Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு)
+6
அருண்
kirikasan
சிவா
அப்புகுட்டி
புவனா
மு.வித்யாசன்
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு)
First topic message reminder :
அவள்
வெகுநேரம் காக்க வைத்து விட்டேனா
நான்
மனதில் சிந்தித்து கொண்டிருப்பதால் காத்திருப்பது தெரியவில்லை
அவள்
எதை பற்றிய சிந்தனை
நான்
உன் உதடுகளை பற்றிதான்
அவள்
உதடா ? ஏன் ?
நான்
ஆமாம்...
நேற்று என்னோடு பேச
மறுத்தது உன் உதடு தானே...
அதனால்தான் அதை சிந்தித்தேன்...
அவள்
என்ன வந்தது ?
நான்
கவிதை வந்தது
அவள்
பெரிதாக என்ன சொல்லிவிட போகிறீர்கள்
நான்
சொல்லவா ?
அவள்
ம்ம்ம்......
நான்
[color=brown]
உடைந்து போகாத இரட்டை அலை
இரு பக்கம் கொண்ட காதல் நூலகம்
விழிகள் இல்லாத இமைகள்
நதிகள் பாயாத கரைகள்
தேய்ந்து போன சிவப்பு நிலா
உரைந்து போன அருவி
வாடாத இரு பூ இதழ்
கலையாத மேகம்
ஈரமான பாலைவனம்
புன்னகைக்கும் மொட்டு
அமர்ந்து கொள்ளும் படித்துறை
ஒற்றை நிறம் கொண்ட வானவில்
நாணல் பூட்டாத வில்
காயம் ஏற்படுத்தாத வாள்
உருகி வழியாத பனிக்கட்டி
ஒருவர் மட்டும் பயணிக்கும் படகு
பேசும் இதயம்
சிறகு விரிக்கும் அதிசிய இலை
கீறல் இல்லாத கிளை
செதுக்கப்பட்ட வழுக்குப் பாறை[/color]
அவள்
போதும், போதும்!
நான்
இன்னும் சொல்கிறேன் கேள்...
முத்தில்லாத சிப்பி
கூடு இல்லாத நத்தை
விரிந்து சுருங்கும் விநோத சாலை
விரல்கள் விளையாடும் சிறிய மலை
தூர பறக்கும் பறவையின் உருவம்
மொட்டவிழ்ந்த ரோஜாவின் வடிவம்
தூக்கம் தராத தலையணை
உரிக்கபடாத மாதுளை
குறுக்கு, நெடுக்காக திறந்து மூடும் கதவு
மயக்கம் தீர்க்காத மது கோப்பை
கீழே ஆங்கிலத்தின் மூன்றாவது எழுத்து
மேலே ஆங்கிலத்தின் பதிமூன்றாவது எழுத்து
முகத்திற்கு சூட்டப்பட்ட முத்து மாலை
பாதியளவு இறகை விரித்து வைத்த பட்டாம் பூச்சி
நறுக்கி வைக்கபட்ட ஆரஞ்சு சுளை
அலையில் வீசுப்படும் வலை
குழையும் வைரம்
தேன் சுரக்கும் ஓடை
மீட்டாது இசை தரும் வீணை
மடித்து வைக்கப்பட்ட கடல்
சுவைக்க, சுவைக்க எனக்கு மட்டும்
கவிதையாகிறதே உனது
இதழ்.....
அவள்
உதடு வலிக்க வில்லையா
நான்
இன்னும் முழுமையாக ரசிக்க வில்லையடி
மெலிந்திருக்கும் ரோஜாவை
இந்த ராஜா !
அவள்
வெகுநேரம் காக்க வைத்து விட்டேனா
நான்
மனதில் சிந்தித்து கொண்டிருப்பதால் காத்திருப்பது தெரியவில்லை
அவள்
எதை பற்றிய சிந்தனை
நான்
உன் உதடுகளை பற்றிதான்
அவள்
உதடா ? ஏன் ?
நான்
ஆமாம்...
நேற்று என்னோடு பேச
மறுத்தது உன் உதடு தானே...
அதனால்தான் அதை சிந்தித்தேன்...
அவள்
என்ன வந்தது ?
நான்
கவிதை வந்தது
அவள்
பெரிதாக என்ன சொல்லிவிட போகிறீர்கள்
நான்
சொல்லவா ?
அவள்
ம்ம்ம்......
நான்
[color=brown]
உடைந்து போகாத இரட்டை அலை
இரு பக்கம் கொண்ட காதல் நூலகம்
விழிகள் இல்லாத இமைகள்
நதிகள் பாயாத கரைகள்
தேய்ந்து போன சிவப்பு நிலா
உரைந்து போன அருவி
வாடாத இரு பூ இதழ்
கலையாத மேகம்
ஈரமான பாலைவனம்
புன்னகைக்கும் மொட்டு
அமர்ந்து கொள்ளும் படித்துறை
ஒற்றை நிறம் கொண்ட வானவில்
நாணல் பூட்டாத வில்
காயம் ஏற்படுத்தாத வாள்
உருகி வழியாத பனிக்கட்டி
ஒருவர் மட்டும் பயணிக்கும் படகு
பேசும் இதயம்
சிறகு விரிக்கும் அதிசிய இலை
கீறல் இல்லாத கிளை
செதுக்கப்பட்ட வழுக்குப் பாறை[/color]
அவள்
போதும், போதும்!
நான்
இன்னும் சொல்கிறேன் கேள்...
முத்தில்லாத சிப்பி
கூடு இல்லாத நத்தை
விரிந்து சுருங்கும் விநோத சாலை
விரல்கள் விளையாடும் சிறிய மலை
தூர பறக்கும் பறவையின் உருவம்
மொட்டவிழ்ந்த ரோஜாவின் வடிவம்
தூக்கம் தராத தலையணை
உரிக்கபடாத மாதுளை
குறுக்கு, நெடுக்காக திறந்து மூடும் கதவு
மயக்கம் தீர்க்காத மது கோப்பை
கீழே ஆங்கிலத்தின் மூன்றாவது எழுத்து
மேலே ஆங்கிலத்தின் பதிமூன்றாவது எழுத்து
முகத்திற்கு சூட்டப்பட்ட முத்து மாலை
பாதியளவு இறகை விரித்து வைத்த பட்டாம் பூச்சி
நறுக்கி வைக்கபட்ட ஆரஞ்சு சுளை
அலையில் வீசுப்படும் வலை
குழையும் வைரம்
தேன் சுரக்கும் ஓடை
மீட்டாது இசை தரும் வீணை
மடித்து வைக்கப்பட்ட கடல்
சுவைக்க, சுவைக்க எனக்கு மட்டும்
கவிதையாகிறதே உனது
இதழ்.....
அவள்
உதடு வலிக்க வில்லையா
நான்
இன்னும் முழுமையாக ரசிக்க வில்லையடி
மெலிந்திருக்கும் ரோஜாவை
இந்த ராஜா !
Last edited by மு.வித்யாசன் on Wed Oct 20, 2010 10:41 pm; edited 3 times in total
Re: அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு)
உதடுகளை பற்றி உரையாடுவதற்கு
உலகில் மிச்சம் எதுவும் இல்லையென
உரைத்தாலும் அது மிகையில்லை
மிகவும் அருமை வித்யா
உலகில் மிச்சம் எதுவும் இல்லையென
உரைத்தாலும் அது மிகையில்லை
மிகவும் அருமை வித்யா
Re: அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு)
என் உதடுகளில் வெறும் வார்த்தை மட்டுமே..- ஆனால்
உன் கவி உதடுகளில் வார்த்தைத் தவிர...உலகமே...!
அற்புதம்...
உரையாடல்...
காதலியிடம்..
உன் கவி உதடுகளில் வார்த்தைத் தவிர...உலகமே...!
அற்புதம்...
உரையாடல்...
காதலியிடம்..
Re: அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு)
உதடோது உதடு வெகு நேரம் உறவாட,
உருவான கருவோ இக்கவிதை.
வாழ்த்துக்கள்.
ரமணீயன்.
உருவான கருவோ இக்கவிதை.
வாழ்த்துக்கள்.
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு)
அழகான வரிகள்.. அமுதமான கவிதை.. கொடுத்து வைத்த அவள்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு)
வினுப்ரியா wrote:உதடுகளை பற்றி உரையாடுவதற்கு
உலகில் மிச்சம் எதுவும் இல்லையென
உரைத்தாலும் அது மிகையில்லை
மிகவும் அருமை வித்யா
உதடுகளின் உரசல்கள் இன்னும் இருக்கிறது. எனக்கு தெரிந்தவரை உலரியிருக்கிறேன்.
வாழ்த்துக்கு
Re: அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு)
தேனி சூர்யாபாஸ்கரன் wrote: என் உதடுகளில் வெறும் வார்த்தை மட்டுமே..- ஆனால்
உன் கவி உதடுகளில் வார்த்தைத் தவிர...உலகமே...!
அற்புதம்...
உரையாடல்...
காதலியிடம்..
நண்பா உனது தோழமையின் உணர்வுக்கு நன்றி. இன்னும் தொடர்ந்து எழுதவுள்ளேன். உனது வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.
Re: அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு)
T.N.Balasubramanian wrote:உதடோது உதடு வெகு நேரம் உறவாட,
உருவான கருவோ இக்கவிதை.
வாழ்த்துக்கள்.
ரமணீயன்.
தொடர்ந்து உங்கள் வாழ்த்துகளை நான் பெறுவது என்னை மகிழ்விக்கிறது. நன்றிகள் உங்கள் வாழ்த்துக்கு.
Re: அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு)
கலை wrote:அழகான வரிகள்.. அமுதமான கவிதை.. கொடுத்து வைத்த அவள்..!
நன்றி கலை அண்ணா.
Re: அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு)
இந்த முதல் உரையாடல் பதிவில். எனக்கு முழு ஆதரவு கொடுத்து வாழ்த்தியதோடு மட்டுமின்றி, அடுத்த உரையாடலுக்கு என்னை ஆயத்தப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் எனது இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடரும் உரையாடல்.
மு.வித்யாசன்
தொடரும் உரையாடல்.
மு.வித்யாசன்
/vidhyasan.blogspot.com
Page 2 of 2 • 1, 2
Similar topics
» அவளும் நானும் உரையாடல் 5
» அவளும், நானும் உரையாடல் - 6
» அவளும்-நானும் உரையாடல்- 4
» அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி)
» அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி)
» அவளும், நானும் உரையாடல் - 6
» அவளும்-நானும் உரையாடல்- 4
» அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி)
» அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி)
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|