புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_m10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 
62 Posts - 41%
heezulia
 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_m10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_m10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_m10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_m10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 
6 Posts - 4%
prajai
 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_m10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_m10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 
4 Posts - 3%
Saravananj
 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_m10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 
3 Posts - 2%
Guna.D
 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_m10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 
3 Posts - 2%
mruthun
 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_m10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_m10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_m10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_m10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_m10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 
21 Posts - 5%
prajai
 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_m10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_m10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_m10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_m10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_m10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 
7 Posts - 2%
mruthun
 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_m10 குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா?


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Oct 25, 2010 1:45 pm

பெண்களின் கல்வியறிவு அதிகமாகி இருப்பதாலும், அதிகமான பெண்கள் வேலை வாய்ப்பை தேடிக் கொண்டு திருமணம் செய்து கொள்வதாலும், கூட்டுக் குடும்ப முறை மெல்ல சிதைந்து தனிக்குடும்பங்கள் அதிகரித்து விட்ட காரணத்தினாலும் நீண்டகாலமாக வெளிநாடுகளில் மட்டுமே பிரபலமாக இருந்த குழந்தை காப்பகங்கள் நம்நாட்டிலும் தற்போது மிகவும் பிரபலம். தாய் தந்தையரை விட்டு வெகுதொலைவில் வாழும் ஆண் – பெண் இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை காப்பகங்களில் விட்டு செல்வதைத் தவிர மாற்று வழிகள் தற்போது இல்லை என்றும் நிலை. சிகரெட் குடிப்பதை உடல் நலத்திற்கு தீங்கானது என்ற அறிவிப்பை படித்துக்கொண்டே புகைபிடிக்கும் ஒருவரின் மனநிலை எவ்வளவு குழப்பத்தில் இருக்குமோ அதே அளவு குழப்பத்துடன் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை காப்பகங்களில் விட்டு விட்டு வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

காப்பக குழந்தைகளின் தாய்மார்களுகு உள்ள பொதுவான பயங்கள் பின்வருமாறு:

ஒரு நாளில் அதிகமான நேரம் தன்னைவிட்டு பிரிந்திருந்தால் தன் மீது உள்ள பாசம் குறைந்து விடுமோ?

குழந்தைகளின் அறிவு வளர்ச்சியும் பேச்சு வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுவிடுமோ?

நம் குழந்தை பிற குழந்தைகளிடம் இருந்து தவறான பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொண்டு விடுமோ?

பணத்துக்காக குழந்தைகளை கவணிக்காமல் விட்டு விட்டு வேலைக்குச் செல்வது சரியா? தவறா?

மேற்கண்ட சந்தேகங்கள் குழந்தைகளை காப்பங்களில் விடும் பெற்றோர்களை கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும்.

குழந்தைகளை வீட்டில் வைத்து வளர்க்கும் போது பெற்றோர் அவர்களுடன் அடிக்கடி பேசவும், அவர்களுடன் விளையாடவும், அவர்களின் தேவைகளை உடனுக்குடன் கவணித்து நிறைவேற்றவும் முடியும். உணவளிக்கும் போதும் உடைமாற்றும் போதும், உறங்கவைக்கும் போதும் குழந்தையுடன் அன்னை எதையேனு பேசிக்கொண்டே காரியங்களை கவணிப்பார். இதன் மூலம் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி, புரிந்து கொள்ளும் திறன் மற்றும் பேச்சுத்திறன் ஆகியவை இயல்பாக வளர்ச்சி அடையும். பல காப்பகங்களில் ஒருவர் பல குழந்தைகளை கவணிக்கும் நிலை உள்ளது. அக்காப்பகங்களில் வளரும் குழதைகளுக்கு மேற்சொன்ன வளர்ச்சிகள் இயல்பாக இராது.

குழந்தைகள் எவ்வளவு நேரம் காப்பகங்களில் இருந்தாலும் அன்னை மீதுள்ள பாசப்பினைப்பு குறைய வாய்ப்பில்லை. அன்னையர் குழந்தைகளை கவணிக்கும் போது உணர்ச்சிமயமாகி அன்பைப் பொழிவர் குழந்தைகளை ஆர்வமூட்ட குழந்தைகளே எதிர்பார்க்கா வண்ணம் வெவ்வேறு விதமாக நடந்து கொள்வர். அதனால் அன்னையருக்கும் குழந்தைக்குமான உறவு சுவாரசியமாக இருக்கும். காப்பகங்களில் கவணித்துக்கொள்ளும் தாதியர் குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட வேலையை செய்வதால் அவர்களின் நடவடிக்கைகள் உணர்ச்சி குன்றியதாகவும் இயந்திரத்தனமாகவும் இருக்கும். அவ்வாறில்லாமல் நல்ல தாதியராக இருந்தாலும் கூட குழந்தை அன்னையோடும் தாதியோடும் சேர்ந்த பாசப்பிணைப்பை வளர்த்துக்கொள்ளுமே தவிர அன்னையிடம் ஒருபோதும் பாசம் குறைய வாய்ப்பில்லை. மனதில் அலுப்பு ஏற்படும் போதும், உடல் சோர்வடையும் போதும் மனதில் ஏதேனும் கலக்கம் ஏற்படும் போதும் குழந்தை தானாக தாயைத் தேடி வருவதிலிருந்து அன்னை மீதுள்ள பாசத்தை தெரிந்து கொள்ளலாம்.

கோபமுடன் நடந்துகொள்வது, பிடிவாத குணம், அவளவுக்கு அதிகமாக மற்றவரை சார்ந்திருப்பது ஆகிய குணங்களை காப்பக குழந்தை பிற குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது. குழந்தைகள் வீட்டில் இந்த குணங்களுடன் நடந்து கொண்டால் உடனுக்குடன் கண்டிகப்படுவர். ஆனால் காப்பாங்களில் அவ்வாறு கண்டித்து தேவையற்ற நடத்தைகளை திருத்த வாய்ப்பு குறைவு.

சூழ்நிலைக் கட்டாயத்தால் குழந்தைகளை காப்பகங்களில் விட்டு விட்டு வேலைக்கு செல்வது தவறாகாது. சிறப்பாக நடத்தப்படும் முழுமையான கவணிப்புள்ள காப்பகங்களில் குழந்தைகளை விடுவது நன்மையைக் கொடுக்கும். மூன்று அல்லது நான்கு குழந்தைகளை ஒருவர் கவணித்துக் கொள்ளும் காப்பகங்களிலேயே குழந்தைக்கு முழுமையாக கவணிப்பு கிடைக்க வாய்ப்புண்டு. அவ்வாறான காப்பகங்களில் வளரும் குழந்தைகள் பலவிதமான தூண்டுதல்களைப் பெற்று புதிய திறன்களை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புகளைப் பெறும். வீட்டில் வளர்க்கப்படும் குழந்தையைவிட சிறந்து விளங்கும்.

ஒரு வேளை முழுமையான கவணிப்பற்ற காப்பகங்களில் குழந்தை விடப்பட்டு வளர்ச்சியில் பின்னடைவு இருந்தால் உடனடியாக அக்குழந்தையை வீட்டில் வளர்க்க வேண்டும். அது முடியாது என்றால் வேறு நல்ல காப்பகத்திற்கு மாற்றிவிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குழந்தையின் வளர்ச்சி முழுமையாக இருக்க வாய்ப்புகள் உண்டு.

நன்றி: http://gestaltselvaraj.blogspot.com/




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Oct 25, 2010 1:47 pm

கண்டிப்பாக குழந்தைகள் பெற்றோர்களின் அரவணைப்பில் இருந்தால்தான் அனைவரது எதிர்காலத்திற்கும் நல்லது ......



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Oct 25, 2010 1:47 pm

காப்பகங்களில் வளரும் குழந்தைகளையும், தாயுடன் வளரும் குழந்தைகளையும் சோதனை செய்ததில், தாயில் அரவணைப்பில் வளரும்/வளர்ந்த குழந்தைகள் நல்ல அறிவு வளர்ச்சி பெற்றிருந்ததாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டது.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Oct 25, 2010 1:51 pm

நன்றி சரவணா .........

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக