புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
61 Posts - 48%
heezulia
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
34 Posts - 27%
mohamed nizamudeen
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
5 Posts - 4%
prajai
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
3 Posts - 2%
Raji@123
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
2 Posts - 2%
Barushree
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
176 Posts - 41%
heezulia
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
170 Posts - 40%
mohamed nizamudeen
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
21 Posts - 5%
prajai
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
6 Posts - 1%
Guna.D
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் வந்த பிறகு...!


   
   

Page 1 of 2 1, 2  Next

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Oct 16, 2010 12:48 pm

காதல் வந்த பிறகு...!

என் கண்கள் எப்பொழுதும்...
மௌனத்தில் போட்டிருக்கும்
அலைபேசியின் மீதே!

உன்னிடம் பேசும் போது...
உன் குரலினை கேட்டுக்கொண்டே!
நான் உன்னிடம் பேச
நினைத்ததை மறந்தேன்!

இணையத்தில் 'நீ' இருந்தால்...
துள்ளிக் குதிக்கும் மனம்!
ஹாய் என்று 'நீ'
ஆரம்பிக்கும் வரை
துடிதுடிக்கும் என் விரல்கள்...

'நீ' கொஞ்சும் வார்த்தையும்...!
'நீ' கோபப்படும் வார்த்தையும்...!
வேதமே! எனக்கு...!

'நீ' அழைத்திருப்பாயோ!
என்று! இரவினில்
கண்விழித்து அலைபேசியினை
தேடிடும் கைகள்...!

எங்கெங்கு காணினும்
நீயே எனக்கு!
உன் முகம்
தேடிடும் விழிகள்...!

காதல் வந்ததா..!
பைத்தியம் வந்ததா...!
குழம்பியே! நான்...!


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 16, 2010 12:50 pm

சூப்பர் ஜோதி காதல் வந்தால் ஏற்ப்படும் உணர்வுகள் அப்படியே இருக்கிறது
அன்பு தளபதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அன்பு தளபதி

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Oct 16, 2010 8:46 pm

maniajith007 wrote:சூப்பர் ஜோதி காதல் வந்தால் ஏற்ப்படும் உணர்வுகள் அப்படியே இருக்கிறது
நன்றி மணி அண்ணா...

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Oct 16, 2010 9:06 pm

Jotheshree wrote:
maniajith007 wrote:சூப்பர் ஜோதி காதல் வந்தால் ஏற்ப்படும் உணர்வுகள் அப்படியே இருக்கிறது
நன்றி மணி அண்ணா...

அருமையான கவிதை ஜோ ,,,,காதலின் உணர்வுகளை படம் பிடித்து காட்டியது உனது கவிதை ,,,
என்ன மணி மாம்ஸ் ,,,ரொம்ப பாதிக்கப் பட்டு இருப்பது போல தெரிகிறதே ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 16, 2010 9:08 pm

Jotheshree wrote:
காதல் வந்த பிறகு...!

என் கண்கள் எப்பொழுதும்...
மௌனத்தில் போட்டிருக்கும்
அலைபேசியின் மீதே!

உன்னிடம் பேசும் போது...
உன் குரலினை கேட்டுக்கொண்டே!
நான் உன்னிடம் பேச
நினைத்ததை மறந்தேன்!

இணையத்தில் 'நீ' இருந்தால்...
துள்ளிக் குதிக்கும் மனம்!
ஹாய் என்று 'நீ'
ஆரம்பிக்கும் வரை
துடிதுடிக்கும் என் விரல்கள்...

'நீ' கொஞ்சும் வார்த்தையும்...!
'நீ' கோபப்படும் வார்த்தையும்...!
வேதமே! எனக்கு...!

'நீ' அழைத்திருப்பாயோ!
என்று! இரவினில்
கண்விழித்து அலைபேசியினை
தேடிடும் கைகள்...!

எங்கெங்கு காணினும்
நீயே எனக்கு!
உன் முகம்
தேடிடும் விழிகள்...!

காதல் வந்ததா..!
பைத்தியம் வந்ததா...!
குழம்பியே! நான்...!

அருமை....அருமை....கவிதையும்...
கவிதையில்...காதலும்.....
வாழ்த்துக்கள்....ஜோதி..
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

காதல் வந்த பிறகு...! Friendshipcomment54காதல் வந்த பிறகு...! 00fq051jst
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Fri Oct 22, 2010 7:37 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
Jotheshree wrote:
காதல் வந்த பிறகு...!

என் கண்கள் எப்பொழுதும்...
மௌனத்தில் போட்டிருக்கும்
அலைபேசியின் மீதே!

உன்னிடம் பேசும் போது...
உன் குரலினை கேட்டுக்கொண்டே!
நான் உன்னிடம் பேச
நினைத்ததை மறந்தேன்!

இணையத்தில் 'நீ' இருந்தால்...
துள்ளிக் குதிக்கும் மனம்!
ஹாய் என்று 'நீ'
ஆரம்பிக்கும் வரை
துடிதுடிக்கும் என் விரல்கள்...

'நீ' கொஞ்சும் வார்த்தையும்...!
'நீ' கோபப்படும் வார்த்தையும்...!
வேதமே! எனக்கு...!

'நீ' அழைத்திருப்பாயோ!
என்று! இரவினில்
கண்விழித்து அலைபேசியினை
தேடிடும் கைகள்...!

எங்கெங்கு காணினும்
நீயே எனக்கு!
உன் முகம்
தேடிடும் விழிகள்...!

காதல் வந்ததா..!
பைத்தியம் வந்ததா...!
குழம்பியே! நான்...!

அருமை....அருமை....கவிதையும்...
கவிதையில்...காதலும்.....
வாழ்த்துக்கள்....ஜோதி..
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
நன்றி சூர்யா அண்ணா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Oct 22, 2010 7:41 pm

maniajith007 wrote:சூப்பர் ஜோதி காதல் வந்தால் ஏற்ப்படும் உணர்வுகள் அப்படியே இருக்கிறது
பார்ரா பார்ர்ர்ர்ரா.. காதல் அனுபவத்தை..

ஜொ கண்டிப்பா மணி சொன்னதை மாதிரி அழகான அனுபவம்..நன்றாக இருக்கிறது கவிதை.. காதல் வந்த பிறகு...! 678642 காதல் வந்த பிறகு...! 154550



காதல் வந்த பிறகு...! Aகாதல் வந்த பிறகு...! Aகாதல் வந்த பிறகு...! Tகாதல் வந்த பிறகு...! Hகாதல் வந்த பிறகு...! Iகாதல் வந்த பிறகு...! Rகாதல் வந்த பிறகு...! Aகாதல் வந்த பிறகு...! Empty
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Fri Oct 22, 2010 7:44 pm

அருமையான அருமையான கவிதை அண்ணா....

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Fri Oct 22, 2010 7:55 pm

arsad wrote:அருமையான அருமையான கவிதை அண்ணா....
நான் பொண்ணு

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Fri Oct 22, 2010 7:57 pm

Aathira wrote:
maniajith007 wrote:சூப்பர் ஜோதி காதல் வந்தால் ஏற்ப்படும் உணர்வுகள் அப்படியே இருக்கிறது
பார்ரா பார்ர்ர்ர்ரா.. காதல் அனுபவத்தை..

ஜொ கண்டிப்பா மணி சொன்னதை மாதிரி அழகான அனுபவம்..நன்றாக இருக்கிறது கவிதை.. காதல் வந்த பிறகு...! 678642 காதல் வந்த பிறகு...! 154550
நன்றி அக்கா..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக