புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருமான வரி அதிகாரிபோல நடித்து கொள்ளையடித்த முன்னாள் எம்எல்ஏ
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சென்னையில் வருமானவரித்துறை அதிகாரிபோல் நடித்து பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்த திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிசங்கர் கைது செய்யப்பட்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சென்னை அசோக்நகர் அயோத்தியா மண்டபம் அருகேயுள்ள மூர்த்தி தெருவில் வசிப்பவர் வெங்கட்ராகவன் (வயது 83). இவர் ஓய்வு பெற்ற மத்திய பொதுப்பணித்துறை அதிகாரி ஆவார். இவரது மனைவி பெயர் வேதவல்லி.
இவர்களுடன், இவர்களது மகன் பாஷ்யம், மருமகள் ராதா ஆகியோரும் வசித்து வந்தனர். பாஷ்யம் தனியார் கம்ப்ïட்டர் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக வேலைபார்த்து வந்தார். நேற்று அவர் வேலைக்கு போய்விட்டார்.
வருமானவரி அதிகாரிகள்போல்...
நேற்று பகல் 12 மணியளவில் வீட்டில் வெங்கட்ராகவன், வேதவல்லி மற்றும் ராதா ஆகியோர் இருந்தனர். அப்போது 2 ஆசாமிகள் வந்தனர். அவர்கள், தங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு வீட்டில் சோதனை போடுவது போல் நடித்தனர்.
பின்னர் பீரோவில் இருந்த 25 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு அந்த ஆசாமிகள் இருவரும் அவசரமாக வெளியேறினார்கள். வீட்டுக்கு வெளியே நின்றிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடப் பார்த்தனர். உடனே வெங்கட்ராகவனும், அவரது மனைவி வேதவல்லியும், மருமகள் ராதாவும் திருடன், திருடன் என்று கூச்சல் போட்டுக்கொண்டு பின்னால் விரட்டி வந்தனர்.
மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்றபோது ஒரு கொள்ளையனை கீழே பிடித்து தள்ளினார்கள். ஆனால் மற்றொருவன் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டான். கீழே விழுந்த கொள்ளையனை அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து மடக்கிப் பிடித்தார்கள். பிடிபட்ட கொள்ளையன் அசோக்நகர் போலீசில் ஒப்படைக்கப்பட்டான். அவனது பெயர் ரவிசங்கர் (42). சென்னை போரூரை சேர்ந்தவன்.
தப்பிச் சென்ற இன்னொரு கொள்ளையன் பெயர் இளஞ்செழியன். அவனும் போரூரை சேர்ந்தவன்தான். அவன்தான் கொள்ளையடித்த 25 சவரன் நகைகளை எடுத்து சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. அவனைப் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை யில் இறங்கியுள்ளனர்.
முன்னாள் எம்எல்ஏ ரவிசங்கர்
சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நேற்று மாலை 6 மணியளவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, இந்த வழக்கில் பிடிபட்டுள்ள ரவிசங்கர் முன்னாள் எம்.எல்.ஏ. என்றும், அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன என்றும் தெரிவித்தார்.
ரவிசங்கரும், அவரது கூட்டாளியும் வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து சம்பவம் நடந்த வீட்டில் சுமார் ஒரு மணி நேரம் இருந்துள்ளனர். வீடு முழுவதும் சோதனை போடுவதுபோல் நடித்துள்ளனர். முதலில் நகைகள் எதுவும் அவர்களிடம் சிக்கவில்லை. பீரோவில் இருந்த 25 சவரன் நகைகள் அவர்களிடம் சிக்கியதும், இந்த நகைகளை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்ட வெளியேறியுள்ளனர்.
ரவிசங்கரின் கூட்டாளி அவசரப்பட்டு வேகமாக வீட்டை விட்டு வெளியே வந்ததைப் பார்த்ததும் வேதவல்லியும், ராதாவும் சந்தேகம் கொண்டனர். அவர்கள் பின்னாலேயே விரட்டி வந்துள்ளனர்.
அப்போது வேதவல்லியும், ராதாவும், ரவிசங்கரை கீழே பிடித்து தள்ளியிருக்கிறார்கள். சுதாரித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏற போன அவரை, ரோட்டில் நின்ற ஆட்டோ டிரைவர்களும் மடக்கி பிடித்துள்ளனர்.
ரவிசங்கர் இதுபோல் சென்னையில் நிறையபேரிடம் கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது என்றும், அதுபற்றி தீவிரமாக விசாரணை நடந்து வருவதாகவும் கமிஷனர் குறிப்பிட்டார்.
ரவிசங்கர் 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர். திமுகவின் சார்பில் நின்று ஜெயித்தார். இவர் ஏற்கனவே போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்குப் போனவர்.
இவர் சென்னையில் 15-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
நேற்று விடிய, விடிய அவரிடம் விசாரணை நடந்தது. போலீஸ் விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகைகளோடு தப்பி சென்றுள்ள அவரது கூட்டாளி இளஞ்செழியனையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
தட்ஸ்தமிழ்
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சென்னை அசோக்நகர் அயோத்தியா மண்டபம் அருகேயுள்ள மூர்த்தி தெருவில் வசிப்பவர் வெங்கட்ராகவன் (வயது 83). இவர் ஓய்வு பெற்ற மத்திய பொதுப்பணித்துறை அதிகாரி ஆவார். இவரது மனைவி பெயர் வேதவல்லி.
இவர்களுடன், இவர்களது மகன் பாஷ்யம், மருமகள் ராதா ஆகியோரும் வசித்து வந்தனர். பாஷ்யம் தனியார் கம்ப்ïட்டர் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக வேலைபார்த்து வந்தார். நேற்று அவர் வேலைக்கு போய்விட்டார்.
வருமானவரி அதிகாரிகள்போல்...
நேற்று பகல் 12 மணியளவில் வீட்டில் வெங்கட்ராகவன், வேதவல்லி மற்றும் ராதா ஆகியோர் இருந்தனர். அப்போது 2 ஆசாமிகள் வந்தனர். அவர்கள், தங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு வீட்டில் சோதனை போடுவது போல் நடித்தனர்.
பின்னர் பீரோவில் இருந்த 25 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு அந்த ஆசாமிகள் இருவரும் அவசரமாக வெளியேறினார்கள். வீட்டுக்கு வெளியே நின்றிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடப் பார்த்தனர். உடனே வெங்கட்ராகவனும், அவரது மனைவி வேதவல்லியும், மருமகள் ராதாவும் திருடன், திருடன் என்று கூச்சல் போட்டுக்கொண்டு பின்னால் விரட்டி வந்தனர்.
மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்றபோது ஒரு கொள்ளையனை கீழே பிடித்து தள்ளினார்கள். ஆனால் மற்றொருவன் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டான். கீழே விழுந்த கொள்ளையனை அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து மடக்கிப் பிடித்தார்கள். பிடிபட்ட கொள்ளையன் அசோக்நகர் போலீசில் ஒப்படைக்கப்பட்டான். அவனது பெயர் ரவிசங்கர் (42). சென்னை போரூரை சேர்ந்தவன்.
தப்பிச் சென்ற இன்னொரு கொள்ளையன் பெயர் இளஞ்செழியன். அவனும் போரூரை சேர்ந்தவன்தான். அவன்தான் கொள்ளையடித்த 25 சவரன் நகைகளை எடுத்து சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. அவனைப் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை யில் இறங்கியுள்ளனர்.
முன்னாள் எம்எல்ஏ ரவிசங்கர்
சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நேற்று மாலை 6 மணியளவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, இந்த வழக்கில் பிடிபட்டுள்ள ரவிசங்கர் முன்னாள் எம்.எல்.ஏ. என்றும், அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன என்றும் தெரிவித்தார்.
ரவிசங்கரும், அவரது கூட்டாளியும் வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து சம்பவம் நடந்த வீட்டில் சுமார் ஒரு மணி நேரம் இருந்துள்ளனர். வீடு முழுவதும் சோதனை போடுவதுபோல் நடித்துள்ளனர். முதலில் நகைகள் எதுவும் அவர்களிடம் சிக்கவில்லை. பீரோவில் இருந்த 25 சவரன் நகைகள் அவர்களிடம் சிக்கியதும், இந்த நகைகளை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்ட வெளியேறியுள்ளனர்.
ரவிசங்கரின் கூட்டாளி அவசரப்பட்டு வேகமாக வீட்டை விட்டு வெளியே வந்ததைப் பார்த்ததும் வேதவல்லியும், ராதாவும் சந்தேகம் கொண்டனர். அவர்கள் பின்னாலேயே விரட்டி வந்துள்ளனர்.
அப்போது வேதவல்லியும், ராதாவும், ரவிசங்கரை கீழே பிடித்து தள்ளியிருக்கிறார்கள். சுதாரித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏற போன அவரை, ரோட்டில் நின்ற ஆட்டோ டிரைவர்களும் மடக்கி பிடித்துள்ளனர்.
ரவிசங்கர் இதுபோல் சென்னையில் நிறையபேரிடம் கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது என்றும், அதுபற்றி தீவிரமாக விசாரணை நடந்து வருவதாகவும் கமிஷனர் குறிப்பிட்டார்.
ரவிசங்கர் 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர். திமுகவின் சார்பில் நின்று ஜெயித்தார். இவர் ஏற்கனவே போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்குப் போனவர்.
இவர் சென்னையில் 15-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
நேற்று விடிய, விடிய அவரிடம் விசாரணை நடந்தது. போலீஸ் விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகைகளோடு தப்பி சென்றுள்ள அவரது கூட்டாளி இளஞ்செழியனையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே .இதுல ஆச்சர்ய பட ஒன்னும் இல்ல .
- vambanபண்பாளர்
- பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010
அவர் ஜாதகத்துல தோஷம் இருக்கு அதான்
பழக்கதோஷம்
பழக்கதோஷம்
வம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
sathyan wrote:தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே .இதுல ஆச்சர்ய பட ஒன்னும் இல்ல .
- Sponsored content
Similar topics
» முன்னாள் பாஜக எம்எல்ஏ சின்மயானந்த் கைது!
» காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பொன்னம்மாள் காலமானார்!
» முன்னாள் எம்எல்ஏ பழ. கருப்பையா திமுகவில் இருந்து விலகினார்
» அதிமுக இன்னொரு முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சோதனை: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி..!
» திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார்- கொரோனாவுக்கு பலியான முதல் எம்எல்ஏ
» காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பொன்னம்மாள் காலமானார்!
» முன்னாள் எம்எல்ஏ பழ. கருப்பையா திமுகவில் இருந்து விலகினார்
» அதிமுக இன்னொரு முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சோதனை: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி..!
» திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார்- கொரோனாவுக்கு பலியான முதல் எம்எல்ஏ
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|