ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளர்ப்பு மகனுடன் கள்ளக்காதல் மனைவி கொலை; கணவன் கைது

+3
கலைவேந்தன்
உமா
பூஜிதா
7 posters

Go down

வளர்ப்பு மகனுடன் கள்ளக்காதல் மனைவி கொலை; கணவன் கைது Empty வளர்ப்பு மகனுடன் கள்ளக்காதல் மனைவி கொலை; கணவன் கைது

Post by பூஜிதா Thu Oct 21, 2010 5:17 pm

பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஹாஜ்முகமது (55). இவரது மனைவி ரஷ்யாபேகம் (50). இவர்களுக்கு சாகுல்பாட்ஷா (29), ஹக்கீம்பாட்ஷா (23), சபீன்தாஜ் (30) ஆகிய மூன்று பிள்ளைகள் உண்டு. ஹாஜ்முகமது கடந்த 30 ஆண்டாக வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். ஹாஜ்முகமது வெளிநாட்டில் இருந்தபோது தான் சம்பாதித்த பணத்தை இவரது மனைவி ரஷ்யாபேகத்துக்கு அனுப்பி வைத்தார். இந்த பணத்தில் ரஷ்யாபேகம் தனது பெயரில் இரண்டு ஏக்கர் நிலம், ஒரு பிளாட் வாங்கி அதில் வீடு கட்டினார். மீதி பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்ததாக தெரிகிறது.



கடந்த 25 ஆண்டுக்கு முன் லப்பைக்குடிக்காடு கிராமத்தில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த இந்து மதத்தை சேர்ந்த ஒரு சிறுவனை ஹாஜ்முகமது தத்தெடுத்து அந்த சிறுவனை முஸ்லீமாக மாற்றி ஆரீப் என பெயரிட்டு தனது வீட்டிலேயே வளர்த்து வந்தார். கடந்த ஐந்தாண்டாக ரஷ்யாபேகத்துக்கும், வளர்ப்பு மகன் ஆரீப் (30)புக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. கடந்த எட்டு மாதங்களுக்கு முன் ஹாஜ்முகமது வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பினார். ரஷயாபேகத்துக்கும், ஆரீப்புக்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பை அறிந்த ஹாஜ்முகமது இருவரையும் கண்டித்தார். இதன்பின்னரும் ரஷ்யாபேகம் கள்ளக்காதலை விட மறுத்தார். இதனால் ஹாஜ்முகமது இதே கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக தனியாக வசித்து வந்தார். ரஷ்யாபேகம் தான் புதிதாக கட்டிய வீட்டை விற்பனை செய்ய ஏற்பாடு செய்து விட்டு வாடகை வீட்டில் குடியேற நேற்று காலை 8 மணியளவில் பாத்திரங்களை மூடையில் கட்டிக்கொண்டிருந்தார்.



அப்போது, அங்கு வந்த ஹாஜ்முகமது, ரஷ்யாபேகத்திடம், தான் வெளிநாட்டில் இருந்து சம்பாதித்து அனுப்பிய பணத்துக்கு வரவு செலவு கணக்கு சொல்லும்படியும், வீட்டை விற்றால் தனக்கு ஐந்து லட்சம் ரூபாய் தர வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது, இருவரிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஹாஜ்முகமது, தான் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரஷ்யாபேகத்தை குத்தினார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த ரஷ்யபேகத்தை இவரது உறவினர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார். ரஷ்யாபேகம் மகன் ஹக்கீம்பாட்ஷா கொடுத்த புகாரின் பேரில், மங்கலமேடு இன்ஸ்பெக்டர் செல்வம், வழக்குப்பதிந்து ஹாஜ்முகமதுவை கைது செய்து விசாரிக்கிறார்.
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

வளர்ப்பு மகனுடன் கள்ளக்காதல் மனைவி கொலை; கணவன் கைது Empty Re: வளர்ப்பு மகனுடன் கள்ளக்காதல் மனைவி கொலை; கணவன் கைது

Post by உமா Thu Oct 21, 2010 5:24 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வளர்ப்பு மகனுடன் கள்ளக்காதல் மனைவி கொலை; கணவன் கைது Empty Re: வளர்ப்பு மகனுடன் கள்ளக்காதல் மனைவி கொலை; கணவன் கைது

Post by கலைவேந்தன் Thu Oct 21, 2010 6:16 pm

பெண்கள் இப்படியும் இருப்பார்களா என்று வியக்க வைக்கிறது..வேதனையான விடயம்..! என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வளர்ப்பு மகனுடன் கள்ளக்காதல் மனைவி கொலை; கணவன் கைது Empty Re: வளர்ப்பு மகனுடன் கள்ளக்காதல் மனைவி கொலை; கணவன் கைது

Post by கார்த்திக் Thu Oct 21, 2010 6:19 pm

என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு எதிர்ப்பு


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

வளர்ப்பு மகனுடன் கள்ளக்காதல் மனைவி கொலை; கணவன் கைது Empty Re: வளர்ப்பு மகனுடன் கள்ளக்காதல் மனைவி கொலை; கணவன் கைது

Post by புவனா Thu Oct 21, 2010 6:22 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

வளர்ப்பு மகனுடன் கள்ளக்காதல் மனைவி கொலை; கணவன் கைது Empty Re: வளர்ப்பு மகனுடன் கள்ளக்காதல் மனைவி கொலை; கணவன் கைது

Post by ரபீக் Thu Oct 21, 2010 6:32 pm

ரெண்டு போரையும் நிக்க வெச்சு சுடனும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வளர்ப்பு மகனுடன் கள்ளக்காதல் மனைவி கொலை; கணவன் கைது Empty Re: வளர்ப்பு மகனுடன் கள்ளக்காதல் மனைவி கொலை; கணவன் கைது

Post by asksulthan Thu Oct 21, 2010 10:35 pm

குடும்பத்திற்காக இளமையை வெளிநாட்டில் தொலைத்துவிட்டு இன்று அதே குடும்பத்தினால் கொலையாளியாக நிற்கிறார் இந்த பாவப்பட்ட மனிதர். இந்த சம்பவத்தின் மூலம் வெளிநாட்டில் வாழும் நாம் பெற வேண்டிய படிப்பினைகள் ஏராளம்.


காதர் சுல்தான்
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

வளர்ப்பு மகனுடன் கள்ளக்காதல் மனைவி கொலை; கணவன் கைது Empty Re: வளர்ப்பு மகனுடன் கள்ளக்காதல் மனைவி கொலை; கணவன் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum