரமே கந்தான் ஒதுநீ ரிழிவு சேர உண்டென வறிந்து கொள்ளே”

அதாவது பலருடன் அதிக அளவில் உடலுறவில் ஈடுபடுதல் / மீன் இறைச்சி போன்ற மாமிச உணவுகளை மிக அதிகமாகப் புசித்தல், நெய், பால் போன்ற உணவு வகைகளை அதிகமாகப் புசித்தலாலும் இந்நோய் தோன்றும் என அகத்தியர் தெரிவிக்கிறார். அளவுக்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு என்பது முதுமொழி அதற்கேற்ப உடல் உறவு, மற்றும் உணவு முறைகளிலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஈடுபடும் போது மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றுகிறது.

நமது உடலில் ஏழு உடல் தாதுக்கள் உண்டு. அவை சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, என்பு, மூளை மற்றும் சுக்கிலம் / அதாவது நாம் உண்ணும் உணவானது செரித்தபின் “சாரம்” எனப்படும். இது குடலுறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு “செந்நீர்” ஆகிறது. பின் இது “ஊன்” எனப்படும் மாமிசமாக மாறும். மேலும் உறிஞ்சப்பட்ட சத்துகள் “கொழுப்பாக” உடலில் சேர்த்து வைக்கப்படுகிறது. இதிலிருந்து என்பு, மூளை மற்றும் சுக்கிலம் சுரோணிதம் / எனப்படும் ஆண் மற்றும் பெண்ணின் இனப் பெருக்கத்திற்கான சக்தியாக மாறும்.

இந்த மாறுதல்கள் நம் அனைவருக்கும் முன்னோக்கி நடைபெறுகிறது. ஆனால் மதுமேகம் உடையவர்களுக்கு இது ஒன்றன்பின் ஒன்றாகக் குறைவுபட்டு உடல் எடை குறைகிறது. மது மேகத்தினால் உடலில் 10 விதமான அவஸ்தைகள் தோன்றுகின்றன. இனி சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக் கொல்லியின் மகத்துவம் பற்றிப் பார்ப்போம். இதில் நாம் பயன்படுத்த 10 வது இலையாகும். இந்த இலையினை வாயில் இட்டு மெல்லும் போது இது இனிப்புச் சுவையை நாம் அறிய விடாமல் செய்கிறது.

இதுவே இதன், பயன்பாட்டிற்குத் தொடக்கமாக இருந்திருக்கக் கூடும். மதுமேகம் மட்டுமல்லாது, கரப்பான், மலக்கட்டு, வயிற்றில் ஏற்படும் நோய்கள், உடலில் இருந்து நீர் சரியாக வெளியேறாது இருத்தல் மற்றும் ஈரல் நோய்களிலும் இதன் பயன்பாடும் இருந்துவந்துள்ளது. ஆயின் முக்கியமாக இது மதுமேகத்திற்கே பயன்படுத்தப்படுகிறது. இது இந்திய மருத்துவ முறைகளில் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளது. சிறுகுறிஞ்சான் தென்இந்தியாவில் அதிகமாக வளர்க்கப்பட்டு மூலிகை ஏற்றுமதியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

மதுமேகம் ஆங்கில மருத்துவத்தில் இருபிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை 1. இன்சுலின் எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. 2. இன்சுலின் தேவையற்றது இதில் சிறு குறிஞ்சானின் பயன் இரண்டாவது வகையிலேயே அதிகமாக உள்ளது. சர்க்கரைக் கொல்லியின் மருத்துவப் பயன்பாடு நவீன மருத்துவ முறையில் 1930களில் இருந்து உணரப்பட்டு வந்துள்ளது. சர்க்கரைக் கொல்லி இலை இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. நமது உடலிலுள்ள கணையத்திலிருக்கும் பிசெல் இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இதில் ஏற்படும் குறைபாடே இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கச் செய்கிறது.

இந்த செல்களின் எண்ணிக்கையை சிறுகுறிஞ்சான் அதிகரிக்கிறது. இதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இது தவிர கொலஸ்டிரால் மற்றும் டிரைகிளிசரைடின் அளவையும் குறைக்கிறது. இந்த செயல்கள் அனைத்திற்கும் சிறுகுறிஞ்சானில் இருக்கும் ஜிம்னிக் அமிலமே காரணியாகும். இதுதவிர சிறுகுறிஞ்சான் குடலுறிஞ்சிகளில் இருந்து குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதைக் குறைக்கிறது.

சி என் என்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 22, 2010 11:52 am

மிக மிக அவசியமான பதிவு... நன்றி கார்த்திக்..!






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Oct 22, 2010 11:59 am

மிக நல்ல பதிவு. நன்றி.

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Oct 22, 2010 1:24 pm

கலை wrote:மிக மிக அவசியமான பதிவு... நன்றி கார்த்திக்..!


நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Oct 22, 2010 1:24 pm

Kaa Na Kalyanasundaram wrote:மிக நல்ல பதிவு. நன்றி.

நன்றி அன்பு மலர் அன்பு மலர்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Oct 22, 2010 1:32 pm

பகிர்வுக்கு நன்றி.....
உபயோகமான தகவல்....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக