புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னம் Poll_c10அன்னம் Poll_m10அன்னம் Poll_c10 
366 Posts - 49%
heezulia
அன்னம் Poll_c10அன்னம் Poll_m10அன்னம் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
அன்னம் Poll_c10அன்னம் Poll_m10அன்னம் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
அன்னம் Poll_c10அன்னம் Poll_m10அன்னம் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
அன்னம் Poll_c10அன்னம் Poll_m10அன்னம் Poll_c10 
25 Posts - 3%
prajai
அன்னம் Poll_c10அன்னம் Poll_m10அன்னம் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அன்னம் Poll_c10அன்னம் Poll_m10அன்னம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அன்னம் Poll_c10அன்னம் Poll_m10அன்னம் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அன்னம் Poll_c10அன்னம் Poll_m10அன்னம் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அன்னம் Poll_c10அன்னம் Poll_m10அன்னம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 09, 2009 10:52 am

-வை. ரமணி

அந்த கிராமத்திலிருந்த குளம் நன்றாக அகன்று விரிந்து பரந்து கிடந்தது. அதில் தாமரையும் அல்லியும் பூத்துக்கிடந்தன. தாமரை மலர்கள் அதிகம் காணப்பட்டதால் அதற்கு தாமரைக்குளம் என்றே பெயர் ஏற்பட்டிருந்தது.

அந்த தாமரைக்குளத்துக்கு ஓர் அன்னப்பறவை வந்து சென்று கொண்டிருந்தது. அதை கவனித்த ஒரு மீனவன் தன் மனைவியிடம், "அடியேய், நாளை அதிகாலையில் என்னுடன் வா. உனக்கு ஒரு அதிசயத்தை காட்டுகிறேன்'' என்றான்.

விடியும் வரை பொறுக்க முடியாத அவள், "அது என்ன அதிசயம்?'' என கணவனை பாடாய்ப்படுத்தி விட்டாள். அவனும் தொந்தரவு தாளாமல், "அடியேய், நம்முடைய தாமரைக்குளத்துக்கு அரிதிலும் அரிதாகிப்போன அன்னப்பறவை ஒன்று வந்து போகிறது'' என்றான்.

"அன்னமா! பாலையும் தண்ணியையும் தனித்தனியா பிரிக்கும்னு சொல்வாங்களே, அந்த அன்னமா! அழகா ஒய்யாரமா நடந்தா அதற்கு உதாரணமாக அன்னநடைன்னு சொல்வாங்களே, அந்த அன்னமா!'' என்றாள் ஆச்சரியமாய் விழிகளை விரித்து.

"ஆமாடி, ஆமாம் அதே அன்னம்தான்'' என்றான் மீனவன் ஒருவிதப் பெருமிதத்துடன்.

உடனே மீனவனின் மனைவி அக்கம்பக்கம் போய் தாமரைக்குளத்துக்கு அன்னம் வந்து போகும் செய்தியைப் பரப்பினாள். `நாளை அதிகாலையில் என்னுடன் வந்தால் காணலாம்' என்றும் கூறினாள்.

ஒருவரிடமிருந்து ஒருவருக்கு செய்தி பரவி மறுநாள் அதிகாலையில் குளக்

கரையில் அந்தக் கிராமமே திரண்டுவிட்டது. அவர்கள் சும்மா வந்திருக்கவில்லை. ஒவ்வொருவர் கையிலும் பாலும், நீரும் கலந்த கிண்ணமிருந்தது. அன்னம் நீரைவிட்டு பாலை மட்டும் எப்படி பருகுகிறது என்பதைக் காண அனைவரும் ஆவலாய் இருந்தனர். கூடவே அதன் அழகைக் காணவும் வந்திருந்தனர்.

வழக்கம்போல் அன்னம் `சர்ரென' குளத்து நீரில் ஒரு படகைப்போல் நீந்தி வந்தது. குளித்து தன் சிறகை அழகாய் விரித்து உலர்த்தியது.

``ஆகா, இதுவா அன்னம்? கொஞ்சம் பெரிய அளவு வாத்தைப் போலவே உள்ளதே. என்ன கண்கள் பெரிதாய் மைதீட்டியதைப்போல் நீண்டிருக்கிறதே? சிறகுகள் சற்று பெரியதாய் பளீரென்று வெண் நிறத்தில் இருக்கிறது. வாத்து மூக்கைப்போல் சப்பைதான். ஆனால் கொஞ்சம் எடுப்பாய் இருக்கிறது, வேறு என்ன அதிசயம் இதனிடம் இருக்கிறது? நடைகூட அப்படியே வாத்து நடை மாதிரியே உள்ளது'' என்றனர் கிராம மக்கள்.

கடைசியில் "இது பாலையும் நீரையும் எப்படிப் பிரிக்கிறது என்று பார்க்கலாம்'' என மீனவனின் வலையைப் போட்டு அதைப் பிடித்தனர். பிறகு பாலும் நீரும் கலந்த கிண்ணத்தை அதன் முன் வைத்து "இதை மட்டும் பிரித்துக் காட்டிவிடு, உன்னை விட்டுவிடுகிறோம்'' என்றனர்.

புலவர் எழுதியதை வைத்துத் தன்னை இவர்கள் துன்புறுத்துகிறார்களே என்று அந்த அன்னம் வருந்தியது. உடனே அதற்கு ஒரு யோசனை தோன்ற, ``என்னை வலையிலிருந்து எடுத்துவிட்டு சற்று தள்ளிப் போங்கள். அப்போதுதான் என்னால் பாலையும் நீரையும் பிரிக்க முடியும்'' என்றது.

அதை நம்பிய கிராம மக்களும் அவ்வாறே செய்ய, அவர்களிடமிருந்து `தப்பித்தோமடா சாமி' என `விர்ரென' விண்ணில் பறந்து தப்பிப் போனது அன்னம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக