புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_m10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10 
53 Posts - 42%
heezulia
மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_m10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_m10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_m10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_m10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_m10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_m10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_m10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10 
304 Posts - 50%
heezulia
மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_m10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_m10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_m10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_m10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10 
21 Posts - 3%
prajai
மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_m10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_m10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_m10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_m10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_m10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்!


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 11:59 pm

ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களின் ஆட்சி அதிகார எல்லை பரந்து விரிந்த பகுதியாகும். கடந்த 13ம் நூற்றாண்டில் சோழப் பேரரசு வீழ்ந்து, பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்கு வந்தனர். இந்த காலகட்டத்தில் பாண்டிய மன்னர்களுக்கு கட்டுப்பட்டு சேதுபதி மன்னர்கள் ஆட்சி நடத்தினர். இதன் பின்பு பாண்டிய பேரரசு வீழ்ச்சியடைந்தது.

அப்போது கடந்த 14ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் சேதுபதி மன்னர்கள் வலுவடைந்து இந்த சீமையில் தன்னாட்சி நடத்தினர். இவர்கள் மறவர் இனத்தின் பிரதான கிளைகளில் ஒன்றான செம்பிநாட்டு மறவர் வகையை சேர்ந்தவர்கள்.

செம்பிநாடு என்பது சோழ நாட்டை குறிப்பதாகும். சேதுபதி மன்னர்கள் கோவில்களுக்கு வாரி வழங்கிய வள்ளல்களாகவும் வாழ்ந்துள்ளனர். இந்த மன்னர்கள் சைவம் சார்ந்தவர்களாக இருந்தாலும் வைணவ கோவில்கள், இஸ்லாமிய,கிறிஸ்தவ ஆலயங்களுக்கும் வாரி வழங்கி உள்ளனர்.

கி.பி.1658ல் மதுரை மீது மைசூர்காரர்கள் படையெடுத்தனர். அப்போது அந்த படையை சமாளிக்க முடியாமல் திருமலை நாயக்கர் திணறிய போது,ராமநாதபுரம் மன்னர் ரெகுநாத சேதுபதி 15 ஆயிரம் மறவர் படையினருடன் மதுரையைக் காக்க விரைந்தார். திண்டுக்கல் அருகே நடந்த போரில் மைசூர் வீரர்கள் தோல்வியடைந்து ஓட்டம் பிடித்தனர்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 11:59 pm

இதே போல் கி.பி.1650ல் திருச்சி கோட்டையின் தளபதியான குஸ்தம்கான், திடீரென நாயக்கர் மன்னர் சொக்கநாதரை சிறைப்படுத்தி, திருச்சி கோட்டைக்குள் அடைத்து வைத்திருந்தான். இதைக் கேள்விப்பட்ட கிழவன் ரெகுநாத சேதுபதி, கன்னிவாடி பாளைக்காரருடன் திருச்சி சென்று தந்திரமாக குஸ்தம்கானை கொன்று, நாயக்க மன்னரை சிறை மீட்டார்.

கி.பி.1736ல் மதுரை நாயக்க வழியினரின் கடைசி அரசியான ராணி மீனாட்சி, வாரிசு இல்லாமல் இறந்தார். அவரது வளர்ப்பு மகனான விஜயகுமாரன், ஆட்சியை மேற்கொள்ள இயலாதவாறு பெரும் குழப்பம் ஏற்பட்டது.

அப்போது சேதுபதி மன்னன் தன் தளவாயான வெள்ளையன் சேர்வையை, மதுரைக்கு அனுப்பி வைத்தார். மதுரை கோட்டையை ஆக்கிரமித்திருந்த மைசூர் மன்னரின் பிரதிநிதியான தளபதி கோப்பை, போரிட்டு தோற்கடித்து, ராணி மீனாட்சியின் வளர்ப்பு மகன் விஜயகுமாரனை மதுரை மன்னராக கி.பி 1751ல் முடிசூட்டி திரும்பினார் தளபதி.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 12:00 am

இந்த சேதுபதி மன்னர்களின் வரலாற்றுச் சுவடிகளில் சுடர் விட்டுக் கொண்டிருப்பவர் தமிழ் மன்னர் ரெகுநாத சேதுபதி காத்த தேவர். இவரின் காலம் கி.பி.1693. இவரின் மனமகிழும் அன்பு காதலியின் பெயர் காதலி நாச்சியார். ராமேசுவரர் கோவிலில் வீற்றிருக்கும் பர்வதவர்த்தினியின் மறறொரு பெயர் மலைவளர் காதலி என்பதாகும். இந்த தெய்வீக திருநாமம் கொண்ட காதலி நாச்சியார், மாவீரன் ரெகுநாத சேதுபதி காத்த தேவரின் 2ம் மனைவி ஆவார்.

கள்ளர் இனத்து காதலி நாச்சியாரை, காதல் திருமணம் செய்து கொண்ட சேதுபதி மன்னர், காதலி நாச்சியாரின் அண்ணன் ரெகுநாத தொண்டைமானை சேது நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த திருமயம் கோட்டையின் தலைவராக்கினார். இதன் பின் ரெகுநாத தொண்டைமான் திருமயம் கோட்டையுடன் புதுக்கோட்டையையும் இணைத்து தனி அரசு ஏற்படுத்தினார்.

ராமநாதபுரம் அரண்மனையில் சேதுபதி மன்னரின் பட்டத்து ராணி மற்றும் காதலிகள் தங்கிய இடங்கள் ஒவ்வொன்றும் இன்றளவும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இல்லங்கள் போலவே உள்ளன. அந்த அளவுக்கு அன்றைய கட்டிட கலைஞர்கள் அந்தப்புரம் உள்பட அனைத்து கட்டிடங்களையும் மிக நேர்த்தியாக அமைந்துள்ளனர்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 12:00 am

அந்தப்புரத்தில் தங்கியுள்ள ராணிகள் மற்றும் காதலிகள் தோழிகள் புடைசூழ, யார் கண்ணிலும் படாதவாறு வந்து குளித்து நீராட, அரண்மனை மேற்குப்புறம் முகவை ஊரணியில் மாங்கனி வடிவில் கிணறு அமைத்துள்ளனர். இந்த கிணறு ராணிகள் நீந்திக்குளிக்கும் வகையில் அழகுற வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது.

கி.பி.1710ல் மன்னர் ரெகுநாத சேதுபதி மரணம் அடைந்தார். இதனால் மன்னரது மனைவிகளும் காதலிகளும் கதறி துடித்து கண்ணீர் விட்டு துடித்தனர். அரசரின் மரணத்தை தாங்க முடியாத அரசகுல மங்கைகள் தீக்குளித்து உயிர்தியாகம் செய்ய முடிவு செய்தனர். இதன் படி மன்னரின் 2 ராணிகள் மற்றும் காதலிகள் உள்பட 47 பேர் தீக்குளித்து மரணத்தை தழுவிக் கொண்டனர்.

சேதுபதி மன்னரின் அன்பிற்கினிய மனைவி காதலி நாச்சியார், அக்னி குண்டத்தில் புகும் முன்பு, அவரின் சகோதரர் புதுக்கோட்டை தொண்டைமானிடம் பிரியா விடை பெற்ற உருக்கமான காட்சிகள் ராமநாதபுரம் வரலாற்று புத்தகங்களில் சாட்சிகளாக உள்ளன.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக