புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
63 Posts - 57%
heezulia
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
58 Posts - 56%
heezulia
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புராணக்கதை: சிவப்பு மலை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 18, 2010 10:35 pm

பல வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரைச் சுற்றியுள்ள கடல்பகுதியில் பயங்கரமான வாள் மீன்கள் நிரம்பியிருந்தன. இவற்றின் மூக்குப் பகுதி நீளமாக வாள் போல இருக்கும். மீன் பிடிக்க கடலுக்குள் செல்லும் மீனவர்களையும் படகுகளையும் வாள் மூக்கால் குத்தி, கடலில் இருந்து விரட்டும். கடற்கரைகளில் அமரும் மக்களையும் சும்மா விடாது. அந்த நேரத்தில் சிங்கப்பூரின் அரசராக இருந்தவர் ராஜா இஸ்கந்தர். தனது படைவீரர்களிடம் வாள் மீன்களைக் கொல்லும்படி உத்தரவிட்டார்.

பெரிதாக வந்த ஓர் அலையில் கடலுக்குள் அடித்துச் செல்லப் பட்ட வீரர்கள், ஈட்டியால் வாள் மீன்களைக் கொல்ல முயன்றனர். ஆனால், ஜெயித்தது என்னவோ வாள் மீன்கள்தான்! பல வீரர்களைத் தங்கள் வாள் முக்கால் காயப்படுத்தி துரத்தி அடித்தன. வீரர்களின் ரத்தத்தால் கடல் செந்நிறமாக மாறியது.

போர்வீரர்களில் பலர் இறந்ததால் பயந்துபோனார் அரசர். சோகமாக கடற்கரை மணலில் நடந்துகொண்டு இருந்தார். "இந்தப் பயங்கரமான வாள் மீன்களை எப்படிக் கொல்வேன்?" என்று கத்தினார்.

"வழி இருக்கிறது" என்றது ஒரு குரல். திரும்பிப் பார்த்தார் அரசர். அருகில் இருந்த பாறையில் ஒரு சிறுவன் அமர்ந்து இருந்தான். அவனே தொடர்ந்து, "நீரில் வாழைமரங்களால் ஒரு சுவர் எழுப்புங்கள். அலையில் வாள் மீன்கள் வரும்போது அவற்றின் வாள் மூக்கு கூர்மையாக இருப்பதால் வாழை மரத்தில் குத்தி மீன்கள் சிக்கிவிடும்!" என்றான்.

அதன்படியே நாடு முழுவதும் இருந்து வாழை மரங்களை எடுத்து வந்து கடலில் சுவர் எழுப்பினார் கள். அடுத்து வந்த பெரிய அலையில் வாள் மீன்கள் வாழை மரத்தில் சிக்கிக்கொண்டன. அவற்றை அரசரின் வீரர்கள் கொன்று குவித்தனர்.

ஒரு வீரன்கூட இறக்கவில்லை. அதே நேரம், ஒரு வாள் மீன்கூட தப்பிக்கவில்லை! இறந்து கிடந்த மீன்களை எடுத்து சமைத்துப் பெரிய திருவிழாவாகவே கொண்டாடினர்.

ஆனால், அரசருக்கு ஒரு வருத்தம் இருந்தது. தனது தளபதியிடம் "அந்த சிறுவன் மிகவும் புத்திசாலி. என்னைவிட சக்தி வாய்ந்தவனாக ஒரு நாள் வருவான்" என்றார்.

அன்று இரவு அந்தச் சிறுவனைக் கொல்ல நான்கு வீரர்களை அனுப்பினான் தளபதி. அவர்கள் அந்த மலைக்குச் சென்றனர். அங்கே பயங்கர உருவத் தோடு ஒரு கிழவி நின்றிருந்தாள், "ஏமாற்றுக்காரர் களே" என்று கத்திய அவள், "உங்களுக்கு உதவி செய்த சிறுவனையே கொல்லப் போகிறீர்களா? நான் உங்களுக்குத் தண்டனை தருவேன்." என்றாள்.

பயந்துபோன வீரர்கள் ஓட்டம் பிடித்தார்கள். திடீரென அவர்கள் முன் இருந்த தரைப் பகுதி பிளந்தது. அதில் விழுந்து இறந்து போனார்கள் வீரர்கள். அவர்களது ரத்தம் ஆறாக ஓடி மலையையே ரத்த நிறமாக்கியது. அதிலிருந்து அதற்கு "சிவப்பு மலை" என்று பெயர் வந்தது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அந்தக் கிழவியோ, சிறுவனோ காணப்படவில்லை. "எப்போது அந்தச் சிறுவன் திரும்பி வரு கிறானோ அதுவரை மலை சிவப்பாகத்தான் இருக்கும். பல உயிர்களைக் காப்பாற்றிய அப்பாவி சிறுவனைக் கொல் வதற்காகப் போட்ட வஞ்சகத் திட்டத்தை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்" இது சிங்கப்பூர் மக்களின் நம்பிக்கை!

விகடன்!



புராணக்கதை: சிவப்பு மலை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Oct 18, 2010 11:59 pm

கதை உண்மையா பொய்யா என்பது இல்லை முக்கியம்.
கதை தரும் படிப்பினை அருமை. நன்றிகொன்றார்க்கு இல்லை இவ்வையம்..பகிர்வுக்கு நன்றி சிவா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Dec 28, 2010 5:14 pm

நல்ல படிப்பினைதரும் கதை...பகிர்வுக்கு நன்றி புராணக்கதை: சிவப்பு மலை! 677196

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 28, 2010 6:22 pm

உதவி செய்தவர்களுக்கு உபத்திரவம் செய்தால் என்ன நடக்கும் என்பதற்கு இந்த கதை நல்ல படிப்பினை




புராணக்கதை: சிவப்பு மலை! Uபுராணக்கதை: சிவப்பு மலை! Dபுராணக்கதை: சிவப்பு மலை! Aபுராணக்கதை: சிவப்பு மலை! Yபுராணக்கதை: சிவப்பு மலை! Aபுராணக்கதை: சிவப்பு மலை! Sபுராணக்கதை: சிவப்பு மலை! Uபுராணக்கதை: சிவப்பு மலை! Dபுராணக்கதை: சிவப்பு மலை! Hபுராணக்கதை: சிவப்பு மலை! A
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Tue Dec 28, 2010 10:25 pm

பகிர்வுக்கு நன்றி சிவா மகிழ்ச்சி மகிழ்ச்சி



புராணக்கதை: சிவப்பு மலை! Mபுராணக்கதை: சிவப்பு மலை! Oபுராணக்கதை: சிவப்பு மலை! Hபுராணக்கதை: சிவப்பு மலை! Aபுராணக்கதை: சிவப்பு மலை! N
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக