ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் ஜென்மம்

+2
ராஜா
செய்தாலி
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெண் ஜென்மம்   Empty பெண் ஜென்மம்

Post by செய்தாலி Mon Oct 18, 2010 6:20 pm

பெண் ஜென்மம்   Sad_woman.ay4ckkszigow0c4ss48cssswg.a5fuq7lrqzkgc0ccw4ss08gso.th

தளிரிட்ட கருசிதைந்து
கரும்சிவப்புக் குருதிகளாக
மாதத்தில் மூன்று நாட்கள்
என் யோனி கக்குகையில்
உயிருதிரும் ரணவேதனையிலும்
தண்ணீர் நரம்பிய மண்குடம்
உடைபட்டு சிதறுவதைபோல்
நூலிழையில் மூச்சுக் காத்துமாய்
மரணத்தை முத்தமிட்டு
ஐவிரு மாதச் சுமையை
இறக்கிவைக்கும் தருணங்களிலும்
ஒருகணம் நினைத்ததுண்டு
இறைவா ஏன் படைத்தாய்
வேதனைகள் சுமக்கும்
இந்த பெண் ஜென்மத்தை


Last edited by செய்தாலி on Wed Apr 27, 2011 11:41 am; edited 1 time in total
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பெண் ஜென்மம்   Empty Re: பெண் ஜென்மம்

Post by ராஜா Mon Oct 18, 2010 6:22 pm

நன்றி மகிழ்ச்சி அருமை சையத்அலி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண் ஜென்மம்   Empty Re: பெண் ஜென்மம்

Post by செய்தாலி Mon Oct 18, 2010 6:42 pm

நன்றி தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பெண் ஜென்மம்   Empty Re: பெண் ஜென்மம்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 18, 2010 7:07 pm

பிள்ளைபெறும் காலங்களில் பெண்கள் படும் வேதனை அளவிடமுடியாது. அதிலும் பிரசவித்து ஒரு குழந்தையை தரும் நேரம் அவள் புனர்ஜென்மம் எடுக்கிறாள். அதனால்தான் மேலைநாடுகளில் கணவன்மார்களை பிரசவ நேரத்தில் அனுமதிப்பதுண்டு மருத்துவர்கள். ஆண்களும் அந்த இன்னலைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

இருப்பினும் பெண்கள் இந்த துன்பத்தையும் சுகமான சுமை என்றுதான் இன்றளவும் கூறுகிறார்கள். வாழ்க பெண்மை. வளர்க மனிதநேயம்.

வாழ்த்துக்கள் சயேத் அலி அவர்களே.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

பெண் ஜென்மம்   Empty Re: பெண் ஜென்மம்

Post by செய்தாலி Tue Oct 19, 2010 9:47 am

உங்கள் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பெண் ஜென்மம்   Empty Re: பெண் ஜென்மம்

Post by உதயசுதா Tue Oct 19, 2010 10:32 am

பெண்களோட வேதனைய,அந்த நேரத்தில் எங்களோட எண்ணத்தை உங்கள் கவிதையில் சொன்னதுக்கு உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி சையத்


பெண் ஜென்மம்   Uபெண் ஜென்மம்   Dபெண் ஜென்மம்   Aபெண் ஜென்மம்   Yபெண் ஜென்மம்   Aபெண் ஜென்மம்   Sபெண் ஜென்மம்   Uபெண் ஜென்மம்   Dபெண் ஜென்மம்   Hபெண் ஜென்மம்   A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பெண் ஜென்மம்   Empty Re: பெண் ஜென்மம்

Post by செய்தாலி Wed Apr 27, 2011 11:43 am

உதயசுதா wrote:பெண்களோட வேதனைய,அந்த நேரத்தில் எங்களோட எண்ணத்தை உங்கள் கவிதையில் சொன்னதுக்கு உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி சையத்

மிக்க நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பெண் ஜென்மம்   Empty Re: பெண் ஜென்மம்

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 11:46 am

பெண்ணாய் பிறக்க மாதவம் செய்திடல் வேண்டும்....
ஒரு உயிரைத்தரும் சிருஷ்டிக்கர்த்தாவாய், அன்பை பொழியும் இன்னொரு தெய்வமாய் அன்னை தான் எடுத்த பிறவியின் பயனே அடைந்தாற்போல் சிலிர்க்கவைக்கும் தருணங்கள் உயிர்ப்பூ உலகத்தை காணும் முதல் நொடிகள்....... அப்படி ஒரு அருமையான பிறவியாக பெண்ணாய் படைத்த இறைவனுக்கும் நன்றி....

வரிகளில் பெண்மையை உயர்த்திய செய்தாலிக்கும் என் அன்பு நன்றிகள்.... பெண் ஜென்மம்   224747944


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பெண் ஜென்மம்   47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பெண் ஜென்மம்   Empty Re: பெண் ஜென்மம்

Post by கலைவேந்தன் Wed Apr 27, 2011 11:48 am

இத்தனை இன்னல்களையும் ஆண்களின் ஆணவ ஏச்சுக்களையும் அகம்பாவ வார்த்தை வீச்சுக்களையும் எல்லாமே தாங்கி பொறுமையில் பூமியன்ன சாந்த்த்தில் ஆழ்கடலன்ன அமைதியின் திருவுருவாய் பெண்கள் அமைந்ததால் தானோ தாய்மையின் உயர் பீடத்தில் வைக்கபப்ட்டு தொழப்படுகிறார்கள்...?

அருமையான கவிதை செய்தாலி.. சிறப்பான வித்தியாசமான சிந்தனை..! சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பெண் ஜென்மம்   Empty Re: பெண் ஜென்மம்

Post by செய்தாலி Wed Apr 27, 2011 11:50 am

மஞ்சுபாஷிணி wrote:பெண்ணாய் பிறக்க மாதவம் செய்திடல் வேண்டும்....
ஒரு உயிரைத்தரும் சிருஷ்டிக்கர்த்தாவாய், அன்பை பொழியும் இன்னொரு தெய்வமாய் அன்னை தான் எடுத்த பிறவியின் பயனே அடைந்தாற்போல் சிலிர்க்கவைக்கும் தருணங்கள் உயிர்ப்பூ உலகத்தை காணும் முதல் நொடிகள்....... அப்படி ஒரு அருமையான பிறவியாக பெண்ணாய் படைத்த இறைவனுக்கும் நன்றி....

வரிகளில் பெண்மையை உயர்த்திய செய்தாலிக்கும் என் அன்பு நன்றிகள்.... பெண் ஜென்மம்   224747944


பெண்மையின் உன்னதத்தை எல்லாரும் உணர வேண்டும்
பெண்மை போற்ற படவேடியவள்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பெண் ஜென்மம்   Empty Re: பெண் ஜென்மம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum