புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இழைக்கிறது எனது இருதயத்தை Poll_c10இழைக்கிறது எனது இருதயத்தை Poll_m10இழைக்கிறது எனது இருதயத்தை Poll_c10 
284 Posts - 45%
heezulia
இழைக்கிறது எனது இருதயத்தை Poll_c10இழைக்கிறது எனது இருதயத்தை Poll_m10இழைக்கிறது எனது இருதயத்தை Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இழைக்கிறது எனது இருதயத்தை Poll_c10இழைக்கிறது எனது இருதயத்தை Poll_m10இழைக்கிறது எனது இருதயத்தை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இழைக்கிறது எனது இருதயத்தை Poll_c10இழைக்கிறது எனது இருதயத்தை Poll_m10இழைக்கிறது எனது இருதயத்தை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இழைக்கிறது எனது இருதயத்தை Poll_c10இழைக்கிறது எனது இருதயத்தை Poll_m10இழைக்கிறது எனது இருதயத்தை Poll_c10 
19 Posts - 3%
prajai
இழைக்கிறது எனது இருதயத்தை Poll_c10இழைக்கிறது எனது இருதயத்தை Poll_m10இழைக்கிறது எனது இருதயத்தை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இழைக்கிறது எனது இருதயத்தை Poll_c10இழைக்கிறது எனது இருதயத்தை Poll_m10இழைக்கிறது எனது இருதயத்தை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இழைக்கிறது எனது இருதயத்தை Poll_c10இழைக்கிறது எனது இருதயத்தை Poll_m10இழைக்கிறது எனது இருதயத்தை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இழைக்கிறது எனது இருதயத்தை Poll_c10இழைக்கிறது எனது இருதயத்தை Poll_m10இழைக்கிறது எனது இருதயத்தை Poll_c10 
7 Posts - 1%
mruthun
இழைக்கிறது எனது இருதயத்தை Poll_c10இழைக்கிறது எனது இருதயத்தை Poll_m10இழைக்கிறது எனது இருதயத்தை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இழைக்கிறது எனது இருதயத்தை


   
   

Page 1 of 2 1, 2  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 18, 2010 9:55 pm

உனது மெளனத்தின் கரை உடைகையில்
எனது வார்த்தைகளின் சருக்கள்கள்
கிளிஞ்சல்களை பொறுக்குகின்றன....

உனது இமைகள் கைத்தட்டி திறக்கையில்
எந்தன் காட்சிகளில் வண்ணத்து பூச்சிகளும்,
வானவில்லும் சாயம் பூசிக் கொள்கின்றன...


உனக்குள் தவறி விழுந்த வார்த்தைகள் எல்லாம்
என் தோளில் சாய்ந்தபடி கதைகள்
சொல்லிக் கொண்டிருக்கிறது தினமும் தனிமையில்...


நெடுந்தூர பாதையில்,யாருமில்லா பயணத்தில்
தொடந்து வந்து, விரல் கோர்த்து அழைத்துச்
செல்கிறது உந்தன் நிழல் தோற்றங்கள்...

உடைந்துபோன பொம்மையாய்
நானிருந்த போதெல்லாம், மறைந்திருந்து
மென்மையாய் ஒட்டவைக்கிறது உந்தன் நினைவுகள்...


இரவுகளின் துயரங்களில் இமைகள், கதவடைக்கும்
தருணங்களில், கனவுகளின் வாசல்களில்
கோலங்கள் வரைகிறது, உந்தன் கால்தடங்கள்...

மண்ணோடு உரசி பறக்கும் சருகைபோல,
என்னோடு... உள்மூச்சில் உரைந்து கிடக்கிறது
உன் உதடுகள் உதிர்த்த நேசங்கள்...

நூலிழையில் பிரிவுகள் நிகழ்கையில்
உனது இணைகையின் நினைவுகள்
கொஞ்சம், கொஞ்சமாக இழைக்கிறது எனது இருதயத்தை !!


ஐ லவ் யூ

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 18, 2010 10:00 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 18, 2010 10:06 pm

மணி நன்றி

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Oct 18, 2010 10:11 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 18, 2010 10:14 pm

நன்றிகள் உங்களுக்கு. ஐ லவ் யூ

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Oct 18, 2010 10:14 pm

அழகான உணர்வுகள் அருமையான வரிகளாக வந்து விழுந்துள்ளன...! பாராட்டுக்கள் வித்யாசன்..! மகிழ்ச்சி மகிழ்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 18, 2010 10:26 pm

கலை wrote:அழகான உணர்வுகள் அருமையான வரிகளாக வந்து விழுந்துள்ளன...! பாராட்டுக்கள் வித்யாசன்..! மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி நன்றி நன்றி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Oct 19, 2010 2:48 pm

bhuvi wrote: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


பூக்களை பரிசளித்த புவிக்கு பூமி நிறைந்த நன்றிகள். அன்பு மலர்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 19, 2010 2:54 pm

உடைந்துபோன பொம்மையாய்
நானிருந்த போதெல்லாம், மறைந்திருந்து
மென்மையாய் ஒட்டவைக்கிறது உந்தன் நினைவுகள்...

உங்கள் வரிகளை படித்தேன், ரசித்தேன்...
இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550
இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550
இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550
இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550
இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550
இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550
இழைக்கிறது எனது இருதயத்தை 154550 இழைக்கிறது எனது இருதயத்தை 154550
இழைக்கிறது எனது இருதயத்தை 154550

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Tue Oct 19, 2010 2:58 pm

அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக