புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
284 Posts - 45%
heezulia
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
19 Posts - 3%
prajai
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியாரும் ரமணரும் ஒன்றா...?


   
   
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Wed Oct 20, 2010 9:37 am

பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Ujiladevi.blogpost.com
கேள்வி : நாஸ்திகன், ஆஸ்திகன் இருவரையும் ஒன்றாகத்தான் இறைவன் நடத்துவாரா?
சதாசிவம் ஓமன்





பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Ujiladevi.blogpost.com+%2819%29

லக ஜீவன்கள் அனைத்தையும் சமமாகப் பாவிப்பவன். இறைவன், கண்ணுக்குத் தெரியாத அமீபா முதல் மனிதன் வரை அவன் படைத்திருப்பது அவ்வுயிர்கள் தன்னை வழிபட வேண்டுமென்றோ. போற்றிப் புகழ வேண்டுமென்றோ படைக்கவில்லை, அதனதன் சுயதர்மத்தை உணர்ந்து அனைத்து ஜீவன்களும் நடக்க வேண்டும் என அவன் விரும்புகிறான், எனவே நம்பிக்கை உடையவர்கள். இல்லாதவர்கள் என்ற பேதம் அவனுக்கு இல்லை, இன்னும் விளக்கமாக சொல்வதென்றால் தனது கடேசி மூச்சுவரை கடவுளை இல்லை என்று மறுத்த பெரியாரும் கடவுளிடமே தன்னை முழுமையாக அற்பனித்து வாழ்ந்த ரமணரும் காந்தியும் கூட இறைவனின் திருவுள்ளத்தின் முன்னால் சமம்தான் மனிதர்களுக்குத்தான் விருப்பு வெறுப்பு உண்டேத் தவிற ஆண்டவனுக்கு துளியும் கிடையாது இங்கு நாஸ்திகள் என்பவன் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்று பார்க்கக் கூடாது, எவனொருவன் தன்மீதும் தன் முயற்சியின் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறானோ அவனே நாஸ்திகன், அப்படிப்பட்டவன் இறைவன் சந்நிதானத்தில் இருந்தும். பூஜைக்கு உதவாத பூவுக்குச் சமமாவான்,





பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Ujiladevi.blogpost.com+1 கேள்வி : பெரும்பாலான நல்லவர்கள் தங்கள் ஆயுள் முழுவதும் துன்பப்படுவது ஏன்?
நாராயணன் சிங்கப்பூர்




பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Ujiladevi.blogpost.com+%285%29

எப்போதுமே நமக்குச் சங்கடம் தருவனவற்றைத் துன்பம் என்கிறோம், சந்தோஷம் தருவனவற்றை இன்பம் என்கிறோம், வாழ்வில் பலமுனைகளில் போராடி வெற்றி பெறும்போது நம்மால்தான் இந்த வெற்றி அடைந்தோம் என எண்ணி கர்வப்படுகிறோம், மாறாக தோல்வி அடைந்தாலோ என்ன பாவம் செய்தேன் நான் ஏன் எனக்கு தோல்வியைத் தந்தாய் இறைவா எனக் கூவி இறைவன் மீது பழிபோடுகிறோம். இதுதான் மனித இயல்பு, இன்பத்தில் இறைவனுக்கு நன்றி கூறாதவன் துன்பத்தில் மட்டும் இறைவன் மீது பழிபோடுவது ஏன்? நீங்கள் கேட்டது நல்லவர்கள் துன்பப்படுவது ஏன் என்றுதானே? ஒருவன் நல்லவன் கெட்டவன் என நாம் எப்படி முடிவு செய்ய முடியும்? அவனவனுக்கு அவனவன் நல்லவனே, யாராவது தன்னைத் தீயவன் என்று கூறிக்கொள்கிறார்களா? கொலைகாரன் கூட தனக்கென ஒரு நியாயம் வைத்திருப்பான், நல்லவன் கெட்டவன் என்று யாரும் இல்லை, நன்மைக்குள் தீமையும் தீமைக்குள் நன்மையும் கலந்தே இருப்பதுதான் கடவுளின் சிருஷ்ட்டி யாரும் முழுமையான கெட்டவனாகவோ நல்லவனாகவே இருக்க இயலாது அதேப் போலவே எந்தவொறு மனித வாழ்விலும் துன்பம் மட்டுமேதான் வந்துள்ளது என்று சொல்லவும் முடியாது புற்றுநோயாளியின் வாழ்க்கையிலும் வசந்தம் உண்டு இன்பம். துன்பம் என்று எதுவும் இல்லை, ஒவ்வொன்னையும் நாம் எடுத்துக் கொள்ளும் மன நிலையைப் பொருத்தே உள்ளது,

source http://ujiladevi.blogspot.com/2010/10/blog-post_19.html






பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Sri+ramananda+guruj+3

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Oct 20, 2010 2:07 pm

ஏற்கனவே காலையில் இதே பதிவு பதியப்பட்டது ... இப்போது மறுபடியும் குருஜி அவர்கள் பதிந்துள்ளார்கள் ....
இதை நீக்கவா ?? என்று தெரியாததினால் இங்கு நகர்த்தியுள்ளேன்..
இனி தலைமை முடிவெடுக்கட்டும் ...
நன்றி


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 20, 2010 2:17 pm

இந்த பதிவில் , நீக்கப்படும் அளவுக்கு எதுவும் இல்லையே சாந்தன் , இது பொதுவிலேயே இருக்கலாமே .....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 20, 2010 2:18 pm

ராஜா wrote:இந்த பதிவில் , நீக்கப்படும் அளவுக்கு எதுவும் இல்லையே சாந்தன் , இது பொதுவிலேயே இருக்கலாமே .....

அண்ணா இது இரட்டை பதிவு ஏற்கனவே இதே பதிவு இங்கே பதிந்துள்ளது

http://www.eegarai.net/-f8/-t45166.htm#425555



ஈகரை தமிழ் களஞ்சியம் பெரியாரும் ரமணரும் ஒன்றா...? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Oct 20, 2010 2:20 pm

ராஜா wrote:இந்த பதிவில் , நீக்கப்படும் அளவுக்கு எதுவும் இல்லையே சாந்தன் , இது பொதுவிலேயே இருக்கலாமே .....

இல்லை ராஜா அண்ணா ... இரட்டை பதிவு அண்ணா
காலையில் கேள்வி பதில் பகுதியில் பதியப்பட்டது ... இப்போது ஆன்மீகம் இந்து பகுதியிலும் பதியப்பட்டுள்ளது அண்ணா ... அதுதான் ஒரு பதிவை இங்கே நகர்த்தி விட்டேன் ... ஒன்று இருந்தால் போதுமானதாக இருக்குமே ...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Oct 20, 2010 2:46 pm

சொல்றேன்னு தப்பா நினைக்காதின்கப்பா.குருஜியோட பதிவுக்கு யாரும் பின்னூட்டம் போடலைன்னா அவர் திரும்ப திரும்ப அவரோட பதிவுகளை போடுறார். ஏற்கனவே வேற இரண்டு பதிவுகளில் நான் இது போல பார்த்து இருக்கேன்.
இரண்டு பதிவு ஒரே மாதிரி இருக்கும் பட்சத்தில் ஒன்றை எடுப்பது நல்லதுதானே.




பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Uபெரியாரும் ரமணரும் ஒன்றா...? Dபெரியாரும் ரமணரும் ஒன்றா...? Aபெரியாரும் ரமணரும் ஒன்றா...? Yபெரியாரும் ரமணரும் ஒன்றா...? Aபெரியாரும் ரமணரும் ஒன்றா...? Sபெரியாரும் ரமணரும் ஒன்றா...? Uபெரியாரும் ரமணரும் ஒன்றா...? Dபெரியாரும் ரமணரும் ஒன்றா...? Hபெரியாரும் ரமணரும் ஒன்றா...? A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 20, 2010 3:03 pm

அடடா ...... நான் கவனிக்க வில்லையே .......

சுட்டிகாட்டிய நிர்வாககுழு + வழிநடத்துனர்களுக்கு நன்றி.

இரட்டை பதிவென்றால் தாராளமாக எடுத்து விடலாம் நிர்மல் , இதை எதுக்கு கேட்டுகிட்டு ........ நன்றி

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Oct 20, 2010 4:19 pm

ராஜா wrote:அடடா ...... நான் கவனிக்க வில்லையே .......

சுட்டிகாட்டிய நிர்வாககுழு + வழிநடத்துனர்களுக்கு நன்றி.

இரட்டை பதிவென்றால் தாராளமாக எடுத்து விடலாம் நிர்மல் , இதை எதுக்கு கேட்டுகிட்டு ........ நன்றி

மிக்க நன்றி ராஜா அண்ணா ......
நாங்க தான் கொட்ட கொட்ட முழிச்சுகிட்டு இருக்கோம்ல ....
இனிமேல் இங்கே ஒரு அறிவிப்பு கொடுத்துட்டு எடுத்து விடுகிறேன் அண்ணா ...
நன்றி நன்றி நன்றி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Oct 20, 2010 4:27 pm

உதயசுதா wrote:சொல்றேன்னு தப்பா நினைக்காதின்கப்பா.குருஜியோட பதிவுக்கு யாரும் பின்னூட்டம் போடலைன்னா அவர் திரும்ப திரும்ப அவரோட பதிவுகளை போடுறார். ஏற்கனவே வேற இரண்டு பதிவுகளில் நான் இது போல பார்த்து இருக்கேன்.
இரண்டு பதிவு ஒரே மாதிரி இருக்கும் பட்சத்தில் ஒன்றை எடுப்பது நல்லதுதானே.

அதை நானும் பார்த்தேன் ஒன்றை தூக்கி விட்டேன் அக்கா நன்றி.



பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக