ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேயுடன் ஓர் இரவு !!!!!

+3
balakarthik
ரபீக்
அருண்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பேயுடன் ஓர் இரவு !!!!! - Page 2 Empty பேயுடன் ஓர் இரவு !!!!!

Post by அருண் Wed Oct 20, 2010 1:14 pm

First topic message reminder :

நண்பர்களே! என் வீட்டில் இரு தினத்திற்கு முன் ஒரு அதிர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்ற நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன்!

அன்று இரவு 12 . 45 மணி இருக்கும். நான் நன்கு உறங்கிக்கொண்டு இருந்தேன்! அன்று காலை முழுவதும் அலைச்சல் காரணமாக ஆழ்ந்த உறக்கம்...... உறக்கத்தின் நடுவில் எதோ ஒரு சப்தம் என் காதை வருடியது.

முதலில் நான் அதை பொருட்படுத்தவில்லை. நேரம் ஆக ஆக சப்தம் பெரிதாகி கொண்டே சென்றது…… எனக்கோ தூக்கம் கலந்த ஒரு பய உணர்வு. நிலைமையை சற்று சுதாரித்த நிலையில் பாதி மூடிய விழிகளுடன் கண்ணை திறந்து பார்தேன்! நிசப்தத்துடன் கலந்த இருள்......

மனதை திட படுத்தி கொண்டு.... அந்த அறை விளக்கை போட சென்றேன்! அங்கு தென்படும்படி ஒன்றும் இல்லை. பின் கதவை திறந்து ஒவ்வறு அறையாக விளக்கை போட்டு எதாவது அல்லது யாராவது உள்ளார்களா.. என பார்த்தேன்! இப்பொழுது எனக்கு முன்பு காதுகளுக்கும் முளைக்கும் எட்டிய சப்தம் இப்பொது நான் கேக்கவோ உணரவோ இல்லை......

என்ன சொல்ல??? குழப்பத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டேன்... சிறிது சிந்தனைக்கு பின் என்னை நானே சமாதானம் செய்யது கொண்டு மீண்டும் உறங்க சென்றேன்!

இப்பொழுது மீண்டும் உறக்கத்தின் மடியில்.........

நேரம் கடக்க கடக்க முன்பு கேட்டதை போல அதே சப்தம்..... என்னை நிலை தடுமாற செய்தது.... ஒரு புறம் பயம்... ஒரு புறம் தூக்கம் இன்மை.... ஒரு புறம் குழப்பம்.. அன்றிரவு முழுவதும் என் தூக்கத்தை ஒரு பேய் சப்தம் ஆளுமை செய்தது.......

மறுநாள் வழக்கம் போல அலுவலக பணி. ஆனாலும் முதல் நாள் இரவு நடந்த நிகழ்வு என் மனதை அன்றும் பயத்தில் ஆழ்த்தியது.... மீண்டும் மாலை நானும் என் நண்பரும் வெளியில் சென்றோம்... சற்று மன ஆறுதலுடன் அந்த நேரம் சென்றது. வெளி நிகழ்வுகளின் முடிவில் நான் சிறிது தயக்கத்துடன்.... குமார் இன்று இரவு நீங்கள் என்னுடன் தங்க முடிமா? என்று கேட்டேன்... ( ஆனால் முதல் நாள் நடந்ததை சொல்லவில்லை) அவரும் மறுபேச்சு இல்லாமல் ஓகே என்றார்.....

இன்று இரவு நாங்கள் இருவர்... மனதில் ஒருவித தைரியம்... ஒருவித பயம் கலந்த திமிரு... இரவு நாங்கள் வெகு நேரம் பேசி கொண்டே உறங்கி விட்டோம். இன்று சப்தம் இல்லை நல்ல உறக்கம்..... மறுநாள் காலை எழுந்து என் நண்பரை பார்த்தல் காணவில்லை..... வீடு முழுவதும் தேடி பார்த்து....அவர் தொலை பேசிக்கு தொடர்பு கொண்டு என்னப நீங்க எங்கே?? என்றேன்... அதற்கு அவர்... நீ பேசாதப்பா... நீயெல்லாம் மனுசனன??? " மாடுமாதிரி கொரட்ட விடுற......... நான் கூட கரடிதான் வீட்டுள்ள புகுந்துறுசுனு நினைச்சேன்" வைப்பா phonன நு ...... cut பண்ணிடாரு.....

இப்ப தெரியுதா??? யார் அந்த பேய்யின்னு....... ஆனா என் கேள்வி என்னன்னா தூக்கத்துல பகுத்தறிவு வேலை செய்யுமுன்னு நினைகிரிங்க???????? ஒரு வேலை பேய்யும் இப்படிதானோ.............

.........இமை.....
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down


பேயுடன் ஓர் இரவு !!!!! - Page 2 Empty Re: பேயுடன் ஓர் இரவு !!!!!

Post by அருண் Wed Oct 20, 2010 3:30 pm

உமா wrote:பேய பத்தி இருக்கும்னு நெனச்சி ஓடி வந்தா, இப்படி பண்ணிட்டிங்களே ....

சிரி
நடந்து வரவேண்டியதானே உமா... ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பேயுடன் ஓர் இரவு !!!!! - Page 2 Empty Re: பேயுடன் ஓர் இரவு !!!!!

Post by உமா Wed Oct 20, 2010 3:35 pm

arun_vzp wrote:
உமா wrote:பேய பத்தி இருக்கும்னு நெனச்சி ஓடி வந்தா, இப்படி பண்ணிட்டிங்களே ....

சிரி
நடந்து வரவேண்டியதானே உமா... ஜாலி

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
நீங்களுமா.....
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பேயுடன் ஓர் இரவு !!!!! - Page 2 Empty Re: பேயுடன் ஓர் இரவு !!!!!

Post by sino Wed Oct 20, 2010 3:37 pm

எதிர்ப்பு
sino
sino
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010

http://collections4u.50webs.com/

Back to top Go down

பேயுடன் ஓர் இரவு !!!!! - Page 2 Empty Re: பேயுடன் ஓர் இரவு !!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum