ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரித்தானியாவில் நாளை பாரிய போராட்டம்: மக்கள் ஒன்று திரளவேண்டும் !

Go down

பிரித்தானியாவில் நாளை பாரிய போராட்டம்: மக்கள் ஒன்று திரளவேண்டும் !  Empty பிரித்தானியாவில் நாளை பாரிய போராட்டம்: மக்கள் ஒன்று திரளவேண்டும் !

Post by நிசாந்தன் Tue Oct 19, 2010 2:07 am

சர்வதேச தீவிரவாதம் குறித்து விவாதிக்கவும், மற்றும் பிரித்தானிய அரசுடனாக உறவைக் கட்டி எழுப்பும் ஒரு பாரிய மறைமுக வேலைத் திட்டத்தோடு, அமைச்சர் ஜி.எல் பீரிஸ் லண்டன் வந்துள்ளார். நாளை இம் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், லண்டனில் தமிழர்கள் பலத்த எதிர்ப்பை வெளிக்காட்டவுள்ளனர். பல நாடுகளில் இயங்கிவரும் பயங்கரவாதம் என்ற தலைப்பில் கொள்கைகளுக்கான சர்வதேச கற்கைமையம் என்ற அமைப்போடு சேர்ந்து இம் மாநாட்டை நடத்தி பிரித்தானியாவில் வசிக்கும் தமிழர்களுக்கு மேலும் சிக்கலை தோற்றுவிக்க, மறைமுக நோக்கில் இது கையாளப்படுவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாட்டில் நாளை பாரிய போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. ஜி.எல் பீரிஸால் நடாத்தப்படும் இம் மாநாட்டை பிரித்தானியா வாழ் ஒவ்வொரு தமிழர்களும் எதிர்க்கவேண்டும். கடந்தவருடம் மே மாதம் போரை நிறுத்தச்சொல்லி எவ்வளவு தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராடினார்களோ, அது போன்ற பேரெழுச்சி ஒன்று நாளைய திகதி வெடிக்கவேண்டும்! ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து தற்போது பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்களின் ஒற்றுமையைச் சீர் குலைக்க மாநாடு போடும் ஜி.எல் பீரிசுக்கு தமிழர்கள் ஒற்றுமை என்றால் என்ன எனக் காட்டவேண்டி நிலை தற்போது தோன்றியுள்ளது.

ஆயுதப் போராட்டம் முடிவடைந்துவிட்டது, இனி என்ன இருக்கிறது என்று எமது இனம் துவண்டுபோயுள்ள நிலையில், எமது இனத்தினை சீர் குலைக்க இவர்கள் முதல்கட்ட காய் நகர்த்தலாக மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். புலிகளின் வலைப்பின்னல் வலுவாக உள்ளது, அவர்கள் சர்வதேசரீதியாக இயங்குகிறார்கள் என பிரித்தானிய அரசின் காதுகளில் ஓத இவர்கள் புறப்பட்டுள்ளனர். இவர்களோடு தெற்காசியாவின் தீவிரவாதத்தை ஆராய்வதாகக் கூறிவரும் சிங்கள புத்திஜீவியான ரோகான் குணதிலகவும் பிரித்தானியா வருகிறார். அவரின் கைகளில் எவர் மாட்டினாலும் அந்த நபரை மூளை சலவை செய்வதில் ரோகான் குணதிலக கில்லாடி. இவர்கள் இணைந்து பிரித்தானியாவில் நடாத்தவிருக்கும் மாநாட்டிற்கு பிரித்தானிய வாழ் தமிழர்கள் ஒன்றுதிரண்டு தமது கடும் எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும்!

இவ் விடயம் தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. எனவே பிரித்தானிய தமிழர்கள் அனைவரும் இம் முயற்சிக்கு தம்மாலான அனைத்து பங்களிப்பையும் உடனே செய்யவேண்டும். நடக்கவிருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர்கள் முழுமூச்சாக நின்று தமது ஆதரவினைக் கொடுக்கவேண்டும். இதன் மூலமே எமது ஒற்றுமையையும், எமது பலத்தையும் நாம் உலகறியச் செய்வதோடு, இனிமேல் இம்மாதிரியான அணுகு முறைகளுக்கு நாம் முற்றுப்புள்ளிவைக்க முடியும்!

அக்டோபர் 19ம் திகதி ஒரு செவ்வாய்கிழமையாகும்: வேலை நாளாக இருந்தாலும் தமிழர்கள் அதற்காக விடுமுறையை எடுத்து இப்போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளவேண்டும். பாரிய போரட்டமாக நடைபெறவுள்ள இந் நிகழ்வுகளில் தமிழர்கள் தம்மாலான அனைத்து பங்களிப்பையும் செய்யவேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை உரிமையோடு வேண்டி நிற்கிறது. நடைபெறவிருக்கும் போரட்டத்திற்கு அதிர்வு இணையமும் எமது வாசகர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என நாம் தாழ்மையுடன் வேண்டி நிற்கிறது!


Protest Against G.L. Peiris in London

Date: Tuesday 19 October 2010

Time: 12 noon – 3:30pm

Address: Arundel House, 13–15 Arundel Street, Temple Place, London WC2R 3DX

Nearest Tube: Temple, Waterloo or Charing Cross
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரான்சின் உயர்நீதிமன்றத்திற்கு அருகாமையில் மகிந்தாவை கூட்டில் அடைக்கும் பாரிய போராட்டம் -மக்களே வருக
» ஐஃபா விழா போராட்டம் செத்துப்போன ஒன்று... என் படத்துக்கு தடை விதிக்க முடியாது! - சூர்யா
» பிரான்சு மக்கள் தொடர் போராட்டம் அறிவித்துள்ளனர்
» மொழியை புறக்கணிப்பதா சீனாவில் மக்கள் போராட்டம்
» அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum