புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் ஜென்மம்   I_vote_lcapபெண் ஜென்மம்   I_voting_barபெண் ஜென்மம்   I_vote_rcap 
58 Posts - 64%
heezulia
பெண் ஜென்மம்   I_vote_lcapபெண் ஜென்மம்   I_voting_barபெண் ஜென்மம்   I_vote_rcap 
17 Posts - 19%
mohamed nizamudeen
பெண் ஜென்மம்   I_vote_lcapபெண் ஜென்மம்   I_voting_barபெண் ஜென்மம்   I_vote_rcap 
4 Posts - 4%
dhilipdsp
பெண் ஜென்மம்   I_vote_lcapபெண் ஜென்மம்   I_voting_barபெண் ஜென்மம்   I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பெண் ஜென்மம்   I_vote_lcapபெண் ஜென்மம்   I_voting_barபெண் ஜென்மம்   I_vote_rcap 
3 Posts - 3%
D. sivatharan
பெண் ஜென்மம்   I_vote_lcapபெண் ஜென்மம்   I_voting_barபெண் ஜென்மம்   I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
பெண் ஜென்மம்   I_vote_lcapபெண் ஜென்மம்   I_voting_barபெண் ஜென்மம்   I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
பெண் ஜென்மம்   I_vote_lcapபெண் ஜென்மம்   I_voting_barபெண் ஜென்மம்   I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
பெண் ஜென்மம்   I_vote_lcapபெண் ஜென்மம்   I_voting_barபெண் ஜென்மம்   I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் ஜென்மம்   I_vote_lcapபெண் ஜென்மம்   I_voting_barபெண் ஜென்மம்   I_vote_rcap 
53 Posts - 65%
heezulia
பெண் ஜென்மம்   I_vote_lcapபெண் ஜென்மம்   I_voting_barபெண் ஜென்மம்   I_vote_rcap 
15 Posts - 18%
dhilipdsp
பெண் ஜென்மம்   I_vote_lcapபெண் ஜென்மம்   I_voting_barபெண் ஜென்மம்   I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
பெண் ஜென்மம்   I_vote_lcapபெண் ஜென்மம்   I_voting_barபெண் ஜென்மம்   I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பெண் ஜென்மம்   I_vote_lcapபெண் ஜென்மம்   I_voting_barபெண் ஜென்மம்   I_vote_rcap 
2 Posts - 2%
Guna.D
பெண் ஜென்மம்   I_vote_lcapபெண் ஜென்மம்   I_voting_barபெண் ஜென்மம்   I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
பெண் ஜென்மம்   I_vote_lcapபெண் ஜென்மம்   I_voting_barபெண் ஜென்மம்   I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
பெண் ஜென்மம்   I_vote_lcapபெண் ஜென்மம்   I_voting_barபெண் ஜென்மம்   I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
பெண் ஜென்மம்   I_vote_lcapபெண் ஜென்மம்   I_voting_barபெண் ஜென்மம்   I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் ஜென்மம்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 18, 2010 6:20 pm

பெண் ஜென்மம்   Sad_woman.ay4ckkszigow0c4ss48cssswg.a5fuq7lrqzkgc0ccw4ss08gso.th

தளிரிட்ட கருசிதைந்து
கரும்சிவப்புக் குருதிகளாக
மாதத்தில் மூன்று நாட்கள்
என் யோனி கக்குகையில்
உயிருதிரும் ரணவேதனையிலும்
தண்ணீர் நரம்பிய மண்குடம்
உடைபட்டு சிதறுவதைபோல்
நூலிழையில் மூச்சுக் காத்துமாய்
மரணத்தை முத்தமிட்டு
ஐவிரு மாதச் சுமையை
இறக்கிவைக்கும் தருணங்களிலும்
ஒருகணம் நினைத்ததுண்டு
இறைவா ஏன் படைத்தாய்
வேதனைகள் சுமக்கும்
இந்த பெண் ஜென்மத்தை


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 18, 2010 6:22 pm

நன்றி மகிழ்ச்சி அருமை சையத்அலி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 18, 2010 6:42 pm

நன்றி தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 18, 2010 7:07 pm

பிள்ளைபெறும் காலங்களில் பெண்கள் படும் வேதனை அளவிடமுடியாது. அதிலும் பிரசவித்து ஒரு குழந்தையை தரும் நேரம் அவள் புனர்ஜென்மம் எடுக்கிறாள். அதனால்தான் மேலைநாடுகளில் கணவன்மார்களை பிரசவ நேரத்தில் அனுமதிப்பதுண்டு மருத்துவர்கள். ஆண்களும் அந்த இன்னலைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

இருப்பினும் பெண்கள் இந்த துன்பத்தையும் சுகமான சுமை என்றுதான் இன்றளவும் கூறுகிறார்கள். வாழ்க பெண்மை. வளர்க மனிதநேயம்.

வாழ்த்துக்கள் சயேத் அலி அவர்களே.
கா.ந.கல்யாணசுந்தரம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கா.ந.கல்யாணசுந்தரம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Oct 19, 2010 9:47 am

உங்கள் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Oct 19, 2010 10:32 am

பெண்களோட வேதனைய,அந்த நேரத்தில் எங்களோட எண்ணத்தை உங்கள் கவிதையில் சொன்னதுக்கு உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி சையத்




பெண் ஜென்மம்   Uபெண் ஜென்மம்   Dபெண் ஜென்மம்   Aபெண் ஜென்மம்   Yபெண் ஜென்மம்   Aபெண் ஜென்மம்   Sபெண் ஜென்மம்   Uபெண் ஜென்மம்   Dபெண் ஜென்மம்   Hபெண் ஜென்மம்   A
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 11:43 am

உதயசுதா wrote:பெண்களோட வேதனைய,அந்த நேரத்தில் எங்களோட எண்ணத்தை உங்கள் கவிதையில் சொன்னதுக்கு உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி சையத்

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 11:46 am

பெண்ணாய் பிறக்க மாதவம் செய்திடல் வேண்டும்....
ஒரு உயிரைத்தரும் சிருஷ்டிக்கர்த்தாவாய், அன்பை பொழியும் இன்னொரு தெய்வமாய் அன்னை தான் எடுத்த பிறவியின் பயனே அடைந்தாற்போல் சிலிர்க்கவைக்கும் தருணங்கள் உயிர்ப்பூ உலகத்தை காணும் முதல் நொடிகள்....... அப்படி ஒரு அருமையான பிறவியாக பெண்ணாய் படைத்த இறைவனுக்கும் நன்றி....

வரிகளில் பெண்மையை உயர்த்திய செய்தாலிக்கும் என் அன்பு நன்றிகள்.... பெண் ஜென்மம்   224747944



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பெண் ஜென்மம்   47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 27, 2011 11:48 am

இத்தனை இன்னல்களையும் ஆண்களின் ஆணவ ஏச்சுக்களையும் அகம்பாவ வார்த்தை வீச்சுக்களையும் எல்லாமே தாங்கி பொறுமையில் பூமியன்ன சாந்த்த்தில் ஆழ்கடலன்ன அமைதியின் திருவுருவாய் பெண்கள் அமைந்ததால் தானோ தாய்மையின் உயர் பீடத்தில் வைக்கபப்ட்டு தொழப்படுகிறார்கள்...?

அருமையான கவிதை செய்தாலி.. சிறப்பான வித்தியாசமான சிந்தனை..! சூப்பருங்க





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 11:50 am

மஞ்சுபாஷிணி wrote:பெண்ணாய் பிறக்க மாதவம் செய்திடல் வேண்டும்....
ஒரு உயிரைத்தரும் சிருஷ்டிக்கர்த்தாவாய், அன்பை பொழியும் இன்னொரு தெய்வமாய் அன்னை தான் எடுத்த பிறவியின் பயனே அடைந்தாற்போல் சிலிர்க்கவைக்கும் தருணங்கள் உயிர்ப்பூ உலகத்தை காணும் முதல் நொடிகள்....... அப்படி ஒரு அருமையான பிறவியாக பெண்ணாய் படைத்த இறைவனுக்கும் நன்றி....

வரிகளில் பெண்மையை உயர்த்திய செய்தாலிக்கும் என் அன்பு நன்றிகள்.... பெண் ஜென்மம்   224747944


பெண்மையின் உன்னதத்தை எல்லாரும் உணர வேண்டும்
பெண்மை போற்ற படவேடியவள்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக