புதிய பதிவுகள்
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 4:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_m10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10 
74 Posts - 36%
ayyasamy ram
நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_m10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10 
71 Posts - 35%
Dr.S.Soundarapandian
நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_m10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10 
36 Posts - 18%
T.N.Balasubramanian
நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_m10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_m10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10 
5 Posts - 2%
ayyamperumal
நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_m10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10 
3 Posts - 1%
manikavi
நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_m10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_m10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_m10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_m10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_m10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10 
322 Posts - 48%
heezulia
நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_m10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_m10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_m10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_m10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10 
23 Posts - 3%
prajai
நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_m10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_m10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_m10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_m10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10 
2 Posts - 0%
manikavi
நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_m10நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாய் - விஞ்ஞானத் தகவல்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 19, 2010 1:16 am

முன்னோடியாக ஓநாயைக் கொண்டதாலோ என்னவோ... பல விஷயங்களில் நாய்கள் ஓநாயின் குணத்தையே கொண்டிருக்கின்றன.

ஓநாய்களைப் போலவே நாய்களும் சேர்ந்து வாழ்வதில் விருப்பமுள்ளவை. தங்கள் குழுத் தலைவர் சொன்னபடி கேட்கும். மனிதர்களுடன் வாழ்வதால், தன் எஜமானர் சொல்வதை அப்படியே செய்யும்!

நாய்கள் அசைவம்தான். ஆனால், மனிதர்களுடன் பழகிவிட்ட பிறகு சைவம், சமைத்த உணவு ஆகியவற்றையும் சாப்பிடப் பழகிவிட்டன.

ஜெர்மன் ஷெப்பர்டு, பொமரேனியன், டால்மேஷன், பிரிட்டிஷ் புல்டாக், பூடுல், டாபர்மேன், டாஷென்ட், லாப்ராடார், ப்ளிஸாரே போன்றவை நாய்களில் பிரபல மானவை.

நாய்கள் தங்களுக்குள் செய்திகளைப் பரிமாறிக் கொள்வது உடலசைவுகளின் மூலம். இரண்டு நாய்கள் சண்டை போடும்போது ஒன்று கீழே விழுந்து புரண்டால், Ôஇனி சண்டை போட விருப்பமில்லை. உனக்குக் கட்டுப்படு கிறேன்!Õ என்று அர்த்தம்.

நாய்களின் உடல் வெப்பம் மனிதர்களைவிட அதிகம். உடல் வெப்பத்தைத் தணித்துக்கொள்ளவே அவை நாக்கைத் தொங்கப்போட்டு மூச்சு வாங்குகின்றன.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் வேட்டைக்காக நாய்களைப் பழக்கப்படுத்தினார்கள். அப்போதைய நாய்கள் வேட்டைக்கு பார்வையைத்தான் அதிகம் பயன்படுத்தின. இப்போதைய வேட்டை நாய்களோ பார்வையைவிட மோப்ப சக்தியைத்தான் அதிகம் பயன்படுத்துகின்றன.

சிக்கன் போன்ற உணவுப் பொருட்கள் வாங்கி வரும் பிளாஸ்டிக் பைகளைக் குப்பைத்தொட்டியில் போடும் முன் சுத்தப்படுத்திவிட்டு போடுங்கள். இதை உண்ண வரும் நாய்கள் குடல் கிழிந்து சாவதைத் தடுக்கலாம்.

பார்வையற்றவர்களுக்கும் காது கேளாதவர்களுக்கும் வழிகாட்டிகளாவும், உதவியாளர்களாகவும்கூட நாய்கள் செயல்படுகின்றன.

நாய்கள் ஒரு பிரசவத்தில் இரண்டில் இருந்து ஆறு குட்டிகள் வரை போடும்.

நன்றிக்கும் விசுவாசத்துக்கும் பெயர் போன நாய்கள் விரும்புவது உணவு மட்டுமல்ல... அன்பையும் அக்கறையையும் சேர்த்துத்தான். அதை அளித்தால் நமக்கு நாய்களைவிடச் சிறந்த நண்பன் இருக்க முடியாது!

நாய்களின் மோப்ப சக்தி உலகப் பிரசித்தம் என்பதால் காவல்துறையில் மோப்ப நாய்களுக்குத் தனிப் பிரிவே உண்டு. இவை வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்க, போதை மருந்துகளைக் கண்டு பிடிக்க, சில சமயம் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட மனித உயிர்களைக் காப்பாற்றக்கூட உதவுகின் றன.

மேலைநாடுகளில் ஆட்டு மந்தைகளைக் கட்டிக் காக்கும் மேய்ப்பாளர்களாகவும் நாய்கள் பயன்படுகின்றன.

விகடன்!



நாய் - விஞ்ஞானத் தகவல்கள்     Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Tue Oct 19, 2010 1:28 am

நல்ல தகவல் சிவா அண்ணா. மகிழ்ச்சி மகிழ்ச்சி

நாய் கடிச்சா என்ன செய்யனும்னு தரேன் நான்.

வெறிநாய்கள் ஜாக்கிரதை !
ஜோஸப் மெய்ஸ்டர் என்பவர் 1885 ஜூலை 4-ம் தேதி ஒரு வெறிநாய் கடியால் கடிப்பட்டார். இங்ஙனம் கடிப்பட்டால் 3 தினங்களில் சாவு நிச்சயம் எனக் கொள்ளலாம். மெய்ஸ்டான் தாய், விஞ்ஞானி லுயிஸ் பாஸ்டரை அணுகினார். அவர் அச்சமயம் வெறிநோய் பற்றி நாய்கள், முயல்கள் மீது பா¢சோதனை செய்து கொண்டிருந்தார். ஜூலை 6-ம் தேதி, அது வரை சோதனைச் செய்யப்படாத ஒரு புது தடுப்பூசி மருந்தை அளித்தார். மெய்ஸ்டர் உயிர் பிழைத்தார். அச்சம் ஊட்டும் வெறிநோய் வெற்றிக் கொள்ளப்பட்டது
நாய்க்கடி என்பது மூளையைத் தக்கும் ஒருவகை நுண்ணுயிரால் (வைரஸ்) ஏற்படும் நோயாகும். அது அதிகமாக நாய்கடியால் ஏற்பட்டாலும் எப்போதாவது அரிதாக பூனைகள், குரங்குகள், ஓநாய், களலும் ஏற்படலாம்.
உலகம் முழுவதும் சுமார் 1 கோடி மக்கள் ஒவ்வோர் ஆண்டும் நாய்கடி தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள். ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் சுமார் 50,000 மக்கள் நாய்க்கடி நோயால் ஒவ்வோர் ஆண்டும் இறக்கிறார்கள். இதில் 20,000 முதல் 25,000 வரை 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.
இந்த நாய்க்கடியில் சுமார் 67% இந்தியாவில் ஏற்படுகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 30,000 பேர் நாய்க்கடியால் ஒவ்வோர் ஆண்டும் இறக்கிறார்கள். அதே சமயம் 50 லட்சம் பேர் நாய்க்கடித்த பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். இந்தியாவில் உள்ள நாய்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 2 கோடி!
கடிப்பட்டதில் இருந்து நோய் தொடங்கும் வரையான காலம் 5 நாட்கள் முதல் ஒரு ஆண்டு வரை வேறுபடுகிறது. சராசரியாக இரண்டு மாதங்களில், சதரணமாக இந்த நோய் தொடங்குகிறது.
முதலில், முதல் 2-10 நாட்கள் தெளிவற்ற சில அறிகுறிகள் தென்படும். நோயாளி காய்ச்சல், தலைவலி, பசியின்மை, வாந்தி போன்றவற்றால் அவதிப்படுவார். மேலும் கடிபட்ட இடத்தில் வலி, அறிப்பு, மருத்துப்போதல், நமைச்சல் முதலியன இருக்கும். கடைசிக் கட்டத்தில் நோயாளி விழுங்குவதற்குச் சிரமப்படுவார். சில நோயாளிகள் கலக்கத்துடனும், தடுமாற்றத்துடனும் செயல்படத் தொடங்குவர்.
நோய் வந்த பிறகு இதற்கு வைத்தியம் இல்லை. ஆனால் இந்த நோய் 100% வராமல் தடுக்க தடுப்பூசி உள்ளது.
நாய்க்கடி நோய்க்கு 3 வகையான தடுப்பூசிகள் உள்ளன.
மிருகத்தின் மூ¨ல்திசு அல்லது திசுவிலிருந்து எடுத்த தடுப்பூசி மருந்து (NTV)
ஏ.வியன் தடுப்பூசி (AV)
திசுக்களில் இருந்து பண்ணிய தடுப்பூசி (TCV)
திசுகளிலிருந்து உண்டு பண்ணிய தடுப்பூசியால் பல நன்மைகள் உள்ளன.
கடிபடுவதற்கு முன்பே, எச்சா¢க்கையாக எடுத்துக்கொள்ளும் சிகிச்சை முறைக்கும், கடிபட்ட பின் செய்யும் சிகிச்சைக்கும் இது மிகவும் பயனளிக்கிறது. மிகவும் குறைந்த வலி உடையது. மிகக் குறைந்த அளவு மருந்தே தேவைப்படும். வயிற்றில் ஊசி போட தேவை இல்லை.
நாய்க்கடி நோயின் தாக்குதல் ஏற்படக்கூடிய நிலையில் எவ்வளவு சீக்கிரம் இம்மினோகுளோபிளினும் ஒரு தடுப்பூசியும் எடுத்துக் கொள்ள வேண்டும். அன்றிலிருந்து 3, 7, 14, 28, 90-வது நாட்களில் மேலும் 5 தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும்.
நாய்க்கடி நோயின் தாக்குதல் ஏற்படக்கூடிய நிலையில் எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக மருத்துவ உதவி நாடவேண்டும்.
உடனடியாக, நாய்க்கடி உள்ள இடங்களையும், நகத்தால் பிராண்டிய இடங்களையும் கவனித்துச் சுத்தப்படுத்த வேண்டியது மிக மிக முக்கியமானதாகும், இது முதலாவதாகவும் செய்ய வேண்டியது ஒன்று.
காயம் பட்ட இடங்களையும், அவற்றைச் சுற்றியுள்ள இடங்களையும் உடனேயே குழாயின் கீழ் ஓடும் நீ¡¢ல் நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். நிறைய சோப்பும் நீரும் உபயோகிக்கவும்.
அதன் பின்னும் இருக்கக் கூடிய கிருமிகளை செயலிழக்கச் செய்ய டிஞ்சர், ஆல்கஹால், டெட்டால், சாவலான் போட்டுக் கழுவ வேண்டும்.
எ¡¢ச்சல் உண்டக்கக்கூடிய செடிகளின் சாறுகள், காப்பிப்பொடி, மிளகாய்ப் பொடி, உலோகங்கள், அமிலங்கள், சுண்ணாம்பு போன்றவற்றைத் தடவக்கூடாது.
கடிப்பட்ட இடத்தைத் தையல் இட்டு உடனடியாக மூடக்கூடாது.
மருத்துவரை உடனே அனுகவும்.
முடிந்தால் கடித்த விலங்கைப் பிடித்து, தனி அறையில் இட்டு, பத்து நாட்கள் உன்னிப்பாகக் கவனித்து, அதற்கு வெறிநோய்க்கான அறிகுறிகள் தோன்றுகின்றனவா என்று பார்க்க வேண்டும்.

நன்றி -குழந்தை மருத்துவர், சைல்ட் டிரஸ்ட் மருத்துவ மனை,
www.attur.com

நன்றி: http://paarima.blogspot.com/2007/08/blog-post_31.html

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக