Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி
+4
உமா
sathyan
அன்பு தளபதி
பூஜிதா
8 posters
Page 1 of 1
செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி
வணக்கம்.
வணக்கம்.
நீங்கள் மீண்டும் ஆட்சியை பிடிப்பீர்களா?
இது என்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி . நான் தான் ஆட்சி செய்கிறேன்
என்ன? ஆனால் கலைஞர் தானே முதல்வர்?
அவர் முதல்வராக இருந்தால் என்ன. நான் தான் ஆட்சி செய்கிறேன்
அவர் உங்கள் பெயரை சொல்ல கூட மாட்டேன்குறார் ?
அவருக்கு ஆங்கிலம் தெரியாது.
உங்கள் பெயர் தமிழ்தானே ?
இல்லை . ஆங்கிலத்தில் தான் என் பெயர் ஜெயலலிதா .
தமிழில்?
புரட்சிதலைவி .
என்ன புரட்சி செய்தீர்கள்?
நான் தலைவியாக இருப்பதே ஒரு புரட்சிதானே?
சரி. நீங்கள் ஏன் கலைஞருடன் மோதுகிறீர்கள் ?
அவர் நடத்தும் டிவியின் பெயர் மட்டும் சன் என்று ஆங்கிலத்தில் இருக்கலாமா?
உங்கள் டிவியின் பெயரும் தான் ஜெயா என்று ஆங்கிலத்தில் இருக்கிறது.
இல்லை . ஜெயா என்பது தமிழ் பெயர்.
இப்போது தானே நீங்கள் ஜெயா ஆங்கிலம் என்று சொன்னீர்கள்.
அது என் இஷ்டம். நீங்கள் போகலாம்.
வணக்கம்.
நீங்கள் மீண்டும் ஆட்சியை பிடிப்பீர்களா?
இது என்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி . நான் தான் ஆட்சி செய்கிறேன்
என்ன? ஆனால் கலைஞர் தானே முதல்வர்?
அவர் முதல்வராக இருந்தால் என்ன. நான் தான் ஆட்சி செய்கிறேன்
அவர் உங்கள் பெயரை சொல்ல கூட மாட்டேன்குறார் ?
அவருக்கு ஆங்கிலம் தெரியாது.
உங்கள் பெயர் தமிழ்தானே ?
இல்லை . ஆங்கிலத்தில் தான் என் பெயர் ஜெயலலிதா .
தமிழில்?
புரட்சிதலைவி .
என்ன புரட்சி செய்தீர்கள்?
நான் தலைவியாக இருப்பதே ஒரு புரட்சிதானே?
சரி. நீங்கள் ஏன் கலைஞருடன் மோதுகிறீர்கள் ?
அவர் நடத்தும் டிவியின் பெயர் மட்டும் சன் என்று ஆங்கிலத்தில் இருக்கலாமா?
உங்கள் டிவியின் பெயரும் தான் ஜெயா என்று ஆங்கிலத்தில் இருக்கிறது.
இல்லை . ஜெயா என்பது தமிழ் பெயர்.
இப்போது தானே நீங்கள் ஜெயா ஆங்கிலம் என்று சொன்னீர்கள்.
அது என் இஷ்டம். நீங்கள் போகலாம்.
Last edited by ராஜா on Tue Oct 19, 2010 4:38 pm; edited 2 times in total (Reason for editing : . எழுத்து பிழைகள்)
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி
ஒரு பெண் அதுவும் ஆண்களுக்கு மத்தியில் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா அவரிடம் சில விரும்பத்தாகத குணங்கள் இருந்தாலும் அவர் மிக சிறந்த நிர்வாகி தன்னம்பிக்கை நிறைந்தவர்
Re: செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி
maniajith007 wrote:ஒரு பெண் அதுவும் ஆண்களுக்கு மத்தியில் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா அவரிடம் சில விரும்பத்தாகத குணங்கள் இருந்தாலும் அவர் மிக சிறந்த நிர்வாகி தன்னம்பிக்கை நிறைந்தவர்
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி
maniajith007 wrote:ஒரு பெண் அதுவும் ஆண்களுக்கு மத்தியில் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா அவரிடம் சில விரும்பத்தாகத குணங்கள் இருந்தாலும் அவர் மிக சிறந்த நிர்வாகி தன்னம்பிக்கை நிறைந்தவர்
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி
POOJITHA wrote:என்ன புரட்சி ெசய்தீர்கள்?
நான் தலைவியாக இருப்பேத ஒரு புரட்சிதாேன?
நல்லவற்றை எடுத்துக்கொண்டால் போதும்...........
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி
யாரயும் நம்பவே முடியலடா சாமி அடிக்கடி கட்சி மாறுகிறார்கள்
சரி சரி அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா
சரி சரி அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி
ஒரு சிறந்த ஆட்சியாளர். என உச்ச நீதிமன்றமே முன் மொழிந்தது.
அறிவாளி. சகல விஷயம் அறிந்தவர். அவர் ஆட்சி தலைமை வகித்த போது, சட்டசபையில்,தனி ஆளாக இருந்து எதிர் கட்சிகளுக்கு பதில் கூறியவர். உடன் இருக்கும் சிலரால் அவருக்கு சங்கடங்கள் வருகிறது. அவரே ஏற்படுத்திக் கொண்ட அல்லல்கள். முன் கோபம்,தான் என்கிற அகம்பாவம்.
பாவம், இவை விட்டொழித்தால்,இவரே சிறந்தவர்.
ரமணீயன்.
அறிவாளி. சகல விஷயம் அறிந்தவர். அவர் ஆட்சி தலைமை வகித்த போது, சட்டசபையில்,தனி ஆளாக இருந்து எதிர் கட்சிகளுக்கு பதில் கூறியவர். உடன் இருக்கும் சிலரால் அவருக்கு சங்கடங்கள் வருகிறது. அவரே ஏற்படுத்திக் கொண்ட அல்லல்கள். முன் கோபம்,தான் என்கிற அகம்பாவம்.
பாவம், இவை விட்டொழித்தால்,இவரே சிறந்தவர்.
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி
T.N.Balasubramanian wrote:ஒரு சிறந்த ஆட்சியாளர். என உச்ச நீதிமன்றமே முன் மொழிந்தது.
அறிவாளி. சகல விஷயம் அறிந்தவர். அவர் ஆட்சி தலைமை வகித்த போது, சட்டசபையில்,தனி ஆளாக இருந்து எதிர் கட்சிகளுக்கு பதில் கூறியவர். உடன் இருக்கும் சிலரால் அவருக்கு சங்கடங்கள் வருகிறது. அவரே ஏற்படுத்திக் கொண்ட அல்லல்கள். முன் கோபம்,தான் என்கிற அகம்பாவம்.
பாவம், இவை விட்டொழித்தால்,இவரே சிறந்தவர்.
ரமணீயன்.
இதெல்லாம் இருந்தால் தானே அவரை நமக்கு அடையாளம் தெரியும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி
அரசியலில் உள்ளவர்களைப் பற்றி எதையுமே சொல்லமுடியாது. ஆட்சியில் அமர கூட்டணிக் கட்சிகளை மாற்றும் இவர்களுக்கென்று ஒரு கொள்கைப் பிடிப்பு கிடையாது. மக்களுக்கு நல்லது நடக்கும் வரையில் இவர்களுக்கு பாராட்டுக்கள். மக்களாட்சி மரணத்தின் பிடியில் என்று சொன்னால் அது மிகையாகாது.
காலம் மாற மாற மனிதன் மாறிவிட்டான், மரத்தில் ஏறிவிட்டான்.
மதம் பிடித்த யானைகளாய்
சமுதாயச் சீர்கேடுகள்....
தேவை அங்குசக் கவிகள்!
கா.ந.கல்யாணசுந்தரம்.
காலம் மாற மாற மனிதன் மாறிவிட்டான், மரத்தில் ஏறிவிட்டான்.
மதம் பிடித்த யானைகளாய்
சமுதாயச் சீர்கேடுகள்....
தேவை அங்குசக் கவிகள்!
கா.ந.கல்யாணசுந்தரம்.
Similar topics
» ஜெயலலிதா செயல்படுத்திய தொட்டில் குழந்தை திட்டம் மீண்டும் மேம்படுத்தப்படும்; அமைச்சர் செல்வி ராமஜெயம் பேட்டி
» ஜெயலலிதாவுடன் ஹிலாரி சந்திப்பு
» ஜெயலலிதாவுடன் அரசு அதிகாரிகள் சந்திப்பால் சர்ச்சை!
» ஜெயலலிதாவுடன் சன் பிக்சர்ஸின் ஆடுகளம் படக் குழுவினர் சந்திப்பு
» முதல்வர் ஜெயலலிதாவுடன் கமல்ஹாசன், கெளதமி, விஜய் சந்திப்பு
» ஜெயலலிதாவுடன் ஹிலாரி சந்திப்பு
» ஜெயலலிதாவுடன் அரசு அதிகாரிகள் சந்திப்பால் சர்ச்சை!
» ஜெயலலிதாவுடன் சன் பிக்சர்ஸின் ஆடுகளம் படக் குழுவினர் சந்திப்பு
» முதல்வர் ஜெயலலிதாவுடன் கமல்ஹாசன், கெளதமி, விஜய் சந்திப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|