Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?
+6
மனோஜ்
கலைவேந்தன்
தமிழ்ப்ரியன் விஜி
அருண்
balakarthik
Tamilzhan
10 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?
First topic message reminder :
![மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? - Page 2 Madurai%20j](https://2img.net/h/www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/admk/madurai%20j.jpg)
மதுரை அதிமுக கண்டன பொதுக்கூட்டத்திற்கு ஜெயலலிதா வரக்கூடாது; அப்படி வந்தால் குண்டுகள் வீசி கொல்வோம் என்று 16 கொலை மிரட்டல் கடிதங்கள் வந்ததாக அதிமுக தரப்பில் புகார் கூறப்பட்டது.
இதையடுத்து 3ஆயிரத்திற்கும் அதிகமான போலீஸ் பாதுகாப்புடன் இன்று மதுரையில் அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. 3 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் இந்த கூட்டத்தில் மிரட்டல் கடிதங்கள் குறித்து ஆவேசமாக பேசினார்.
அவர், ‘’ மிரட்டல் கடிதங்கள் அனுப்பினால் பொதுமக்கள் வரமாட்டார்கள் என்று கணக்கு போட்டார். இங்கு கூடியிருக்கும் கூட்டம் அழகிரியின் கணக்கை தவிடு பொடியாக்கிவிட்டார்கள்.
அனைவராலும் மதிக்கக்கூடிய மென்மையான திமுக தலைவர் தா.கிருட்டினன். அவர் திமுக ரவுடிகளால் கொடூரமாக கொல்லப்பட்டார். அவரின் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுவருகிறது.
இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என்று அழகிரி மிரட்டி வருகிறார். இந்த வழக்கு சம்பந்தமாக ஜெயா டிவியில் பேட்டி ஒளிபரப்பினால் ஜெயா டிவி அலுவலகத்தை தரை மட்டமாக்குவோம் என்கிறார்.
அஞ்சா நெஞ்சன் ஏன் அஞ்சுகிறார். எதிர்கொள்கிற துணிச்சல் ஏன் இல்லை. இவருக்கு அஞ்சா நெஞ்சன் என்கிற பட்டப்பெயர் வேறு.
பத்திரிக்கையாளர்களின் பேட்டி அஞ்சி ஓடுகிறார் இந்த அஞ்சா நெஞ்சன். நாடாளுமன்ற கூட்டம் என்றாலே ஓடி ஒளிந்துகொள்கிறார் இந்த அஞ்சா நெஞ்சன்.
மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?
இப்படிப்பட்டவர் விடுக்கும் மிரட்டல்களுக்கு நான் அஞ்சவில்லை.
அஞ்சா நெஞ்சன்! யார் கொடுத்தது இந்த பட்டம். இப்படிப்பட்ட பட்டத்தை யார் கொடுத்திருப்பார் என்று உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.
இப்படிப்பட்டவர் மிரட்டல்களூக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். யார் அஞ்சுகிறார்கள் யார் அஞ்சவில்லை என்பது உங்களுக்கே தெரியும்.
உண்மையான அஞ்சா நெஞ்சம் யாருக்கு இருக்கிறது என்பது உங்களூக்கே புரியும்.
ஆட்சி இல்லாவிட்டாலும் நாங்கள் அஞ்சாத சிங்கங்கள். மரணம் ஒருமுறைதான் வரும். அது உங்களுக்காக வரும் என்றால் சந்தோசமாக ஏற்கிறேன்.அதனால்தான் துணிச்சலாய் வந்திருக்கிறேன்’’ என்று பேசினார்.
![மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? - Page 2 Madurai%20j](https://2img.net/h/www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/admk/madurai%20j.jpg)
மதுரை அதிமுக கண்டன பொதுக்கூட்டத்திற்கு ஜெயலலிதா வரக்கூடாது; அப்படி வந்தால் குண்டுகள் வீசி கொல்வோம் என்று 16 கொலை மிரட்டல் கடிதங்கள் வந்ததாக அதிமுக தரப்பில் புகார் கூறப்பட்டது.
இதையடுத்து 3ஆயிரத்திற்கும் அதிகமான போலீஸ் பாதுகாப்புடன் இன்று மதுரையில் அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. 3 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் இந்த கூட்டத்தில் மிரட்டல் கடிதங்கள் குறித்து ஆவேசமாக பேசினார்.
அவர், ‘’ மிரட்டல் கடிதங்கள் அனுப்பினால் பொதுமக்கள் வரமாட்டார்கள் என்று கணக்கு போட்டார். இங்கு கூடியிருக்கும் கூட்டம் அழகிரியின் கணக்கை தவிடு பொடியாக்கிவிட்டார்கள்.
அனைவராலும் மதிக்கக்கூடிய மென்மையான திமுக தலைவர் தா.கிருட்டினன். அவர் திமுக ரவுடிகளால் கொடூரமாக கொல்லப்பட்டார். அவரின் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுவருகிறது.
இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என்று அழகிரி மிரட்டி வருகிறார். இந்த வழக்கு சம்பந்தமாக ஜெயா டிவியில் பேட்டி ஒளிபரப்பினால் ஜெயா டிவி அலுவலகத்தை தரை மட்டமாக்குவோம் என்கிறார்.
அஞ்சா நெஞ்சன் ஏன் அஞ்சுகிறார். எதிர்கொள்கிற துணிச்சல் ஏன் இல்லை. இவருக்கு அஞ்சா நெஞ்சன் என்கிற பட்டப்பெயர் வேறு.
பத்திரிக்கையாளர்களின் பேட்டி அஞ்சி ஓடுகிறார் இந்த அஞ்சா நெஞ்சன். நாடாளுமன்ற கூட்டம் என்றாலே ஓடி ஒளிந்துகொள்கிறார் இந்த அஞ்சா நெஞ்சன்.
மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?
இப்படிப்பட்டவர் விடுக்கும் மிரட்டல்களுக்கு நான் அஞ்சவில்லை.
அஞ்சா நெஞ்சன்! யார் கொடுத்தது இந்த பட்டம். இப்படிப்பட்ட பட்டத்தை யார் கொடுத்திருப்பார் என்று உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.
இப்படிப்பட்டவர் மிரட்டல்களூக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். யார் அஞ்சுகிறார்கள் யார் அஞ்சவில்லை என்பது உங்களுக்கே தெரியும்.
உண்மையான அஞ்சா நெஞ்சம் யாருக்கு இருக்கிறது என்பது உங்களூக்கே புரியும்.
ஆட்சி இல்லாவிட்டாலும் நாங்கள் அஞ்சாத சிங்கங்கள். மரணம் ஒருமுறைதான் வரும். அது உங்களுக்காக வரும் என்றால் சந்தோசமாக ஏற்கிறேன்.அதனால்தான் துணிச்சலாய் வந்திருக்கிறேன்’’ என்று பேசினார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?
ஆணாதிக்க சமுதாயத்தில் தனி ஒரு பெண்ணாக நின்று சாதித்த அம்மா உண்மையிலேயே பெண்களுக்கு முன்மாதிரி
Re: மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?
maniajith007 wrote:ஆணாதிக்க சமுதாயத்தில் தனி ஒரு பெண்ணாக நின்று சாதித்த அம்மா உண்மையிலேயே பெண்களுக்கு முன்மாதிரி
இல்லைன்னு சொல்லலல அஜித். எனக்கும் பிடிக்கும்.. ஆனால் பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால் அவ்வப்போது காணாமல் போகக் கூடாது.. தமிழகத்தில் இருப்பது ஒரே வலுவான எதிக்கட்சி.. எதிர்த்துக் கேட்க ஒரு ஆளுகூட இல்லைன்னு இன்னும் கொஞ்சம் கூட ஆட ஆரம்பித்து விடுவார்கள் இல்லையா.
Re: மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?
Aathira wrote:maniajith007 wrote:ஆணாதிக்க சமுதாயத்தில் தனி ஒரு பெண்ணாக நின்று சாதித்த அம்மா உண்மையிலேயே பெண்களுக்கு முன்மாதிரி
இல்லைன்னு சொல்லலல அஜித். எனக்கும் பிடிக்கும்.. ஆனால் பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால் அவ்வப்போது காணாமல் போகக் கூடாது.. தமிழகத்தில் இருப்பது ஒரே வலுவான எதிக்கட்சி.. எதிர்த்துக் கேட்க ஒரு ஆளுகூட இல்லைன்னு இன்னும் கொஞ்சம் கூட ஆட ஆரம்பித்து விடுவார்கள் இல்லையா.
நியாயம்தான் அவரை மிக சரியாக வழிநடத்தினால் நிச்சயம் தமிழகத்தை முன்னணி மாநிலமாக கொண்டுவருவார் மேடம்
Re: மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?
சசுகலாவைத்தவிர யாருடைய வழிநடத்தலையாவது அம்மா ஏற்பார்களானால் தாங்கள் சொல்வது சரியாக இருக்கும் அஜித். அது எப்போது?maniajith007 wrote:Aathira wrote:maniajith007 wrote:ஆணாதிக்க சமுதாயத்தில் தனி ஒரு பெண்ணாக நின்று சாதித்த அம்மா உண்மையிலேயே பெண்களுக்கு முன்மாதிரி
இல்லைன்னு சொல்லலல அஜித். எனக்கும் பிடிக்கும்.. ஆனால் பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால் அவ்வப்போது காணாமல் போகக் கூடாது.. தமிழகத்தில் இருப்பது ஒரே வலுவான எதிக்கட்சி.. எதிர்த்துக் கேட்க ஒரு ஆளுகூட இல்லைன்னு இன்னும் கொஞ்சம் கூட ஆட ஆரம்பித்து விடுவார்கள் இல்லையா.
நியாயம்தான் அவரை மிக சரியாக வழிநடத்தினால் நிச்சயம் தமிழகத்தை முன்னணி மாநிலமாக கொண்டுவருவார் மேடம்
Re: மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?
சசுகலாவைத்தவிர யாருடைய வழிநடத்தலையாவது அம்மா ஏற்பார்களானால் தாங்கள் சொல்வது சரியாக இருக்கும் அஜித். அது எப்போது?[/quote]Aathira wrote:
நியாயம்தான் அவரை மிக சரியாக வழிநடத்தினால் நிச்சயம் தமிழகத்தை முன்னணி மாநிலமாக கொண்டுவருவார் மேடம்
வேண்டாம் மேடம் அம்மாவோ கலைஞரோ அய்யோவோ வேண்டாம் எவருக்கு அடித்தட்டு மக்களின் பசி தெரிகிறதோ எவர் விவசாயநிலம் குடியிருப்பாக மாறுவதை பற்றி கவலை படுகிறாரோ எவர் இலங்கை மக்களுக்காக ஒரு சொட்டு கண்ணீர் விட்டாரோ அவர் வரட்டும்
Re: மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?
வைகோ வாழ்க..!
வைகோ வளர்க..!
வைகோ வளர்க..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?
கலை wrote:வைகோ வாழ்க..!
வைகோ வளர்க..!
இங்கே எப்படி வைகோ வந்தார்?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?
சிவா wrote:கலை wrote:வைகோ வாழ்க..!
வைகோ வளர்க..!
இங்கே எப்படி வைகோ வந்தார்?
கலைசார் அழைச்சிகிட்டு வந்தார்
Re: மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?
சிவா wrote:கலை wrote:வைகோ வாழ்க..!
வைகோ வளர்க..!
இங்கே எப்படி வைகோ வந்தார்?
maniajith007 wrote:
வேண்டாம் மேடம் அம்மாவோ கலைஞரோ அய்யோவோ வேண்டாம் எவருக்கு அடித்தட்டு மக்களின் பசி தெரிகிறதோ எவர் விவசாயநிலம் குடியிருப்பாக மாறுவதை பற்றி கவலை படுகிறாரோ எவர் இலங்கை மக்களுக்காக ஒரு சொட்டு கண்ணீர் விட்டாரோ அவர் வரட்டும்
இப்போது பதில் கிடைத்ததா தல..?
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?
கலை wrote:சிவா wrote:கலை wrote:வைகோ வாழ்க..!
வைகோ வளர்க..!
இங்கே எப்படி வைகோ வந்தார்?maniajith007 wrote:
வேண்டாம் மேடம் அம்மாவோ கலைஞரோ அய்யோவோ வேண்டாம் எவருக்கு அடித்தட்டு மக்களின் பசி தெரிகிறதோ எவர் விவசாயநிலம் குடியிருப்பாக மாறுவதை பற்றி கவலை படுகிறாரோ எவர் இலங்கை மக்களுக்காக ஒரு சொட்டு கண்ணீர் விட்டாரோ அவர் வரட்டும்
இப்போது பதில் கிடைத்ததா தல..? ;)
ஆகா கத வேற ரூட்ல ட்ராவல் பண்ணுதே
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா?
» கடி - "பக்கத்து வீட்டு பாபுவோட அப்பாவின் புத்திசாலித்தனம் உனக்கில்லை அப்பா!''
» அப்பா காசுன்ன என்ன..?
» என்ன செய்கிறாள் உங்கள் வீட்டு தேவதை...
» உங்கள் வீட்டு பரணில் என்ன வைத்திருக்கிறீர்கள்?
» கடி - "பக்கத்து வீட்டு பாபுவோட அப்பாவின் புத்திசாலித்தனம் உனக்கில்லை அப்பா!''
» அப்பா காசுன்ன என்ன..?
» என்ன செய்கிறாள் உங்கள் வீட்டு தேவதை...
» உங்கள் வீட்டு பரணில் என்ன வைத்திருக்கிறீர்கள்?
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|