புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வளர்ப்பு மகனுடன் கள்ளக்காதல் மனைவி கொலை; கணவன் கைது
Page 1 of 1 •
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஹாஜ்முகமது (55). இவரது மனைவி ரஷ்யாபேகம் (50). இவர்களுக்கு சாகுல்பாட்ஷா (29), ஹக்கீம்பாட்ஷா (23), சபீன்தாஜ் (30) ஆகிய மூன்று பிள்ளைகள் உண்டு. ஹாஜ்முகமது கடந்த 30 ஆண்டாக வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். ஹாஜ்முகமது வெளிநாட்டில் இருந்தபோது தான் சம்பாதித்த பணத்தை இவரது மனைவி ரஷ்யாபேகத்துக்கு அனுப்பி வைத்தார். இந்த பணத்தில் ரஷ்யாபேகம் தனது பெயரில் இரண்டு ஏக்கர் நிலம், ஒரு பிளாட் வாங்கி அதில் வீடு கட்டினார். மீதி பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்ததாக தெரிகிறது.
கடந்த 25 ஆண்டுக்கு முன் லப்பைக்குடிக்காடு கிராமத்தில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த இந்து மதத்தை சேர்ந்த ஒரு சிறுவனை ஹாஜ்முகமது தத்தெடுத்து அந்த சிறுவனை முஸ்லீமாக மாற்றி ஆரீப் என பெயரிட்டு தனது வீட்டிலேயே வளர்த்து வந்தார். கடந்த ஐந்தாண்டாக ரஷ்யாபேகத்துக்கும், வளர்ப்பு மகன் ஆரீப் (30)புக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. கடந்த எட்டு மாதங்களுக்கு முன் ஹாஜ்முகமது வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பினார். ரஷயாபேகத்துக்கும், ஆரீப்புக்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பை அறிந்த ஹாஜ்முகமது இருவரையும் கண்டித்தார். இதன்பின்னரும் ரஷ்யாபேகம் கள்ளக்காதலை விட மறுத்தார். இதனால் ஹாஜ்முகமது இதே கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக தனியாக வசித்து வந்தார். ரஷ்யாபேகம் தான் புதிதாக கட்டிய வீட்டை விற்பனை செய்ய ஏற்பாடு செய்து விட்டு வாடகை வீட்டில் குடியேற நேற்று காலை 8 மணியளவில் பாத்திரங்களை மூடையில் கட்டிக்கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த ஹாஜ்முகமது, ரஷ்யாபேகத்திடம், தான் வெளிநாட்டில் இருந்து சம்பாதித்து அனுப்பிய பணத்துக்கு வரவு செலவு கணக்கு சொல்லும்படியும், வீட்டை விற்றால் தனக்கு ஐந்து லட்சம் ரூபாய் தர வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது, இருவரிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஹாஜ்முகமது, தான் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரஷ்யாபேகத்தை குத்தினார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த ரஷ்யபேகத்தை இவரது உறவினர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார். ரஷ்யாபேகம் மகன் ஹக்கீம்பாட்ஷா கொடுத்த புகாரின் பேரில், மங்கலமேடு இன்ஸ்பெக்டர் செல்வம், வழக்குப்பதிந்து ஹாஜ்முகமதுவை கைது செய்து விசாரிக்கிறார்.
கடந்த 25 ஆண்டுக்கு முன் லப்பைக்குடிக்காடு கிராமத்தில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த இந்து மதத்தை சேர்ந்த ஒரு சிறுவனை ஹாஜ்முகமது தத்தெடுத்து அந்த சிறுவனை முஸ்லீமாக மாற்றி ஆரீப் என பெயரிட்டு தனது வீட்டிலேயே வளர்த்து வந்தார். கடந்த ஐந்தாண்டாக ரஷ்யாபேகத்துக்கும், வளர்ப்பு மகன் ஆரீப் (30)புக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. கடந்த எட்டு மாதங்களுக்கு முன் ஹாஜ்முகமது வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பினார். ரஷயாபேகத்துக்கும், ஆரீப்புக்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பை அறிந்த ஹாஜ்முகமது இருவரையும் கண்டித்தார். இதன்பின்னரும் ரஷ்யாபேகம் கள்ளக்காதலை விட மறுத்தார். இதனால் ஹாஜ்முகமது இதே கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக தனியாக வசித்து வந்தார். ரஷ்யாபேகம் தான் புதிதாக கட்டிய வீட்டை விற்பனை செய்ய ஏற்பாடு செய்து விட்டு வாடகை வீட்டில் குடியேற நேற்று காலை 8 மணியளவில் பாத்திரங்களை மூடையில் கட்டிக்கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த ஹாஜ்முகமது, ரஷ்யாபேகத்திடம், தான் வெளிநாட்டில் இருந்து சம்பாதித்து அனுப்பிய பணத்துக்கு வரவு செலவு கணக்கு சொல்லும்படியும், வீட்டை விற்றால் தனக்கு ஐந்து லட்சம் ரூபாய் தர வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது, இருவரிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஹாஜ்முகமது, தான் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரஷ்யாபேகத்தை குத்தினார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த ரஷ்யபேகத்தை இவரது உறவினர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார். ரஷ்யாபேகம் மகன் ஹக்கீம்பாட்ஷா கொடுத்த புகாரின் பேரில், மங்கலமேடு இன்ஸ்பெக்டர் செல்வம், வழக்குப்பதிந்து ஹாஜ்முகமதுவை கைது செய்து விசாரிக்கிறார்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ரெண்டு போரையும் நிக்க வெச்சு சுடனும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- asksulthanஇளையநிலா
- பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010
குடும்பத்திற்காக இளமையை வெளிநாட்டில் தொலைத்துவிட்டு இன்று அதே குடும்பத்தினால் கொலையாளியாக நிற்கிறார் இந்த பாவப்பட்ட மனிதர். இந்த சம்பவத்தின் மூலம் வெளிநாட்டில் வாழும் நாம் பெற வேண்டிய படிப்பினைகள் ஏராளம்.
காதர் சுல்தான்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|