புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருதாணி... நட்பு! Poll_c10மருதாணி... நட்பு! Poll_m10மருதாணி... நட்பு! Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
மருதாணி... நட்பு! Poll_c10மருதாணி... நட்பு! Poll_m10மருதாணி... நட்பு! Poll_c10 
5 Posts - 13%
heezulia
மருதாணி... நட்பு! Poll_c10மருதாணி... நட்பு! Poll_m10மருதாணி... நட்பு! Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
மருதாணி... நட்பு! Poll_c10மருதாணி... நட்பு! Poll_m10மருதாணி... நட்பு! Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
மருதாணி... நட்பு! Poll_c10மருதாணி... நட்பு! Poll_m10மருதாணி... நட்பு! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
மருதாணி... நட்பு! Poll_c10மருதாணி... நட்பு! Poll_m10மருதாணி... நட்பு! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
மருதாணி... நட்பு! Poll_c10மருதாணி... நட்பு! Poll_m10மருதாணி... நட்பு! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மருதாணி... நட்பு! Poll_c10மருதாணி... நட்பு! Poll_m10மருதாணி... நட்பு! Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
மருதாணி... நட்பு! Poll_c10மருதாணி... நட்பு! Poll_m10மருதாணி... நட்பு! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
மருதாணி... நட்பு! Poll_c10மருதாணி... நட்பு! Poll_m10மருதாணி... நட்பு! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மருதாணி... நட்பு! Poll_c10மருதாணி... நட்பு! Poll_m10மருதாணி... நட்பு! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மருதாணி... நட்பு! Poll_c10மருதாணி... நட்பு! Poll_m10மருதாணி... நட்பு! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மருதாணி... நட்பு! Poll_c10மருதாணி... நட்பு! Poll_m10மருதாணி... நட்பு! Poll_c10 
7 Posts - 2%
prajai
மருதாணி... நட்பு! Poll_c10மருதாணி... நட்பு! Poll_m10மருதாணி... நட்பு! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மருதாணி... நட்பு! Poll_c10மருதாணி... நட்பு! Poll_m10மருதாணி... நட்பு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மருதாணி... நட்பு! Poll_c10மருதாணி... நட்பு! Poll_m10மருதாணி... நட்பு! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
மருதாணி... நட்பு! Poll_c10மருதாணி... நட்பு! Poll_m10மருதாணி... நட்பு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருதாணி... நட்பு!


   
   

Page 1 of 2 1, 2  Next

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Fri Oct 15, 2010 7:01 pm

மருதாணி... நட்பு!

ஆசை,ஆசையாய்...
மெல்ல,மெல்ல
தோழிகளுடன் கதை பேசி...
அரைத்தெடுத்து!

அழகாய்,அழகழகாய்...
திட்டம் தீட்டி
கைகளில் வரைந்து
அதிகமாய் சிவந்தால்

நல்ல கணவர் கிடைப்பாறாம்...
என்றே! கிண்டல்,கேலிச்
சிரிப்பு ஓய்ந்து
தூக்கம் கண்ணை சொருகினால்

மருதாணி களைந்து விடும்...
பயத்தில்.....
அரைகுறை தூக்கம்
தூங்கி..

விடிகாலையில்..
செக்கச் செவ்வென!
சிவந்த கைகளும்...!
சிவந்த கண்களும்...!

மனதின் பரவசமும்...!
தோழிகளுடன் போட்டியும்..!
காலம் முழுதும்
கிடைத்திடுமோ!





balug00
balug00
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Postbalug00 Fri Oct 15, 2010 7:56 pm

வாழ்க்கையின் போராட்டங்களை நேரிட சின்ன சின்ன சந்தோஷங்களை ரசிக்கும் இந்த மனது போதும் உங்களுக்கு.



Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Fri Oct 15, 2010 8:43 pm

நன்றி நண்பரே!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Oct 15, 2010 8:45 pm

மனதின் பரவசமும்...!
தோழிகளுடன் போட்டியும்..!
காலம் முழுதும்
கிடைத்திடுமோ!


நல்ல நட்பு கிடைக்கவும் நல்ல கவிதைகள் படிக்கவும் எனது வாழ்த்துக்கள் ஜோ
ரபீக்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரபீக்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Oct 15, 2010 9:25 pm

ஆசை,ஆசையாய்...
மெல்ல,மெல்ல
தோழிகளுடன் கதை பேசி...
அரைத்தெடுத்து!

..........நல்ல சொற்களால் இந்த கவிதை பிறப்பெடுக்கிறது.
இது ஒரு அடுக்குத்தொடரான இன்னிசை வரிகள்....
எப்படியம்மா இந்த வரிகள் பிறப்பெடுத்தன?
இந்த வரிகளுடன் ஒரு இசைப் பாடல் எழுத எனக்கு தங்களிடம் அனுமதி வேண்டும். கிடைக்குமா? ஜோதிஸ்ரீ அவர்களே.

பாராட்டுக்கள் பிறக்கின்றன பரவசத்தின் எல்லையில்.

கா.ந.கல்யாணசுந்தரம்.

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Oct 16, 2010 10:28 am

ரபீக் wrote:மனதின் பரவசமும்...!
தோழிகளுடன் போட்டியும்..!
காலம் முழுதும்
கிடைத்திடுமோ!


நல்ல நட்பு கிடைக்கவும் நல்ல கவிதைகள் படிக்கவும் எனது வாழ்த்துக்கள் ஜோ
நன்றி ரபீக் அண்ணா...

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Oct 16, 2010 10:32 am

Kaa Na Kalyanasundaram wrote:ஆசை,ஆசையாய்...
மெல்ல,மெல்ல
தோழிகளுடன் கதை பேசி...
அரைத்தெடுத்து!

..........நல்ல சொற்களால் இந்த கவிதை பிறப்பெடுக்கிறது.
இது ஒரு அடுக்குத்தொடரான இன்னிசை வரிகள்....
எப்படியம்மா இந்த வரிகள் பிறப்பெடுத்தன?
இந்த வரிகளுடன் ஒரு இசைப் பாடல் எழுத எனக்கு தங்களிடம் அனுமதி வேண்டும். கிடைக்குமா? ஜோதிஸ்ரீ அவர்களே.

பாராட்டுக்கள் பிறக்கின்றன பரவசத்தின் எல்லையில்.

கா.ந.கல்யாணசுந்தரம்.
ஐயா உங்களிடம் இருந்து பாராட்டு கிடைத்தற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்...
என் கவிதை வரிகளை இசை பாட்டு எழுவதற்காக தாங்கள் பயன்படுத்தினால் எனக்கு மிகப் பெருமை... உங்கள் இசை பாட்டினை கேட்க ஆவலாக உள்ளேன்...


ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Oct 16, 2010 10:33 am

அருமையான வரிகள் வாழ்த்துக்கள் மேலும் தொடரட்டும் நன்றி நன்றி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மருதாணி... நட்பு! Logo12
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Oct 16, 2010 8:52 pm

ரிபாஸ் wrote:அருமையான வரிகள் வாழ்த்துக்கள் மேலும் தொடரட்டும் நன்றி நன்றி
நன்றி அண்ணா..

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 16, 2010 9:48 pm

Jotheshree wrote:
மருதாணி... நட்பு!

ஆசை,ஆசையாய்...
மெல்ல,மெல்ல
தோழிகளுடன் கதை பேசி...
அரைத்தெடுத்து!

அழகாய்,அழகழகாய்...
திட்டம் தீட்டி
கைகளில் வரைந்து
அதிகமாய் சிவந்தால்

நல்ல கணவர் கிடைப்பாறாம்...
என்றே! கிண்டல்,கேலிச்
சிரிப்பு ஓய்ந்து
தூக்கம் கண்ணை சொருகினால்

மருதாணி களைந்து விடும்...
பயத்தில்.....
அரைகுறை தூக்கம்
தூங்கி..

விடிகாலையில்..
செக்கச் செவ்வென!
சிவந்த கைகளும்...!
சிவந்த கண்களும்...!

மனதின் பரவசமும்...!
தோழிகளுடன் போட்டியும்..!
காலம் முழுதும்
கிடைத்திடுமோ!



அருமையான வரிகள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக