புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
91 Posts - 61%
heezulia
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
1 Post - 1%
viyasan
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
1 Post - 1%
eraeravi
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
283 Posts - 45%
heezulia
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
19 Posts - 3%
prajai
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் வந்த பிறகு...!


   
   

Page 1 of 2 1, 2  Next

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Oct 16, 2010 12:48 pm

காதல் வந்த பிறகு...!

என் கண்கள் எப்பொழுதும்...
மௌனத்தில் போட்டிருக்கும்
அலைபேசியின் மீதே!

உன்னிடம் பேசும் போது...
உன் குரலினை கேட்டுக்கொண்டே!
நான் உன்னிடம் பேச
நினைத்ததை மறந்தேன்!

இணையத்தில் 'நீ' இருந்தால்...
துள்ளிக் குதிக்கும் மனம்!
ஹாய் என்று 'நீ'
ஆரம்பிக்கும் வரை
துடிதுடிக்கும் என் விரல்கள்...

'நீ' கொஞ்சும் வார்த்தையும்...!
'நீ' கோபப்படும் வார்த்தையும்...!
வேதமே! எனக்கு...!

'நீ' அழைத்திருப்பாயோ!
என்று! இரவினில்
கண்விழித்து அலைபேசியினை
தேடிடும் கைகள்...!

எங்கெங்கு காணினும்
நீயே எனக்கு!
உன் முகம்
தேடிடும் விழிகள்...!

காதல் வந்ததா..!
பைத்தியம் வந்ததா...!
குழம்பியே! நான்...!


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 16, 2010 12:50 pm

சூப்பர் ஜோதி காதல் வந்தால் ஏற்ப்படும் உணர்வுகள் அப்படியே இருக்கிறது
அன்பு தளபதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அன்பு தளபதி

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Oct 16, 2010 8:46 pm

maniajith007 wrote:சூப்பர் ஜோதி காதல் வந்தால் ஏற்ப்படும் உணர்வுகள் அப்படியே இருக்கிறது
நன்றி மணி அண்ணா...

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Oct 16, 2010 9:06 pm

Jotheshree wrote:
maniajith007 wrote:சூப்பர் ஜோதி காதல் வந்தால் ஏற்ப்படும் உணர்வுகள் அப்படியே இருக்கிறது
நன்றி மணி அண்ணா...

அருமையான கவிதை ஜோ ,,,,காதலின் உணர்வுகளை படம் பிடித்து காட்டியது உனது கவிதை ,,,
என்ன மணி மாம்ஸ் ,,,ரொம்ப பாதிக்கப் பட்டு இருப்பது போல தெரிகிறதே ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 16, 2010 9:08 pm

Jotheshree wrote:
காதல் வந்த பிறகு...!

என் கண்கள் எப்பொழுதும்...
மௌனத்தில் போட்டிருக்கும்
அலைபேசியின் மீதே!

உன்னிடம் பேசும் போது...
உன் குரலினை கேட்டுக்கொண்டே!
நான் உன்னிடம் பேச
நினைத்ததை மறந்தேன்!

இணையத்தில் 'நீ' இருந்தால்...
துள்ளிக் குதிக்கும் மனம்!
ஹாய் என்று 'நீ'
ஆரம்பிக்கும் வரை
துடிதுடிக்கும் என் விரல்கள்...

'நீ' கொஞ்சும் வார்த்தையும்...!
'நீ' கோபப்படும் வார்த்தையும்...!
வேதமே! எனக்கு...!

'நீ' அழைத்திருப்பாயோ!
என்று! இரவினில்
கண்விழித்து அலைபேசியினை
தேடிடும் கைகள்...!

எங்கெங்கு காணினும்
நீயே எனக்கு!
உன் முகம்
தேடிடும் விழிகள்...!

காதல் வந்ததா..!
பைத்தியம் வந்ததா...!
குழம்பியே! நான்...!

அருமை....அருமை....கவிதையும்...
கவிதையில்...காதலும்.....
வாழ்த்துக்கள்....ஜோதி..
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

காதல் வந்த பிறகு...! Friendshipcomment54காதல் வந்த பிறகு...! 00fq051jst
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Fri Oct 22, 2010 7:37 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
Jotheshree wrote:
காதல் வந்த பிறகு...!

என் கண்கள் எப்பொழுதும்...
மௌனத்தில் போட்டிருக்கும்
அலைபேசியின் மீதே!

உன்னிடம் பேசும் போது...
உன் குரலினை கேட்டுக்கொண்டே!
நான் உன்னிடம் பேச
நினைத்ததை மறந்தேன்!

இணையத்தில் 'நீ' இருந்தால்...
துள்ளிக் குதிக்கும் மனம்!
ஹாய் என்று 'நீ'
ஆரம்பிக்கும் வரை
துடிதுடிக்கும் என் விரல்கள்...

'நீ' கொஞ்சும் வார்த்தையும்...!
'நீ' கோபப்படும் வார்த்தையும்...!
வேதமே! எனக்கு...!

'நீ' அழைத்திருப்பாயோ!
என்று! இரவினில்
கண்விழித்து அலைபேசியினை
தேடிடும் கைகள்...!

எங்கெங்கு காணினும்
நீயே எனக்கு!
உன் முகம்
தேடிடும் விழிகள்...!

காதல் வந்ததா..!
பைத்தியம் வந்ததா...!
குழம்பியே! நான்...!

அருமை....அருமை....கவிதையும்...
கவிதையில்...காதலும்.....
வாழ்த்துக்கள்....ஜோதி..
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
நன்றி சூர்யா அண்ணா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Oct 22, 2010 7:41 pm

maniajith007 wrote:சூப்பர் ஜோதி காதல் வந்தால் ஏற்ப்படும் உணர்வுகள் அப்படியே இருக்கிறது
பார்ரா பார்ர்ர்ர்ரா.. காதல் அனுபவத்தை..

ஜொ கண்டிப்பா மணி சொன்னதை மாதிரி அழகான அனுபவம்..நன்றாக இருக்கிறது கவிதை.. காதல் வந்த பிறகு...! 678642 காதல் வந்த பிறகு...! 154550



காதல் வந்த பிறகு...! Aகாதல் வந்த பிறகு...! Aகாதல் வந்த பிறகு...! Tகாதல் வந்த பிறகு...! Hகாதல் வந்த பிறகு...! Iகாதல் வந்த பிறகு...! Rகாதல் வந்த பிறகு...! Aகாதல் வந்த பிறகு...! Empty
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Fri Oct 22, 2010 7:44 pm

அருமையான அருமையான கவிதை அண்ணா....

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Fri Oct 22, 2010 7:55 pm

arsad wrote:அருமையான அருமையான கவிதை அண்ணா....
நான் பொண்ணு

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Fri Oct 22, 2010 7:57 pm

Aathira wrote:
maniajith007 wrote:சூப்பர் ஜோதி காதல் வந்தால் ஏற்ப்படும் உணர்வுகள் அப்படியே இருக்கிறது
பார்ரா பார்ர்ர்ர்ரா.. காதல் அனுபவத்தை..

ஜொ கண்டிப்பா மணி சொன்னதை மாதிரி அழகான அனுபவம்..நன்றாக இருக்கிறது கவிதை.. காதல் வந்த பிறகு...! 678642 காதல் வந்த பிறகு...! 154550
நன்றி அக்கா..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக