புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரத்த அழுத்த நோய்மும் மேலும் சில .......
Page 1 of 1 •
ரத்த அழுத்த நோயின் ஆரம்ப நிலை:
ரத்த அழுத்த நோய் இருப்பதற்கான ஆரம்ப நிலையில் மருந்து எடுத்துக் கொள்ளாமலேயே கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.
அதற்காக சில விஷயங்களை முறையாகக் கடைபிடிக்க வேண்டும்.
அதாவது, உணவில் உப்பைக் குறையத்துக் கொள்ள வேண்டும். சிப்ஸ், ஊறுகாய் போன்றவற்றை தொடவேக் கூடாது.
தினமும் அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி அவசியம். இது குறைந்தபட்சம்தான். எனவே தினமும் நடைப்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்துங்கள்.
அதிகமான பரபரப்போ, உணர்ச்சிவசப்படுதலையோ தவிர்க்கவும். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அங்கிருந்து வெளியேறுங்கள்.
உயரத்துக்கு ஏற்ற உடல் எடையை பராமரிப்பதும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைப்பதும் அவசியம்.
ரத்த அழுத்தத்தின் பாதிப்புகள்
உயர் ரத்த அழுத்த நோய் ஒரு சைலண்ட் கில்லர் என்று அழைக்கப்படுகிறது. பலருக்கும் எவ்வித அறிகுறிகளும் இன்றி இந்த ரத்த அழுத்த நோய் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது.
ரத்த அழுத்தம் ஏற்பட, ரத்தக் குழாய் அடைப்பு, சர்க்கரை நோய், சிறுநீரகப் பிரச்சினை, அட்ரீனல் சுரப்பி செயல்பாட்டில் பிரச்சினை, மூளைக்கு அருகில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி பிரச்சினை ஆகிய நோய்களும் காரணமாக அமைகின்றன.
தைராய்டு பிரச்சினை காரணமாகவும் உயர் ரத்த அழுத்த நோய் பிரச்சினை ஏற்படலாம்.
மேலும், ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு, கால் ரத்தக் குழாய்கள் பாதிப்பு, மாரடைப்பு, பார்வையிழப்பு, மூளை ரத்தக் குழாயில் கசிவு போன்றவை ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.
இவற்றைத் தவிர்க்க வேண்டுமானால் ரத்த அழுத்த அளவை தொடர்ந்து சீரான நிலையில் வைத்திருப்பது அவசியம்.
ரத்த அழுத்தத்தைக் கணக்கிட சோதனை
குடும்பத்தில் யாருக்காவது ஏற்கனவே உயர் ரத்த அழுத்த நோய் இருந்தால் 20 வயது முதலே ரத்த அழுத்தத்தை ஆண்டு தோறும் சோதனை செய்து கொள்வது நல்லது.
ரத்த அழுத்த நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எனவே 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுதோறும் ரத்த அழுத்த அளவைப் பரிசோதனை செய்ய வேண்டும்.
ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, ரத்த கொழுப்புச் சத்து அளவுகளை ஒவ்வொரு ஆண்டும் பரிசோதனை செய்வது நல்லது.
பரிசோதனை அளவுகள் இயல்பானதாக இருந்தால் 40 வயது வரை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சோதனை செய்தால் போதுமானது.
40 வயதைக் கடந்த பிறகு எந்த யோசனையும் இன்றி ஒவ்வொரு ஆண்டும் மேற்கண்ட 3 சோதனைகளையும் கட்டாயம் செய்து வரவும்.
உயர் ரத்த அழுத்தத்திற்கு
ரத்த அழுத்த அளவுகள் அதிகமாகும்போது உயர் ரத்த அழுத்த நோய் ஆரம்பிக்கிறது.
அதாவது உயர்நிலை ரத்த அழுத்தம் 130 எம்எம்எச்ஜிம், கீழ்நிலை ரத்த அழுத்தம் 85 எம்எம்எச்ஜிம் இருந்தால் உயர் ரத்த அழுத்த நோயின் ஆரம்பக் கட்டம் என்கிறார்கள். இதனை ப்ரீ ஹைபர்டென்ஷன் என்று கூறுகிறோம்.
இந்த நிலையில் உடற்பயிற்சி செய்தல் உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றம், உப்பின் அளவைக் குறைத்துச் சாப்பிடுதல் போன்றவை ரத்த அழுத்தத்தை மேலும் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
உணவில் உப்பை சேர்ப்பதைக் குறைத்தால் மட்டும் போதாது, உப்பு அதிகமாக சேர்க்கப்படும் சிப்ஸ், ஊறுகாய் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும்.
நிறைய பேருக்கு உயர் ரத்த அழுத்த நோய் தற்போது பரவலாக காணப்படுகிறது. இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் பேராபத்தை ஏற்படுத்திவிடும்.
webdunia
ரத்த அழுத்த நோய் இருப்பதற்கான ஆரம்ப நிலையில் மருந்து எடுத்துக் கொள்ளாமலேயே கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.
அதற்காக சில விஷயங்களை முறையாகக் கடைபிடிக்க வேண்டும்.
அதாவது, உணவில் உப்பைக் குறையத்துக் கொள்ள வேண்டும். சிப்ஸ், ஊறுகாய் போன்றவற்றை தொடவேக் கூடாது.
தினமும் அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி அவசியம். இது குறைந்தபட்சம்தான். எனவே தினமும் நடைப்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்துங்கள்.
அதிகமான பரபரப்போ, உணர்ச்சிவசப்படுதலையோ தவிர்க்கவும். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அங்கிருந்து வெளியேறுங்கள்.
உயரத்துக்கு ஏற்ற உடல் எடையை பராமரிப்பதும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைப்பதும் அவசியம்.
ரத்த அழுத்தத்தின் பாதிப்புகள்
உயர் ரத்த அழுத்த நோய் ஒரு சைலண்ட் கில்லர் என்று அழைக்கப்படுகிறது. பலருக்கும் எவ்வித அறிகுறிகளும் இன்றி இந்த ரத்த அழுத்த நோய் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது.
ரத்த அழுத்தம் ஏற்பட, ரத்தக் குழாய் அடைப்பு, சர்க்கரை நோய், சிறுநீரகப் பிரச்சினை, அட்ரீனல் சுரப்பி செயல்பாட்டில் பிரச்சினை, மூளைக்கு அருகில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி பிரச்சினை ஆகிய நோய்களும் காரணமாக அமைகின்றன.
தைராய்டு பிரச்சினை காரணமாகவும் உயர் ரத்த அழுத்த நோய் பிரச்சினை ஏற்படலாம்.
மேலும், ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு, கால் ரத்தக் குழாய்கள் பாதிப்பு, மாரடைப்பு, பார்வையிழப்பு, மூளை ரத்தக் குழாயில் கசிவு போன்றவை ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.
இவற்றைத் தவிர்க்க வேண்டுமானால் ரத்த அழுத்த அளவை தொடர்ந்து சீரான நிலையில் வைத்திருப்பது அவசியம்.
ரத்த அழுத்தத்தைக் கணக்கிட சோதனை
குடும்பத்தில் யாருக்காவது ஏற்கனவே உயர் ரத்த அழுத்த நோய் இருந்தால் 20 வயது முதலே ரத்த அழுத்தத்தை ஆண்டு தோறும் சோதனை செய்து கொள்வது நல்லது.
ரத்த அழுத்த நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எனவே 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுதோறும் ரத்த அழுத்த அளவைப் பரிசோதனை செய்ய வேண்டும்.
ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, ரத்த கொழுப்புச் சத்து அளவுகளை ஒவ்வொரு ஆண்டும் பரிசோதனை செய்வது நல்லது.
பரிசோதனை அளவுகள் இயல்பானதாக இருந்தால் 40 வயது வரை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சோதனை செய்தால் போதுமானது.
40 வயதைக் கடந்த பிறகு எந்த யோசனையும் இன்றி ஒவ்வொரு ஆண்டும் மேற்கண்ட 3 சோதனைகளையும் கட்டாயம் செய்து வரவும்.
உயர் ரத்த அழுத்தத்திற்கு
ரத்த அழுத்த அளவுகள் அதிகமாகும்போது உயர் ரத்த அழுத்த நோய் ஆரம்பிக்கிறது.
அதாவது உயர்நிலை ரத்த அழுத்தம் 130 எம்எம்எச்ஜிம், கீழ்நிலை ரத்த அழுத்தம் 85 எம்எம்எச்ஜிம் இருந்தால் உயர் ரத்த அழுத்த நோயின் ஆரம்பக் கட்டம் என்கிறார்கள். இதனை ப்ரீ ஹைபர்டென்ஷன் என்று கூறுகிறோம்.
இந்த நிலையில் உடற்பயிற்சி செய்தல் உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றம், உப்பின் அளவைக் குறைத்துச் சாப்பிடுதல் போன்றவை ரத்த அழுத்தத்தை மேலும் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
உணவில் உப்பை சேர்ப்பதைக் குறைத்தால் மட்டும் போதாது, உப்பு அதிகமாக சேர்க்கப்படும் சிப்ஸ், ஊறுகாய் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும்.
நிறைய பேருக்கு உயர் ரத்த அழுத்த நோய் தற்போது பரவலாக காணப்படுகிறது. இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் பேராபத்தை ஏற்படுத்திவிடும்.
webdunia
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|