புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. Poll_c10      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. Poll_m10      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. Poll_c10 
5 Posts - 63%
heezulia
      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. Poll_c10      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. Poll_m10      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. Poll_c10      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. Poll_m10      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பே.. நீ பார்த்ததுண்டா..?.


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 11, 2010 8:49 pm

      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. 00pr054mfcu454


அந்தி மாலை நேரம் ...
ஏரிக்கரையோரம்...
நாம் சந்தித்தோம்...

அப்போது அங்கே
மரம் மீது சண்டையிட்ட
இரண்டு குயில்கள் ..
நம்மை பார்த்து சமரச மானதை .
நீ பார்த்ததுண்டா..?
      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. 154550

ஏரி மேல் நிற்கும் நாரைகள்
மீன் பிடிக்காமல் நம்மை பார்த்து
நகைத்ததை..நீ பார்த்ததுண்டா..?
      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. 154550


மற்றொரு நாள் மாலை வேளையில்
வயல் வரப்பில் நாம் சந்தித்தோம்...

அப்போது தென்றலும்
நாற்றோடு சேர்ந்து
நம்மை பார்த்து கிசுகிசுத்ததை
நீ கேட்டதுண்டா..?
      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. 154550

நீ பேசிய பேச்சுக்கெல்லாம் நான்
தலையாட்டி ஆமோதித்ததை பார்த்து
தென்னங்கீற்று சேர்ந்து தலையாட்டி
என்னை கேலி செய்ததை
நீ பார்த்ததுண்டா..?
      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. 154550

மற்றொரு நாள் இரவு வேளையில்
நதிக் கரையில் நாம் சந்தித்தோம்.

அங்கே ..
நதியில் வாழும் மீன்களும்
நாம் பேச்சை கேட்க கரைக்கு வந்து
ஒளிந்து கேட்டதை நீ பார்த்ததுண்டா..?
      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. 154550



முத்தம் ஒன்று நீ எனக்கு தந்த போது..
அந்த நதியும் ஒரு கனம் நின்று பார்த்ததை..
நீ பார்த்ததுண்டா..?
      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. 154550


இன்றும் அதே நினைவுகளோடு....தனியாக
நான் வலயவருகின்றேன்...

ஏரிக்கரையோரமும்...
வயல் வெளியோடும்..
ஆற்றங்கரை யோரமும்...
      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. 154550       அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. 154550       அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. 154550

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Mon Oct 11, 2010 9:16 pm

காதல் கவிதையில் அசத்துரிங்க
கண்ணை மூடினால் உன் கனவு
கண்ணாடி முன் நின்றால் உன் நினைவு
என் முன்னாடி எப்போது வந்து நிற்பாய்
என் மறணத்தின் பின்னாடியாவது
வந்து மலர் போடுவாயா?.....       அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. 440806



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Oct 11, 2010 10:09 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Oct 11, 2010 10:49 pm

பிரிவுத்துயரைப் பறை சாற்றும் அழகிய கவிதை. பாராட்டுக்கள் பாஸ்கரன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 12, 2010 12:05 pm

முபிஸ் wrote:காதல் கவிதையில் அசத்துரிங்க
கண்ணை மூடினால் உன் கனவு
கண்ணாடி முன் நின்றால் உன் நினைவு
என் முன்னாடி எப்போது வந்து நிற்பாய்
என் மறணத்தின் பின்னாடியாவது
வந்து மலர் போடுவாயா?.....       அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. 440806

உங்கள் மறுமொழி கவிதை மிக அருமை..நன்றிகள்.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 12, 2010 12:05 pm

வினுப்ரியா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி..தோழி... நன்றி நன்றி நன்றி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Oct 13, 2010 10:47 pm

கலை wrote:பிரிவுத்துயரைப் பறை சாற்றும் அழகிய கவிதை. பாராட்டுக்கள் பாஸ்கரன்..!

தங்களின் வாழ்த்து என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது...மிக்க நன்றிகள்.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Oct 13, 2010 10:57 pm

அழகான காதல் கவிதை....

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

"நீ உடன் உள்ள பொழுதுகளில்
உதட்டின் வார்த்தைகள்
எல்லாம் கவிதை ஆகியது...
நீ பிரிந்த பின்பு உள்ளத்தின் வார்த்தைகள்
எல்லாம் கண்ணீர் ஆகியது... "




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 14, 2010 6:28 pm

நீ பேசிய பேச்சுக்கெல்லாம் நான்
தலையாட்டி ஆமோதித்ததை பார்த்து
தென்னங்கீற்று சேர்ந்து தலையாட்டி
என்னை கேலி செய்ததை
நீ பார்த்ததுண்டா..?

காதலின் ஆழத்தை உணர்த்தும் கவிதை

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 14, 2010 6:55 pm

வினுப்ரியா wrote:நீ பேசிய பேச்சுக்கெல்லாம் நான்
தலையாட்டி ஆமோதித்ததை பார்த்து
தென்னங்கீற்று சேர்ந்து தலையாட்டி
என்னை கேலி செய்ததை
நீ பார்த்ததுண்டா..?

காதலின் ஆழத்தை உணர்த்தும் கவிதை


      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. 678642       அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. 678642       அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. 678642       அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. 678642

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக