புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_c10இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_m10இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_c10 
1 Post - 50%
heezulia
இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_c10இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_m10இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_c10இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_m10இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_c10 
284 Posts - 45%
heezulia
இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_c10இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_m10இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_c10இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_m10இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_c10இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_m10இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_c10இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_m10இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_c10 
20 Posts - 3%
prajai
இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_c10இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_m10இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_c10இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_m10இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_c10இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_m10இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_c10இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_m10இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_c10இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_m10இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை


   
   
avatar
Raja2009
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009

PostRaja2009 Mon Nov 08, 2010 10:10 pm

நமது தமிழ் ஆசான் திரு தமிழநம்பி அவர்கள் திண்ணையில் பதித்த கவிதையை கண்டேன். அதை ஈகரை வாசகர்களுக்காக அவருடைய அனுமதியுடன் பதிப்புகிறேன்.

ராஜா.

எண்ணிக் கொதித் தெழடா! – தம்பி
ஏதும் முறையிலா இழிநிலை மாற்றிட (எண்ணிக்)
உயர்வென்றும் தாழ்வென்றும் பிறப்பினிலே – பொய்
உரைத்துப் பழித்தே இழித்திடுவார்!
அயர்வின்றி உழைப்பவர் தாழ்ந்தவரா – இந்த
அடாப்பழி தொடர விடுவதுவா? (எண்ணிக்)
சாதி சமயத்தின் பேராலே – நாட்டில்
சண்டை கொடுமைகள் உயிர்க்கொலைகள்!
ஆதி எதுவென ஆராய்ந்தால் – அது
அரசியற் காரரின் தூண்டுதலே! (எண்ணிக்)
ஊழல் சுரண்டல் பதுக்குதல்கள் – தன்
உறவுக்கு முறைமீறி ஒதுக்குதல்கள்!
ஏழைகள் மென்மேலும் ஏழையராய் – இங்கு
எல்லா மிழந்தே வாழ்நிலைகள்! (எண்ணிக்)
பள்ளிக் குழந்தைகள் படித்திடவும் – பணம்
பறிகொள்ளைக் கொடுமையைப் பார்த்திருந்தும்
கள்ளத் தனமாகத் துணைபோவார்! – இதைக்
காறி உமிழ்ந்து திருத்திடவே (எண்ணிக்)
செல்வர்க்கே உதவிடும் சட்டதிட்டம் – பொருள்
சேர்ந்து குவிந்திடும் அவர்க்குமட்டும்!
சொல்லும் திறத்தாலே ஏமாற்றி – மக்கள்
சொந்த உணர்வை மழுங்கடித்தார்! (எண்ணிக்)
சொந்த இனங்கொலத் துணைபோனார்! – வந்த
சோனிக்கும் சொத்தைக்கும் நாயானார்!
இந்த இழிவிற் குடும்பத்தினர் – பதவி
எலும்புபெறக் காட்டிக் கொடுத்ததெலாம் (எண்ணிக்)
ஞாயம் நயன்மைகள் சொல்பவரைச் – சொந்த
நாட்டில் சிறைக்குள்ளே பூட்டுவதோ?
தேயத்தில் கொள்ளை அடிப்பவர்கள் – என்றும்
திளைத்துக் கொழுத்துத் திரிவதுவோ? (எண்ணிக்)
அச்சம் துடைத்தெறி, ஆர்த்தெழுவாய்! – அவர்
அழிவினை முடிவுசெய், அதர்ந்தெழுவாய்!
எச்சில் உமிழ்வாழ்க்கை ஏனினியும் – அட,
இரண்டிலொன் றாகட்டும் என்றேநீ (எண்ணிக்)

நன்றி: திண்ணை
சுட்டி: http://www.thinnai.com/?module=displaystory&story_id=31011015&format=ஹ்த்ம்ல்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 10:13 pm

பகிர்வுக்கு நன்றி ராஜா! இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை 154550



இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Nov 08, 2010 10:15 pm

அருமையான கவிதை... பகிர்வுக்கு நன்றி ராஜா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Nov 08, 2010 10:33 pm

வணக்கம்
ஆசான் திரு தமிழ நம்பியின் பாடல் நெஞ்சைப் பிளக்கிறது, வரிகளை அனைத்தும் பாரதியை நினைவூட்டுகின்றன. நான் சிறுமியாக இருந்த போது கேட்ட திரைப் பாடல் நினைவுக்கு வருகிறது, படம் தெரியவில்லை
அந்தப் பாடல்
“கோட்டையிலே ஒரு காலத்திலே நம்ம கொடி பறந்தது ராமாரி –ஒரு
குட்டி வந்தாளந்த நேரமிருந்தவள் கூந்தல் பறக்குது கிருஷ்ணாரி
என்றும் மாறா அன்புடன்
நந்திதா


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Nov 09, 2010 2:14 am

பகிர்வுக்கு நன்றி ராஜா!



இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக