புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_c10 
5 Posts - 63%
heezulia
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........


   
   

Page 1 of 2 1, 2  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Oct 12, 2010 9:46 pm

மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........

மரங்கள் ஒன்றுக்கொன்று
மௌனமாய் பேசிக்கொள்ளும்
மாலை நேரமது!

வானம் பூமியைத்தொட்டுவிட
வான வில்லாக வளைந்தும்
தொடமுடியாமல்
துவண்டு நின்றது !

மேகமோ மண்ணின்
போன்னுடலின் மீது
மழைச்சாரலால் கவிதை எழுதியது!

மலை முகடுகளின் மேல்
பனிச்சாரல் படர்ந்தும் விலகியும்
ஊடல் நாடகம் நடத்தியது!

சிற்றோடையோன்று -பெண்ணின்
சிற்றிடையை வெல்லும் ஆசையில்
சிறுத்து நெளிந்து சென்றது!

ஓடையின் ஒய்யாரத்தை
பூக்கள் போர்வையிட்டு மறைக்க நினைக்க
தென்றல் தழுவி கலைத்து அணைத்தது !

உச்சிக்கிளையில்
பச்சைக்கிளியொன்று-தன்
இச்சைக்கிளியின் கோபம் தணித்தது!

மலையிலிருந்து
அருவியொன்று
ஆடையின்றி அழகு காட்டியது!

அல்லி மலர்கள்
அழகு நிலவுக்காக
அதரம் திறந்து
ஆரத்தியெடுக்க காத்திருந்தது !

தாமரை மலர்களோ
ஆதவன் பிரிவை எண்ணி
தவித்துக்கொண்டிருந்தது !

பறவைகளின் பாடும் ஓசையில்
பலவித சங்கீத கீர்த்தைனைகள் !

மலைகள் காடுகள் -எங்கும்
மௌனம் குடிகொண்டிருந்தது
அந்த மௌனத்திற்குள்
பொருள் பொதிந்த
அர்த்தமொன்று மறைந்திருந்தது!

மனிதப்பிறவியான நமக்கு -அந்த
மௌனத்தின் அர்த்தம்
என்று புரியுமோ?


i

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Oct 12, 2010 9:55 pm

அழகன் கவிதை..

பேசும் வார்த்தைகளின் அர்த்தமே சிலருக்கு புரிவதில்லை....
மனதின் மௌனத்தை மனதை புரிந்து கொண்டவர்களை தவிர வேறு யாராலும் புரிந்து கொள்ள இயலாது அக்கா...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Oct 12, 2010 10:28 pm

bhuvi wrote:அழகன் கவிதை..

பேசும் வார்த்தைகளின் அர்த்தமே சிலருக்கு புரிவதில்லை....
மனதின் மௌனத்தை மனதை புரிந்து கொண்டவர்களை தவிர வேறு யாராலும் புரிந்து கொள்ள இயலாது அக்கா...

நன்றி தங்கையே! நன்றி நன்றி நன்றி

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Oct 12, 2010 10:40 pm

இயற்கையின் இயைவுடன் அமைந்த இயல்பான கவிதை வரிகள் மெளனத்தின் சத்தங்களை மனதில் நிறைத்தது மேலும் எழுதுக்கள் மகிழ்ச்சி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Oct 12, 2010 10:46 pm

வழிப்போக்கன் wrote:இயற்கையின் இயைவுடன் அமைந்த இயல்பான கவிதை வரிகள் மெளனத்தின் சத்தங்களை மனதில் நிறைத்தது மேலும் எழுதுக்கள் மகிழ்ச்சி

உங்களின் மனம் நிறைய ,நான் நிறைய எழுதுகிறேன் .நன்றி நன்றி நன்றி நன்றி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Oct 12, 2010 10:51 pm

மெளனம் பேசிய வார்த்தையின் அர்த்தங்களுக்குள் நானும் தொலைந்ததுண்டு... அதனோடு பேசியதுண்டு... பதிவு செய்ய தவறிவிட்டதுண்டு.... உங்கள் மெளனத்தின் உச்சரிப்பில் நான் தேடிய பாதையில் பயணித்துண்டு.
மெளனத்தின் உச்சத்தில் ஒரு கவி சப்தம்... வாழ்த்துக்கள்.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Oct 12, 2010 10:58 pm

மு.வித்யாசன் wrote:மெளனம் பேசிய வார்த்தையின் அர்த்தங்களுக்குள் நானும் தொலைந்ததுண்டு... அதனோடு பேசியதுண்டு... பதிவு செய்ய தவறிவிட்டதுண்டு.... உங்கள் மெளனத்தின் உச்சரிப்பில் நான் தேடிய பாதையில் பயணித்துண்டு.
மெளனத்தின் உச்சத்தில் ஒரு கவி சப்தம்... வாழ்த்துக்கள்.


வித்யா நலமா ?
எத்தனையோ பேர் பதிவு செய்ய தவறிவிடுவது சகஜமானதுதான் .
நீங்கள் எனக்கு பின்னூட்டம் செய்ய தவறாததற்கு நன்றி நன்றி நன்றி நன்றி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Oct 13, 2010 8:25 pm

மனிதப்பிறவியான உமக்கு -அந்த
மௌனத்தின் அர்த்தம்
என்று புரியுமோ?

என்பது போல் உள்ளது...ஏனெனில்...
நீங்கள் அந்த மௌனத்தின் அர்த்தம்
புரிந்து கொண்டதால்...கவிதையில்
வரிகளாக ஆக்கியதால்....

நானும் உணர்கிறேன்...தங்கள்
கவிதை மூலம்....
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 13, 2010 8:26 pm

மு.வித்யாசன் wrote:மெளனம் பேசிய வார்த்தையின் அர்த்தங்களுக்குள் நானும் தொலைந்ததுண்டு... அதனோடு பேசியதுண்டு... பதிவு செய்ய தவறிவிட்டதுண்டு.... உங்கள் மெளனத்தின் உச்சரிப்பில் நான் தேடிய பாதையில் பயணித்துண்டு.
மெளனத்தின் உச்சத்தில் ஒரு கவி சப்தம்... வாழ்த்துக்கள்.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Oct 13, 2010 8:50 pm

பலகார்த்திக் ,பாஸ்கர் இருவருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக