புதிய பதிவுகள்
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:06
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
by ayyasamy ram Today at 12:14
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:06
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணமில்லாத வாழ்க்கை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
பெரியாரின் தொலைநோக்கு
திருமணமில்லாத வாழ்க்கை!
தந்தை பெரியார்
மேல்நாடுகள் பலவற்றில் பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருகின்றனர். அதனால் அவர்கள் ஒன்றும் கெட்டுவிடவில்லை.
திருமணம் என்பது கூட நமக்குத் தெரிய நம் சரித்திர ஆதாரங்கள், வாழ்வு முறைகள், மற்ற ஆதாரங்கள் மூலம் (நமக்கு) தமிழர்களுக்கு இருந்தது என்று சொல்ல முடியாது.
இப்படி ஒரு காரியம் இருந்தது என்று பகுத்தறிவிற்கேற்ப ஆதாரத்தோடு சொல்ல முடியாது. நாம் இல்லை என்று சொல்வதற்கு என்ன ஆதாரமிருக்கிறது என்று கேட்கக் கூடும். இது போல் ஆணும், பெண்ணும் சேர்ந்து சில சடங்குகள் செய்து, அவர்கள் கணவன் - மனைவியாக வாழ்ந்தார்கள் என்பதைக் குறிக்கத் தமிழில் எந்த சொற்களும் இல்லை. கல்யாணம், - விவாகம், - கன்னிகாதானம்,- சுபமுகூர்த்தம் என்பதெல்லாம் தமிழ்ச் சொற்கள் அல்ல என்பதோடு, இச்சொற்களும், இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடுவதாக இல்லை. தமிழனுக்கு இம்முறை இருந்திருந்தால் அதற்கான ஒரு சொல் இருந்திருக்க வேண்டும்.
இந்நிகழ்ச்சியின் அடிப்படையெல்லாம் பெண்ணை ஆணுக்கு அடிமையாக்குவது, ஆணுக்குத் தொண்டு செய்ய, அவனைக் காப்பாற்ற, அவன் வேலைகளைக் கவனிக்க ஒரு வேலைக்காரியை நியமிப்பது என்பதேயாகும். தாலி கட்டுவதன் கருத்தே ஆணுக்குப் பெண் அடிமை என்பதை வெளிப்படுத்தக் கூடிய ஒரு சாதனமேயாகும். பெண்கள் தங்களின் இழிவை இன்னும் உணராமலே இருக்கிறார்கள். தங்களைக் காப்பாற்ற ஓர் ஆண் எஜமானன் வேண்டுமென்றே கருதுகின்றனர். பெண்கள் தாங்களே தாலி கட்டிக் கொள்ள ஆசைப்படுகின்றார்கள். அவர்கள் இழிவை ஒழிக்க முற்பட்டால் அவர்களே அதை எதிர்ப்பார்கள்.
நம் பெண்கள் தங்களுக்கு இருக்கும் இழிவையும், குறையையும் உணராமலிருக்கின்றார்கள். தாங்கள் ஆண்களுக்கு அடிமைகளாக இருக்க வேண்டியவர்களாகத் தங்களைக் கருதுகின்றார்களே தவிர, சுதந்திரமுள்ள மனித ஜீவனென்று தங்களைக் கருதுவதில்லை.
மற்றவர்கள் அவர்கள் இழிவினையும், குறையினையும் நீக்க முயற்சிக்கும் போது அதனை எதிர்க்கவும் செய்கின்றனர். சுமார் 100 வருடங்களுக்கு முன் வரை நம் நாட்டில் ஒரு பழக்கமிருந்தது. கணவன் இறந்து விட்டானென்றால் அவனோடு சேர்த்து அவனுடைய மனைவியையும் கட்டி உயிரோடு அவளையும் சேர்த்துக் கொளுத்தி விடுவார்கள்! இதற்கு உடன்கட்டை ஏறுதல் என்று பெயர்! வெள்ளைக்காரன் வந்த பின் தான், இப்படிச் செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றவுடன் தான், இப்பழக்கம் மறைந்தது. இப்போது எந்தப் பெண்ணும் தன் கணவனுடன் தன்னையும் சேர்த்து எரிக்க-வில்லை என்பதற்காகக் குறைபட்டுக் கொள்-வதில்லை. அதனால் எந்தப் பெண்ணும் கெட்டுப் போவதில்லை. அதுபோலத்தான் இப்போதும் பெண்கள் இந்தத் திருமணம் என்பதன் கொடுமையினை உணராமலிருக்-கின்றார்கள். இன்னும் 40, 50 வருடங்களில் திருமணம் என்பது கிரிமினல் குற்றமாக ஆக்கப்படலாம். பெண்கள் தாங்களே திருமணம் செய்து கொள்ள முன்வர மாட்டார்கள். தாங்களே தங்களுக்கு வேண்டிய துணைவரைத் தேர்ந்-தெடுத்துக் கொள்வார்கள்.
நான் முன்னே குறிப்பிட்டபடி தமிழர்-களாகிய நமக்கு இந்தப் பழக்கம் - திருமணம் செய்து கொண்டு வாழ்வது என்கிற பழக்கம் இருந்தது கிடையாது. இடையிலே தோன்றியது தானாகும்.
தமிழ்ப் புலவர்கள் நமக்குத் திருமணம் இருந்தது என்பதற்கு எதையோ இரண்டு, மூன்று கவிதைகளை எடுத்து ஆதாரமாகக் காட்டு-கின்றனர். அவை அறிவிற்கும், நடப்-புக்கும் பொருந்தக் கூடியனவாக இல்லை. ஒன்று பெண்ணைப் பெற்றவன் பெண்ணோடு சேர்த்து ஒரு காளையை வளர்ப்பானாம். அந்தப் பெண்ணைக் கட்டிக் கொள்ள வருகிறவன், அந்தக் காளையை அடக்கினால் தான் அவனுக்கு அந்தப் பெண்ணைக் கொடுப்-பானாம்! இன்னொன்று, பெண்ணைக் கட்டிக் கொள்ள ஆசைப்படுகிறவன் காட்டிற்குச் சென்று ஒரு புலியைக் கொன்று அதன் பல்லைக் கொண்டு வந்து அவளுக்கு அணிவித்து அவளைப் பெற வேண்டுமென்பது! மற்றொன்று, நந்தவனத்தில் ஆணும், பெண்ணும் தற்செயலாகச் சந்தித்து, அதன் மூலம் காதலுண்டாகி வாழ்வது என்பதாகும். இதுதான் நம் இலக்கியங்கள் என்பதில் கூறப்பட்டிருப்பவை ஆகும். இவை எப்படி நடக்கக் கூடும் என்பதை நீங்களே சிந்திக்க வேண்டும். இவையெல்லாம் கற்பனைக்குச் சரியாக இருக்கலாமே ஒழிய, நடப்பிற்குப் பயன்படக் கூடிய காரியங்கள் அல்ல.
நான் 1928 முதல் இந்த முறையில் சுயமரியா-தைத் திருமணம், பகுத்தறிவுத் திருமணம் என்னும் பெயரால் நடத்திக் கொண்டு வருகின்றேன். 40 வருடங்களாக இந்த முறையில் பல ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றிருந்தும், இதுவரை இருந்த ஆட்சிகள் யாவும் பெரும்பாலும் பார்ப்பனர்-களுடையவும், பார்ப்பன அடிமை-களுடை-யவும் ஆட்சியாக இருந்த காரணத்தால் இம்முறையானது இதுவரை சட்டப்படிச் செல்லாததாகவே இருந்தது. இப்போது அமைந்துள்ள ஆட்சியானது பகுத்தறிவாளர்-கள் ஆட்சியானதால், இவர்கள் வந்ததும் முதல் காரியமாக சுயமரியாதைத் திருமணத்தை சட்டப் பூர்வமாக்கி இருக்கின்றார்கள்.
இம்முறையில் திருமணம் செய்து கொள்ளும் மணமக்கள் தங்கள் வாழ்க்கையில் முட்டாள்தனமான, மூட நம்பிக்கையான கருத்துகளைப் பின்பற்றாமல் பகுத்தறிவோடு நடந்து கொள்ள வேண்டும். சிக்கனமாக வரவிற்குள் செலவிட்டுப் பழக வேண்டும். அதிகமான குழந்தைகள் பெறக் கூடாது.
வரவிற்கு மேல் செலவிடுவதும், அதிகக் குழந்தைகள் பெற்றுக் கொள்வதுந்தான் மனிதனைக் கவலையில் ஆழ்த்தக் கூடியதாகும்.
ஆடம்பரமான வாழ்வு வாழ ஆசைப்படக் கூடாது. கூடிய வரை பிறருக்கு உதவி செய்ய வேண்டும்.
தந்தை பெரியார்
(10.3.1968 அன்று கோவை மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை) விடுதலை 30.3.1968.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அவரு ரெண்டு கட்டியதுக்கு பின்னர்தான் தெரிஞ்சது கல்யாண வாழ்க்கை எவ்வளவு கஷ்டமுன்னு
நூறு வருடம் வாழ்வது எப்படின்னு புக் எழுதியவர் நூறு வருடம் வாழ்ந்த புக் எழுதினார் ,,,,அப்படிதான் மாம்ஸ் ஐவரும்
நூறு வருடம் வாழ்வது எப்படின்னு புக் எழுதியவர் நூறு வருடம் வாழ்ந்த புக் எழுதினார் ,,,,அப்படிதான் மாம்ஸ் ஐவரும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக் wrote:அவரு ரெண்டு கட்டியதுக்கு பின்னர்தான் தெரிஞ்சது கல்யாண வாழ்க்கை எவ்வளவு கஷ்டமுன்னு
நூறு வருடம் வாழ்வது எப்படின்னு புக் எழுதியவர் நூறு வருடம் வாழ்ந்த புக் எழுதினார் ,,,,அப்படிதான் மாம்ஸ் ஐவரும்
பெரியாரை பற்றி இருவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன உண்மை என்ன மாமா
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
maniajith007 wrote:ரபீக் wrote:அவரு ரெண்டு கட்டியதுக்கு பின்னர்தான் தெரிஞ்சது கல்யாண வாழ்க்கை எவ்வளவு கஷ்டமுன்னு
நூறு வருடம் வாழ்வது எப்படின்னு புக் எழுதியவர் நூறு வருடம் வாழ்ந்த புக் எழுதினார் ,,,,அப்படிதான் மாம்ஸ் ஐவரும்
பெரியாரை பற்றி இருவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன உண்மை என்ன மாமா
ஒவ்வொரு மனிதரைப் பற்றியும் அவரவர் அறிந்து கொள்ளும் விதத்தில் தான் உள்ளது மாம்ஸ்,,,,,நிச்சயமாக நாம் நல்ல விஷயங்களை மட்டுமே ஒவ்வொருவரிடம் இருந்து எடுத்துக்க் கொள்ளல் வேண்டும் ,,,,,
மதம் விஷயத்தில் அவருடைய கொள்கைகள் நமக்கு முரணாக அவரது கொள்கைகள் இருந்தாலும் அவருடைய உழைப்பு நாடறியும் மாம்ஸ் ,,நிச்சயமாக நவீன தமிழகத்தின் சிறந்த தலைவர்களுள் periyaarum ஒருவர் enpathu என்னுடைய திண்ணமான எண்ணம்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக் wrote:
ஒவ்வொரு மனிதரைப் பற்றியும் அவரவர் அறிந்து கொள்ளும் விதத்தில் தான் உள்ளது மாம்ஸ்,,,,,நிச்சயமாக நாம் நல்ல விஷயங்களை மட்டுமே ஒவ்வொருவரிடம் இருந்து எடுத்துக்க் கொள்ளல் வேண்டும் ,,,,,
மதம் விஷயத்தில் அவருடைய கொள்கைகள் நமக்கு முரணாக அவரது கொள்கைகள் இருந்தாலும் அவருடைய உழைப்பு நாடறியும் மாம்ஸ் ,,நிச்சயமாக நவீன தமிழகத்தின் சிறந்த தலைவர்களுள் periyaarum ஒருவர் enpathu என்னுடைய திண்ணமான எண்ணம்
மாமா சூப்பரு கலக்குறீங்க
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
maniajith007 wrote:ரபீக் wrote:
ஒவ்வொரு மனிதரைப் பற்றியும் அவரவர் அறிந்து கொள்ளும் விதத்தில் தான் உள்ளது மாம்ஸ்,,,,,நிச்சயமாக நாம் நல்ல விஷயங்களை மட்டுமே ஒவ்வொருவரிடம் இருந்து எடுத்துக்க் கொள்ளல் வேண்டும் ,,,,,
மதம் விஷயத்தில் அவருடைய கொள்கைகள் நமக்கு முரணாக அவரது கொள்கைகள் இருந்தாலும் அவருடைய உழைப்பு நாடறியும் மாம்ஸ் ,,நிச்சயமாக நவீன தமிழகத்தின் சிறந்த தலைவர்களுள் periyaarum ஒருவர் enpathu என்னுடைய திண்ணமான எண்ணம்
மாமா சூப்பரு கலக்குறீங்க
மிக்சிங் ஓகே wa maams ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
maniajith007 wrote:ரபீக் wrote:
மிக்சிங் ஓகே wa maams ?
நான் நல்லவன் மாமா நல்லவன்
நம்பிட்டோம்ம் ,,,,,,,,,,,,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|