புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_m10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10 
61 Posts - 45%
heezulia
அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_m10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_m10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_m10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_m10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10 
6 Posts - 4%
Raji@123
அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_m10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10 
4 Posts - 3%
prajai
அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_m10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10 
3 Posts - 2%
Saravananj
அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_m10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_m10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10 
2 Posts - 1%
Barushree
அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_m10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_m10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10 
178 Posts - 40%
ayyasamy ram
அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_m10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_m10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_m10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_m10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10 
9 Posts - 2%
prajai
அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_m10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_m10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_m10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10 
7 Posts - 2%
Guna.D
அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_m10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10 
5 Posts - 1%
Raji@123
அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_m10அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 21, 2010 8:35 am

அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு 26-sad10


கரூர் அருகே உள்ள நெரூரில் புகழ் பெற்ற அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி அமைந்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் புகழ் பெற்ற பல ஆலயங்கள் உள்ளன. அதில் புகழ் பெற்றது சதாசிவ பிரமேந்திரரின் ஜீவசமாதி. கரூரில் இருந்து பஞ்சமாதேவி செல்லும் சாலையில் உள்ளது நெரூர்.

காவிரி ஆற்றின் அருகில் அமைதியின் சின்னமாக அமைந்துள்ளது இந்த கிராமம்.

இங்கு மிகவும் பழமையான சிவபெருமான் கோயில் காவிரி ஆற்றின் கரை அருகில் அக்னீஸ்வரர் என்ற பெயரில் அமைந்துள்ளது. நெரூர் அக்னீஸ்வரர் கோயிலுக்கு அருணகிரி நாதரே வந்து பதிகம் பாடியுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த அக்னீஸ்வரர் கோயிலுக்கு பின்புறம் இயற்கை அழகு மிக்க அமைதியான சூழலில் அமைந்துள்ளது சதாசிவ பிரமேந்திரரின் ஜீவசமாதி.

சதாசிவபிரமேந்திரர் மதுரை மாநகரில் 17-18 ம் நூற்றாண்டில் ஒரு பிராமண குடும்பத்தில் அவதரித்தார்.

அவர் தந்தை பெயர் சோமநாத அவதானியார். தாயார் பெயர் பார்வதி அம்மையார். சதாசிவ பிரமேந்திரரின் இயற்பெயர் சிவராம கிருஷ்ணன் என்பதாகும். இளம் வயதிலேயே இவருக்கு திருமணம் நடைபெற்றது.

இவர் பரமசிவேந்திராள், வேங்கடேச அய்யர் ஆகியோரிடம் முறையாக சாஸ்திரங்களை கற்று தேர்ந்தார்.

பரமசிவேந்திராளிடம் கல்வி கற்று வரும் போது இவரின் திறமைகளை கேள்விப்பட்டு மைசூர் மகாராஜா இவரை சமஸ்தான வித்வானாக்கி கொண்டார். மைசூர் சமஸ்தானத்தில் மற்ற வித்வான்களை எல்லாம் வாத திறமையில் தோற்கடித்தார்.

இதை கேள்வியுற்ற அவரின் குரு பரமசிவேந்திராள் இவரை அழைத்து ஊர் வாயெல்லாம் அடக்க கற்றுக் கொண்ட நீ உன் வாயை அடக்க கற்றுக் கொள்ளவில்லையே என்று கூறியுள்ளார்.

உடனே மைசூர் மகாராஜா சமஸ்தான வித்வான் பதவியை துறந்து இனி பேசுவதில்லை என்று முடிவு செய்து மவுனத்தை கடைபிடித்து வந்தார். மேலும், கடும் தவம் செய்து ஞானநிலை அடைந்தார்.

சதாசிவ பிரமேந்திரரின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இன்றும் பல ஆன்மீக புருஷர்கள் ஆச்சர்யத்துடன் சொல்லும் விஷியம் என்ன வென்றால்,

ஒருமுறை சதாசிவ பிரமேந்திரர் உடல், மணம் என்ற உணர்வின்றி தான் எல்லையற்ற பிரமம் என்கிற ஏகாந்த உணர்வில் நிர்வாணமாய் சென்று கொண்டிருந்தார். அப்படியே ஒரு அரசன் ஒருவரின் அரண்மனைக்குள் நுழைந்து விட்டாராம்.

இதை பார்த்த அந்த அரசன் பிரமேந்திரரைப் பற்றி அறியாததால், நிர்வாணமாய் தன் அவையில் நுழைந்த பிரமேந்திரரின் மீது கடும் கோபம் கொண்டு அவரின் கையை வாளால் வெட்டி விட்டதாக கூறப்படுகிறது.

ஆனாலும் பிரமேந்திரர் தான் சரீரமல்ல என்ற ஏகாந்த உணர்வில் இருந்ததால், தன் கை வெட்டுப்பட்டதை கூட உணராமல் சென்று கொண்டிருந்தாராம். பின்பு அந்த அரசன் தன் தவறை உணர்ந்து வருந்தி பிரமேந்திரரிடம் மன்னிப்பு கேட்டான் என்கின்றனர்.

சதாசிவ பிரமேந்திரின் குருவான பரமசிவேந்திராளின் ஜீவ சமாதி புதன் கேந்திரம் என்று அழைக்கப்படும் திருவெண்காட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த கோயிலின் சிறப்புகள் குறித்து கோயில் அர்ச்சகர் நாராயண உபாத்தியாய கூறுகையில்,

இந்த ஆலயம் மிக சக்தி வாய்ந்தது. இங்கு சதாசிவ பிரமேந்திராள் ஜீவ சமாதி உள்ளது. இவர் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் (நெரூர்) 10வது நாளில் அந்த இடத்தில் வில்வமரம் வளரும், அதன் அருகிலேயே சுயம்பு லிங்கம் தோன்றும் என்று கூறினார்.

அதே போன்று நெரூர் ஆலயத்தில் சதாசிவ பிரமேந்திராள் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் வில்வமரமும், சுயம்பு லிங்கமும் காட்சி தருகிறது.

இங்கு வேண்டிக் கொள்பவர்களுக்கு அமைதியும், செல்வமும் பரிபூரணமாக கிடைக்கின்றது. இதனால் மக்கள் பக்தியுடன் வந்த வண்ணம் உள்ளனர். பெளர்ணமி பூஜை, ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு பூஜை , சித்திரை மாத குரு வார பூஜை போன்றவைகள் மிக சிறப்பாக கொண்டாப்படும் என்றார்.

சதாசிவபிரமேந்திராளின் உடல் நெரூரிலும், ஆவி மானாமதுரையிலும், ஜோதி கராச்சியிலும் அடக்கம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

காஞ்சி சங்கராச்சாரியார், சிருங்கேரி சுவாமிகள் ஆகியோரும் இங்கு வழிபாடு நடத்தியுள்ளனர்.

-கே.என். வடிவேல்



அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி-ஸ்தல வலராறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக