ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேயுடன் ஓர் இரவு !!!!!

+3
balakarthik
ரபீக்
அருண்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பேயுடன் ஓர் இரவு !!!!! Empty பேயுடன் ஓர் இரவு !!!!!

Post by அருண் Wed Oct 20, 2010 1:14 pm

நண்பர்களே! என் வீட்டில் இரு தினத்திற்கு முன் ஒரு அதிர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்ற நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன்!

அன்று இரவு 12 . 45 மணி இருக்கும். நான் நன்கு உறங்கிக்கொண்டு இருந்தேன்! அன்று காலை முழுவதும் அலைச்சல் காரணமாக ஆழ்ந்த உறக்கம்...... உறக்கத்தின் நடுவில் எதோ ஒரு சப்தம் என் காதை வருடியது.

முதலில் நான் அதை பொருட்படுத்தவில்லை. நேரம் ஆக ஆக சப்தம் பெரிதாகி கொண்டே சென்றது…… எனக்கோ தூக்கம் கலந்த ஒரு பய உணர்வு. நிலைமையை சற்று சுதாரித்த நிலையில் பாதி மூடிய விழிகளுடன் கண்ணை திறந்து பார்தேன்! நிசப்தத்துடன் கலந்த இருள்......

மனதை திட படுத்தி கொண்டு.... அந்த அறை விளக்கை போட சென்றேன்! அங்கு தென்படும்படி ஒன்றும் இல்லை. பின் கதவை திறந்து ஒவ்வறு அறையாக விளக்கை போட்டு எதாவது அல்லது யாராவது உள்ளார்களா.. என பார்த்தேன்! இப்பொழுது எனக்கு முன்பு காதுகளுக்கும் முளைக்கும் எட்டிய சப்தம் இப்பொது நான் கேக்கவோ உணரவோ இல்லை......

என்ன சொல்ல??? குழப்பத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டேன்... சிறிது சிந்தனைக்கு பின் என்னை நானே சமாதானம் செய்யது கொண்டு மீண்டும் உறங்க சென்றேன்!

இப்பொழுது மீண்டும் உறக்கத்தின் மடியில்.........

நேரம் கடக்க கடக்க முன்பு கேட்டதை போல அதே சப்தம்..... என்னை நிலை தடுமாற செய்தது.... ஒரு புறம் பயம்... ஒரு புறம் தூக்கம் இன்மை.... ஒரு புறம் குழப்பம்.. அன்றிரவு முழுவதும் என் தூக்கத்தை ஒரு பேய் சப்தம் ஆளுமை செய்தது.......

மறுநாள் வழக்கம் போல அலுவலக பணி. ஆனாலும் முதல் நாள் இரவு நடந்த நிகழ்வு என் மனதை அன்றும் பயத்தில் ஆழ்த்தியது.... மீண்டும் மாலை நானும் என் நண்பரும் வெளியில் சென்றோம்... சற்று மன ஆறுதலுடன் அந்த நேரம் சென்றது. வெளி நிகழ்வுகளின் முடிவில் நான் சிறிது தயக்கத்துடன்.... குமார் இன்று இரவு நீங்கள் என்னுடன் தங்க முடிமா? என்று கேட்டேன்... ( ஆனால் முதல் நாள் நடந்ததை சொல்லவில்லை) அவரும் மறுபேச்சு இல்லாமல் ஓகே என்றார்.....

இன்று இரவு நாங்கள் இருவர்... மனதில் ஒருவித தைரியம்... ஒருவித பயம் கலந்த திமிரு... இரவு நாங்கள் வெகு நேரம் பேசி கொண்டே உறங்கி விட்டோம். இன்று சப்தம் இல்லை நல்ல உறக்கம்..... மறுநாள் காலை எழுந்து என் நண்பரை பார்த்தல் காணவில்லை..... வீடு முழுவதும் தேடி பார்த்து....அவர் தொலை பேசிக்கு தொடர்பு கொண்டு என்னப நீங்க எங்கே?? என்றேன்... அதற்கு அவர்... நீ பேசாதப்பா... நீயெல்லாம் மனுசனன??? " மாடுமாதிரி கொரட்ட விடுற......... நான் கூட கரடிதான் வீட்டுள்ள புகுந்துறுசுனு நினைச்சேன்" வைப்பா phonன நு ...... cut பண்ணிடாரு.....

இப்ப தெரியுதா??? யார் அந்த பேய்யின்னு....... ஆனா என் கேள்வி என்னன்னா தூக்கத்துல பகுத்தறிவு வேலை செய்யுமுன்னு நினைகிரிங்க???????? ஒரு வேலை பேய்யும் இப்படிதானோ.............

.........இமை.....
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பேயுடன் ஓர் இரவு !!!!! Empty Re: பேயுடன் ஓர் இரவு !!!!!

Post by ரபீக் Wed Oct 20, 2010 1:18 pm

ஆஹா ,,ஏற்கனவே பாலா இருக்கான் ,,இப்போ நீங்க வேறயா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பேயுடன் ஓர் இரவு !!!!! Empty Re: பேயுடன் ஓர் இரவு !!!!!

Post by balakarthik Wed Oct 20, 2010 1:19 pm

நாம கொரட்ட விட்டா அது நம்பளுக்கு எப்படி கேட்கும், எதுக்கும் அருண் தூங்கறதுக்கு முன்னாடி உம்மாச்சிய கும்புட்டு படுத்துக்கோ சரியாயிடும்


ஈகரை தமிழ் களஞ்சியம் பேயுடன் ஓர் இரவு !!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பேயுடன் ஓர் இரவு !!!!! Empty Re: பேயுடன் ஓர் இரவு !!!!!

Post by balakarthik Wed Oct 20, 2010 1:21 pm

ரபீக் wrote:ஆஹா ,,ஏற்கனவே பாலா இருக்கான் ,,இப்போ நீங்க வேறயா ?

குருவை போல சிஷ்யன்


ஈகரை தமிழ் களஞ்சியம் பேயுடன் ஓர் இரவு !!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பேயுடன் ஓர் இரவு !!!!! Empty Re: பேயுடன் ஓர் இரவு !!!!!

Post by அருண் Wed Oct 20, 2010 1:39 pm

balakarthik wrote:நாம கொரட்ட விட்டா அது நம்பளுக்கு எப்படி கேட்கும், எதுக்கும் அருண் தூங்கறதுக்கு முன்னாடி உம்மாச்சிய கும்புட்டு படுத்துக்கோ சரியாயிடும்
உம்மாச்சிய கும்புட்டு படுத்துக்கோ இது யாரு குருவே குல தெய்வம் மா..
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பேயுடன் ஓர் இரவு !!!!! Empty Re: பேயுடன் ஓர் இரவு !!!!!

Post by அருண் Wed Oct 20, 2010 1:40 pm

balakarthik wrote:
ரபீக் wrote:ஆஹா ,,ஏற்கனவே பாலா இருக்கான் ,,இப்போ நீங்க வேறயா ?

குருவை போல சிஷ்யன்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பேயுடன் ஓர் இரவு !!!!! Empty Re: பேயுடன் ஓர் இரவு !!!!!

Post by உதயசுதா Wed Oct 20, 2010 1:46 pm

அருண் நீங்க குறட்டை விட்டு பேயவே விரட்டிடுவிங்க போல.


பேயுடன் ஓர் இரவு !!!!! Uபேயுடன் ஓர் இரவு !!!!! Dபேயுடன் ஓர் இரவு !!!!! Aபேயுடன் ஓர் இரவு !!!!! Yபேயுடன் ஓர் இரவு !!!!! Aபேயுடன் ஓர் இரவு !!!!! Sபேயுடன் ஓர் இரவு !!!!! Uபேயுடன் ஓர் இரவு !!!!! Dபேயுடன் ஓர் இரவு !!!!! Hபேயுடன் ஓர் இரவு !!!!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பேயுடன் ஓர் இரவு !!!!! Empty Re: பேயுடன் ஓர் இரவு !!!!!

Post by ராஜா Wed Oct 20, 2010 1:52 pm

மகிழ்ச்சி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பேயுடன் ஓர் இரவு !!!!! Empty Re: பேயுடன் ஓர் இரவு !!!!!

Post by அருண் Wed Oct 20, 2010 1:54 pm

உதயசுதா wrote:அருண் நீங்க குறட்டை விட்டு பேயவே விரட்டிடுவிங்க போல.
ஏதோ நம்மலால முடிஞ்சது அக்கா...
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பேயுடன் ஓர் இரவு !!!!! Empty Re: பேயுடன் ஓர் இரவு !!!!!

Post by உமா Wed Oct 20, 2010 2:48 pm

பேய பத்தி இருக்கும்னு நெனச்சி ஓடி வந்தா, இப்படி பண்ணிட்டிங்களே ....

சிரி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பேயுடன் ஓர் இரவு !!!!! Empty Re: பேயுடன் ஓர் இரவு !!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum