புதிய பதிவுகள்
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:19

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
3 Posts - 60%
ayyasamy ram
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
1 Post - 20%
mohamed nizamudeen
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
116 Posts - 36%
Dr.S.Soundarapandian
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
8 Posts - 3%
prajai
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
4 Posts - 1%
mruthun
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புன்னகைத்த பாசி மணி மாலை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed 20 Oct 2010 - 16:33




சுட்டேறிக்கும் சூரியன் அகல விழித்திருக்கும்
மதிய வேளை...

பரபரப்பாக பறந்து கொண்டிருக்கும்
நெடுஞ்சாலை...

நரைத்த தாடி,முடி, தள்ளாடியபடி
துவண்டு வந்தார் முதியவர் கவலை கோடி...

கண்கள் நிறைய பசியோடு
கையிலோ பாசி மணி ஜெலித்த மாலையோடு...

அருகில் வந்தார்...
அசைய முடியாத நிலை
உதடுகள் உலர்ந்தபடி உதிர்த்தார்
பசிக்கிறது வாங்கிக் கொள்ளுங்கள் என்று...

சட்டை பையை பார்த்தேன்
20 ரூபாய் சிரித்தது
இதயத்தை பார்த்தேன்
ஈரம் கசிந்தது...

மனமில்லாது நகர்ந்து சென்றேன்
மறு படியும், மறு படியும்
பசியில் பினைந்த முகம் எனக்குள்
பதிந்து வாட்டியது...

வயதை தொலைத்தாலும் வயிராக்கியத்தை
தோள்களில் சுமந்து பிச்சை எடுக்காது
உழைத்து வாழும் அவரை நினைத்து உதவிட
தேடியது வழிகளில் வழிந்தபடி விழிகள்...

மறைந்து விட்டாரோ? கரைந்து விட்டாரோ?
பசியால் மயங்கி விட்டாரோ ? என்று பதைத்தது மனம்
பரிதவித்தேன் பார்ப்பேனோ என்று...

நான்கு திசைகளிலும் வீசி பறந்தது கண்கள்
கண்டேன், கண்டேன் நெடுஞ் சாலையை
கடப்பதை உணர்ந்து கொண்டேன்...

காற்றென விரைந்தேன்
கண நேரத்தில் அவர் கண் எதிரே தோன்றினேன்
சற்று முன் பார்த்த நினைவின்றி, ஏக்கதோடு உதடுகளை அசைத்தார்...

விலை என்ன ? கேட்டேன்
சட்டை பையில் இருந்ததை உரைத்தார்
சரமாக நான்கு மாலையை காண்பித்தார்...

சட்டென பட்டது கண்ணில் ஒரு மாலை
பட்டென பறந்து வந்தது என் கைகளில் பாசி மணி
மொட்டென மலர்ந்தது அவரிடம் அந்த குறந்த தொகை...

பசி விட்டு போனது அவரது பால் முகத்தில்
பளிச்சென்று புன்னகைத்தது என் கைகளில்
பாசி மணி மாலை !!
ஐ லவ் யூ

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 20 Oct 2010 - 16:37

மகிழ்ச்சி நன்றி இதுபோல சென்னை ரங்கநாதன் தெருவிலும் , சென்னை மின்சார ரயிலிலும் நானும் சில பொருட்களை வாங்குவதுண்டு வித்தியாசன் ,


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed 20 Oct 2010 - 16:40

ராஜா wrote: மகிழ்ச்சி நன்றி இதுபோல சென்னை ரங்கநாதன் தெருவிலும் , சென்னை மின்சார ரயிலிலும் நானும் சில பொருட்களை வாங்குவதுண்டு வித்தியாசன் ,

அவர் கவிதை சொன்னா நீங்க பொற்காசு தரனும் இப்படி பண்ணப்படாது
ஓகே நாம தமிழர்கள் (உண்மையாவே தமிழ்ந்தாங்க எனக்கு சரியா ழ ல வராது நம்புங்க )

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 20 Oct 2010 - 16:45

அருமை .......
கவிதையாக தெரியவில்லை,,,நிஜக்கதையாக மனதில் நிற்கிறது............
வாழ்த்துக்கள்..........
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நானும் இதை போல் வாங்கியதுண்டு வித்யாசன்.....
இதை அனைவரும் கடைபிடித்தால் நன்று....
பிச்சை கேட்க்காமல் தள்ளாத வயதிலும் உழைக்கும் இவர்களுக்கு உதவுவதில் தவறே இல்லை ....

இதனை படிக்கும் நம்மில் சிலர் அப்படி பட்டவர்களுக்கு உதவ வேண்டும்....இது என் வேண்டுகோள்....

நன்றி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed 20 Oct 2010 - 16:52

ராஜா wrote: மகிழ்ச்சி நன்றி இதுபோல சென்னை ரங்கநாதன் தெருவிலும் , சென்னை மின்சார ரயிலிலும் நானும் சில பொருட்களை வாங்குவதுண்டு வித்தியாசன் ,


தொடந்து வாங்குங்கள். உழைத்து பிழைக்கும் முதியோருக்கு இயன்றதை செய்வோம். பசியை போக்கிட நம்மில் இருப்பதை பகிர்வோம். உங்கள் பாராட்டுக்கு நன்றி.

நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed 20 Oct 2010 - 16:57

உமா wrote:அருமை .......
கவிதையாக தெரியவில்லை,,,நிஜக்கதையாக மனதில் நிற்கிறது............
வாழ்த்துக்கள்..........
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நானும் இதை போல் வாங்கியதுண்டு வித்யாசன்.....
இதை அனைவரும் கடைபிடித்தால் நன்று....
பிச்சை கேட்க்காமல் தள்ளாத வயதிலும் உழைக்கும் இவர்களுக்கு உதவுவதில் தவறே இல்லை ....

இதனை படிக்கும் நம்மில் சிலர் அப்படி பட்டவர்களுக்கு உதவ வேண்டும்....இது என் வேண்டுகோள்....

நன்றி


நிகழ்ததை நினைத்தேன் கையில் இன்னும் காசு இல்லையே என்றுதான் வருத்தம். பதிவு செய்ய ஏனோ மனம் நினைத்து. பதிவு செய்தேன் அலுவலக பணி இடையில் எழுதியதால் அலங்காரம் இல்லை. இருப்பினும் மனதில் ஆழ பதிந்து விட்டது. எனக்குள் எதோ மன நிறைவு. பாராட்டியதற்கு நனறி. கண்டிபாக உதவி புரிவார்கள் நம் இனத்தவர்கள். அன்பு மலர்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed 20 Oct 2010 - 17:06

maniajith007 wrote:
ராஜா wrote: மகிழ்ச்சி நன்றி இதுபோல சென்னை ரங்கநாதன் தெருவிலும் , சென்னை மின்சார ரயிலிலும் நானும் சில பொருட்களை வாங்குவதுண்டு வித்தியாசன் ,

அவர் கவிதை சொன்னா நீங்க பொற்காசு தரனும் இப்படி பண்ணப்படாது
ஓகே நாம தமிழர்கள் (உண்மையாவே தமிழ்ந்தாங்க எனக்கு சரியா ழ ல வராது நம்புங்க )

தலைக்கு ழ ல வராட்டினா என்ன ? வாழ்த்திட மனம் வருகிறதே நன்றி

avatar
vamban
பண்பாளர்

பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010

Postvamban Wed 20 Oct 2010 - 17:22

ரொம்ப காஸ்ட்லி யான மாலையது
நல்லா இருக்கு

மாலைவாங்கியவர் செய்தது வியாபாரம் அல்ல தர்மம்
அவர் உழைத்து வாழ நினைக்கிறார்




ம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 20 Oct 2010 - 17:33

இதுபோன்ற சமூக நோக்குக் கவிதைகள்தான் ஒரு கவிஞனின் திறமையை முழுதாக வெளிப்படுத்துகிறது! அந்த வகையில் மு.வித்யாசன் தனிச்சிறப்பைப் பெற்றுள்ளார்! வாழ்த்துகள் நண்பா!



புன்னகைத்த பாசி மணி மாலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed 20 Oct 2010 - 17:36

சிவா wrote:இதுபோன்ற சமூக நோக்குக் கவிதைகள்தான் ஒரு கவிஞனின் திறமையை முழுதாக வெளிப்படுத்துகிறது! அந்த வகையில் மு.வித்யாசன் தனிச்சிறப்பைப் பெற்றுள்ளார்! வாழ்த்துகள் நண்பா!

உங்கள் வாழ்த்துகளுக்கு எனது வீர வணக்கங்கள். நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக