புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_c10எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_m10எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_c10 
81 Posts - 60%
heezulia
எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_c10எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_m10எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_c10எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_m10எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_c10எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_m10எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_c10எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_m10எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_c10 
1 Post - 1%
viyasan
எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_c10எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_m10எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_c10எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_m10எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_c10எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_m10எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_c10 
273 Posts - 44%
heezulia
எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_c10எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_m10எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_c10எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_m10எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_c10எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_m10எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_c10எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_m10எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_c10 
19 Posts - 3%
prajai
எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_c10எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_m10எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_c10எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_m10எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_c10எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_m10எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_c10எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_m10எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_c10எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_m10எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 18, 2010 11:25 pm

பல நூற்றாண்டுகளாக ஒவ்வொரு நாகரிகத்திலும் மக்கள் வருங்காலத்தைக் கணித்துச் சொல்வதற்கு முயன்றிருக்கிறார்கள். இப்போது வருங்காலத்தைச் சொல்பவர்கள் கூட பழங்காலத்துக் கருவிகளையே உதவியாகக் கொண்டு கணிக்கிறார்கள். இதோ சில உதாரணங்கள்...

நார்டிக் ரூன் கற்கள் -nordic rune stones

இந்தக் கற்களில் பல சின்னங்கள் இருக்கும். இவற்றைச் சக்கர வடிவில் சேர்த்து வைத்திருப்பார்கள்.

க்ரிஸ்டல் பந்து

இது பேப்பர் வெயிட் போலிருக்கும். இந்தக் கண்ணாடிப் பந்தில் மேகம் போன்ற உருவங்கள் தோன்றும். இந்த உருவ அமைப்புகளை வைத்து, வருங்காலத்தைக் கணித்துச் சொல்வார்கள்.

கைரேகைகள்

உள்ளங்கையில் ஓடும் ரேகைகளை வைத்துக்கூட வருங்காலத்தைக் கணித்துச் சொல்வார்கள்.

ஜோசியம்

கிரகங்களைக் கொண்டு நம் வாழ்வில் உள்ள தொடர்புகளை ஆராய்வது.

ஆதாரங்கள்

வருங்காலத்தைக் கணிப்பது என்றதும் நினைவில் வருபவர், நாஸ்ட்ரடேமஸ். இந்த பிரெஞ்சு மருத்துவர் பதினாராம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர், தான் கண்ட கனவுகளைவைத்து, வருங்காலத்தைப் பற்றிப் புத்தகம் எழுதியுள்ளார். வருங்காலமென்றால் ஏதோ பத்து, பன்னிரண்டு வருடங்களுக்கு அல்ல. கிட்டத்தட்ட உலகம் அழிவதுவரை இவருடைய குறிப்புகள் இருக்கின்றன. லண்டனில் வந்த மிகப்பெரிய தீ விபத்து, ஹிட்லரும் நெப்போலியனும் பதவிக்கு வந்தது, பெர்லின் சுவர் உடைந்தது இவை பற்றியெல்லாம் இவரது புத்தகத்தில் இருக்கிறது!

லெஸ்லி ப்ரெனன் என்ற பெண் டி.வி. பார்த்துக் கொண்டிருக்கும்போது, ஒரு ரசாயனத் தொழிற்சாலை வெடித்ததைப் பற்றிய செய்தியைப் பார்த்தாள். அவள் அதைப் பார்த்தபோது, மணி மதியம் ஒன்று. ஆனால், அன்று மாலைச் செய்திகள் பார்த்த போதுதான் அவளுக்குத் தெரிந்தது, அந்தத் தொழிற்சாலை வெடிப்பு நிகழ்ந்தது மாலை 4.53 மணிக்கு என்று!

இந்த வெடிப்பைப் பற்றி அவளுடைய மனதில் தெரிந்தது, இந்தச் சம்பவம் நிகழ்வதற்கு முன்பே தொலைக்காட்சித் திரையில் தோன்றியிருக்கிறது!

1990 -ல் க்ரிஸ் ராபின்ஸன் என்பவர், பிரிட்டன் ராணுவ முகாம் ஒன்றைப் பற்றித் தொடர்ந்து பல கனவுகள் கண்டார். அவரது கனவில் கல்லறைத் தோட்டத்தின் வழியாக நாய்கள் ஓடுவதையும் ஒரு கடிகாரத்தையும் காமிராக்களையும் கண்டார்.

நான்கு வாரங்கள் கழித்து அதே முகாமுக்குத் தீவிரவாதிகள் அருகிலிருந்த கல்லறைத் தோட்டத்தின் வழியாக நுழைந்து குண்டு வைத்தார்கள்!

ஜின்னி பர்கின் என்பவர், மே 1997 - ல் தன்னுடைய மனத்திரையில் ஒரு தெரு முழுவதும் பூக்களால் நிறைக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததாகவும் இதைச் சார்ந்த நிகழ்ச்சி மக்களை உணர்வுபூர்வமாக ஒன்றுசேர்க்கும் என்று கடவுளிடமிருந்தே அவருக்குச் செய்தி கிடைத்ததாகவும் கூறினார். இளவரசி டயானா ஆகஸ்ட் மாதம் அதேவருடம் இறந்தது தன் கணிப்பை உறுதி செய்ததாகக் கூறினார்.

கோட்பாடுகள்

தற்செயல் நிகழ்வுகள்: உலகில் இரண்டு வாரத்துக்கு ஒருமுறை பெரிய விமான விபத்து நிகழ்கிறது. அதனால், அதைப் பற்றிய கணிப்புகள் தற்செயலாக நிகழ்பவைதான்.

விளக்கம்: கனவுகள் முழுவதும் பல்வேறு உருவங்களைக் காண்பிக்கும். இதற்கு எப்படி வேண்டுமானாலும் விளக்கம் தந்து கொள்ளலாம். அதேபோல், நாஸ்ட்ரடாமஸ் எழுதியது விடுகதை வடிவத்தில். அதனால், அதற்கும் எப்படி வேண்டுமானாலும் விளக்கம் தரலாம்.

அடுத்த உலகம்: க்ரிஸ் ராபின்ஸன் இறந்து போன காவல் அதிகாரி ஒருவர்தான் தனக்குத் தகவல்கள் தந்ததாக நினைத்தார்.

ஏமாற்றுபவர்கள்: வருங்காலத்தைச் சொல்பவர்களாகக் கூறுபவர்கள் எல்லாம் தங்களிடம் வருபவர்களை ஆராய்ந்து கேள்விகள் கேட்டு, அதன் மூலம் அவர்களை ஏமாற்றுகிறார்கள்.

இயல்பான நிகழ்வு:
நாம் எல்லோருமே வருங்காலத்தைப் பற்றிக் கனவு காண்கிறோம். விழித்ததும் மறந்துவிடுகிறோம். சிலர் இவற்றைத் தற்செயல் என்று ஒதுக்கிவிடுகிறார்கள்.

விஞ்ஞானம் என்ன சொல்கிறது?

வருங்காலம் குறித்துக் கூறுவதை ECB -யின் (Extra Censory Perception) விளைவாகத்தான் கருதுகிறது விஞ்ஞானம். ஆனால் ஜோசியம், வருங்காலம் சொல்வது என்பவற்றை எல்லாம் வெறும் கணிப்பாக மட்டுமே கொள்கிறார்கள். அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாததால், இது போன்ற விஷயங்களை விஞ்ஞானிகள் முழுமையாக ஏற்றுக் கொள்வதில்லை!



எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 18, 2010 11:39 pm

நார்டிக் ரூன் கற்கள் -nordic rune stones

க்ரிஸ்டல் பந்து //

இந்த இரண்டைப் பற்றி விரிவாகக் கூற முடியுமா சிவா..

நல்ல தகவல்.. நன்றி சிவா.

இன்றிருப்பார் நாளை இல்லை... எதிர்காலம் (எத்தனை நாள்/ ஆண்டுகள் இருப்போம்) குறித்து அறிய முடிந்தால் முடிந்த நற் செயல்களை முடிக்கலாம் விரைந்து..
சிரி



எதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Aஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Aஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Tஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Hஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Iஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Rஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Aஎதிர்காலத்தைப் பற்றி அறிதலில் மக்களின் ஆர்வம்! Empty

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக