புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
by ayyasamy ram Today at 10:37 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
cordiac |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழைப்பு நிலாவிடமிருந்து
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- nilaaaபண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010
அன்பு உறவுகளே
எனது மற்றுமோர் படைப்பான உறைக்கும் உண்மைகள் என்ற எனது நான்காவது நூல் வெளியீடு
திருநெல்வேலியிலுள்ள 30 ,மதுரை றோட் இலுள்ள ஸ்ரீ ஜானகிராம் ஹோட்டல்ஸில் ஞாயிறன்று( 24/10/10) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.
![](https://2img.net/r/ihimizer/img227/2337/nila19102010.jpg)
Uploaded with ImageShack.us
என்னுரையை உங்களுடன் பகிர்வதில் எனக்கொரு நிறைவு.
=============================================================================================================
என்னுரை
ஈழத்தில் பிறந்து இங்கிலாந்தில் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக வாழும் நான், இரண்டு நாட்டு வாழ்முறைகளைக் கண்டவள் என்ற முறையிலும், சமகாலப் பதிவுகளைப் பதிதல் ஓர் இலக்கிய வாதியின் கடமை என்பதும் என் மனதில் இருப்பதால் இந்த எனது முயற்சி.
போரின் சூழலை அங்குள்ளவன் போல் எவரும் தத்ரூபத்துடன் உணர்ச்சிகரமாகப் பதிய முடியாது எப்படியோ, அது போல் தான் வெளிநாட்டு அனுபவங்களை வெளிநாட்டில் இருப்பவர்கள் தான் பதிய முடியும் என்பதால் நான் என் சிற்றறிவுக்கு இயன்றவரை ஓர் கதை வடிவில் என் உள்ளக்கிடக்கையை எழுத்துருவாக்கியுள்ளேன்.
எனது மூன்றாம் படைப்பாகிய ‘நிலாவின் இந்திய உலா’ சென்னையில் 29 ஆம் திகதி ஆகஸ்ட் வெளியாகி, பதினைந்து நாட்களின் பின் இப்புத்தகம் உருவாகத் தொடங்கியது. 24 ஆம் திகதி அக்டோபர் திருநெல்வேலியில் இந்நூலை வெளியீடு செய்ய என் அன்பு வட்டத்தினால் (இணையம் மூலம் இணைந்து இன்று ஒர் குடும்பமென ஆகிவிட்ட என் நண்பர்கள், கூடிப் பிறக்காவிடினும் கூடியளவு அன்பு சொரியும் வட்டத்தினரே என் அன்பு வட்டம்) ஆவன நடக்கின்றன. இரண்டே மாதங்களினுள் இந்நூலானது எழுதப்பட்டு… அச்சேறி… அரங்கேறுகிறது என்றால் நம்புவது சிரமமே!.
இந்த அவசரச் சூழலையும் சாதகமாக்க உதவிய என் தனிமைக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். ஓசூரில் வைத்தியம் குறித்து நான் தங்கி இருப்பதால் வரும் மட்டுப்படுத்தப்பட்ட தொலைபேசியழைப்புகளும் விருந்தினர்களும் கூடக் காரணம் எனலாம். ஆம்! ‘மஸ்கியூலர் டிஸ்ரொபி’ (Muscular Dystrophy) என்னை 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பீடித்து என் செயல்களைத் தடுத்து வைத்துள்ளதை, உடைக்கும் முயற்சியில் நான்.
காலம் வீணே கரைவதைச் சகிக்க முடியாத நான், இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். கடும் முயற்சிக்கு நிகர் எதுவும் இல்லையே!
நாடகங்கள் பல எழுதிய அநுபவம் எனக்கு உண்டெனினும் கதை, அதுவும் நாவல் எழுதுதல் இக்கன்னியின் கன்னி முயற்சியே. என்றாலும் சவால்கள் நிறைந்ததே வாழ்க்கை. எதிர்கொண்டு தான் பார்ப்போமே.
பலர் சொல்ல நினைப்பதை இக்கதை மூலம் நான் சொல்ல விழைகிறேன். இந்தக் கதையில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.
இந்நூலில் ஆங்கில உரையாடலை, இந்தக்கதையின் சூழல் அப்படி அமைந்துள்ளதன் காரணமாக அதே பாணியில் பதிய வேண்டியிருந்தமை தவிர்க்க முடியாததாக இருக்கிறது.
‘உறைக்கும் உண்மைகள்’ என்ற இந்த மலர் தங்கள் மனதில் என்ன தாக்கத்தை உண்டு பண்ணுகிறதோ, அதை எழுத்து வடிவில் இந்த மிகக் குறுகிய காலத்தில், எழுத்து வடிவில் தந்து நிற்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கப் பொதுச்செயலாளர், திரு ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும் எனத் சிரந்தாழ்ந்த மனம் நிறைந்த நன்றிகள்.
இந்நூலை ஐம்பதாவது அகவை கண்டு நிற்கும் எனது பெரியண்ணர் திரு ப சிவகுமார் அவர்களின் அன்புக்குக் காணிக்கையாக்குகின்றேன்.
இந்நூல் ஒரு சிலரையாவது சிந்திக்க வைத்தால் அதுவே என் எழுத்துக்கும் என் பாடுபடுதலுக்கும் கிடைத்த முழுவெற்றியென மகிழ்வேன். சுவைத்துப் பாருங்கள். உங்கள் விமர்சனத்தை மனம் திறந்து எழுதுங்கள். காத்திருக்கிறேன்.
எதிர்பார்ப்புடன்
அன்புள்ள நிலா
=====================================================================================
உங்களால் முடிந்தால் நீங்கள் வாருங்கள். தெரிந்தவர்களை வரச் சொல்லுங்கள்.
ஒன்று மட்டும் உண்மை நல்ல பேச்சாளர்கள் பேச வருகிறார்கள்.
வரவேற்பவள் நிலா, ராம்குமார், விழா ஒருங்கமைப்பாளர்கள்![அழைப்பு நிலாவிடமிருந்து 42nila19102010j](http://yfrog.com/42nila19102010j)
எனது மற்றுமோர் படைப்பான உறைக்கும் உண்மைகள் என்ற எனது நான்காவது நூல் வெளியீடு
திருநெல்வேலியிலுள்ள 30 ,மதுரை றோட் இலுள்ள ஸ்ரீ ஜானகிராம் ஹோட்டல்ஸில் ஞாயிறன்று( 24/10/10) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.
![](https://2img.net/r/ihimizer/img227/2337/nila19102010.jpg)
Uploaded with ImageShack.us
என்னுரையை உங்களுடன் பகிர்வதில் எனக்கொரு நிறைவு.
=============================================================================================================
என்னுரை
ஈழத்தில் பிறந்து இங்கிலாந்தில் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக வாழும் நான், இரண்டு நாட்டு வாழ்முறைகளைக் கண்டவள் என்ற முறையிலும், சமகாலப் பதிவுகளைப் பதிதல் ஓர் இலக்கிய வாதியின் கடமை என்பதும் என் மனதில் இருப்பதால் இந்த எனது முயற்சி.
போரின் சூழலை அங்குள்ளவன் போல் எவரும் தத்ரூபத்துடன் உணர்ச்சிகரமாகப் பதிய முடியாது எப்படியோ, அது போல் தான் வெளிநாட்டு அனுபவங்களை வெளிநாட்டில் இருப்பவர்கள் தான் பதிய முடியும் என்பதால் நான் என் சிற்றறிவுக்கு இயன்றவரை ஓர் கதை வடிவில் என் உள்ளக்கிடக்கையை எழுத்துருவாக்கியுள்ளேன்.
எனது மூன்றாம் படைப்பாகிய ‘நிலாவின் இந்திய உலா’ சென்னையில் 29 ஆம் திகதி ஆகஸ்ட் வெளியாகி, பதினைந்து நாட்களின் பின் இப்புத்தகம் உருவாகத் தொடங்கியது. 24 ஆம் திகதி அக்டோபர் திருநெல்வேலியில் இந்நூலை வெளியீடு செய்ய என் அன்பு வட்டத்தினால் (இணையம் மூலம் இணைந்து இன்று ஒர் குடும்பமென ஆகிவிட்ட என் நண்பர்கள், கூடிப் பிறக்காவிடினும் கூடியளவு அன்பு சொரியும் வட்டத்தினரே என் அன்பு வட்டம்) ஆவன நடக்கின்றன. இரண்டே மாதங்களினுள் இந்நூலானது எழுதப்பட்டு… அச்சேறி… அரங்கேறுகிறது என்றால் நம்புவது சிரமமே!.
இந்த அவசரச் சூழலையும் சாதகமாக்க உதவிய என் தனிமைக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். ஓசூரில் வைத்தியம் குறித்து நான் தங்கி இருப்பதால் வரும் மட்டுப்படுத்தப்பட்ட தொலைபேசியழைப்புகளும் விருந்தினர்களும் கூடக் காரணம் எனலாம். ஆம்! ‘மஸ்கியூலர் டிஸ்ரொபி’ (Muscular Dystrophy) என்னை 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பீடித்து என் செயல்களைத் தடுத்து வைத்துள்ளதை, உடைக்கும் முயற்சியில் நான்.
காலம் வீணே கரைவதைச் சகிக்க முடியாத நான், இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். கடும் முயற்சிக்கு நிகர் எதுவும் இல்லையே!
நாடகங்கள் பல எழுதிய அநுபவம் எனக்கு உண்டெனினும் கதை, அதுவும் நாவல் எழுதுதல் இக்கன்னியின் கன்னி முயற்சியே. என்றாலும் சவால்கள் நிறைந்ததே வாழ்க்கை. எதிர்கொண்டு தான் பார்ப்போமே.
பலர் சொல்ல நினைப்பதை இக்கதை மூலம் நான் சொல்ல விழைகிறேன். இந்தக் கதையில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.
இந்நூலில் ஆங்கில உரையாடலை, இந்தக்கதையின் சூழல் அப்படி அமைந்துள்ளதன் காரணமாக அதே பாணியில் பதிய வேண்டியிருந்தமை தவிர்க்க முடியாததாக இருக்கிறது.
‘உறைக்கும் உண்மைகள்’ என்ற இந்த மலர் தங்கள் மனதில் என்ன தாக்கத்தை உண்டு பண்ணுகிறதோ, அதை எழுத்து வடிவில் இந்த மிகக் குறுகிய காலத்தில், எழுத்து வடிவில் தந்து நிற்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கப் பொதுச்செயலாளர், திரு ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும் எனத் சிரந்தாழ்ந்த மனம் நிறைந்த நன்றிகள்.
இந்நூலை ஐம்பதாவது அகவை கண்டு நிற்கும் எனது பெரியண்ணர் திரு ப சிவகுமார் அவர்களின் அன்புக்குக் காணிக்கையாக்குகின்றேன்.
இந்நூல் ஒரு சிலரையாவது சிந்திக்க வைத்தால் அதுவே என் எழுத்துக்கும் என் பாடுபடுதலுக்கும் கிடைத்த முழுவெற்றியென மகிழ்வேன். சுவைத்துப் பாருங்கள். உங்கள் விமர்சனத்தை மனம் திறந்து எழுதுங்கள். காத்திருக்கிறேன்.
எதிர்பார்ப்புடன்
அன்புள்ள நிலா
=====================================================================================
உங்களால் முடிந்தால் நீங்கள் வாருங்கள். தெரிந்தவர்களை வரச் சொல்லுங்கள்.
ஒன்று மட்டும் உண்மை நல்ல பேச்சாளர்கள் பேச வருகிறார்கள்.
வரவேற்பவள் நிலா, ராம்குமார், விழா ஒருங்கமைப்பாளர்கள்
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
"தாமின் புறுவது உலகின் புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்"
ஐயன் வள்ளுவன் சொன்னதைப்போல், தனது உடல், பொருள், ஆவி அத்துனையும் தமிழுக்காக அர்ப்பணித்த, அன்பிற்கினிய நிலாவின் முயற்சிகள் வெற்றிபெற என் வாழ்த்துக்கள்.
அன்பன்,
தமிழ்சேய், தஞ்சாவூரான்.
அமிரகம்.
காமுறுவர் கற்றறிந் தார்"
ஐயன் வள்ளுவன் சொன்னதைப்போல், தனது உடல், பொருள், ஆவி அத்துனையும் தமிழுக்காக அர்ப்பணித்த, அன்பிற்கினிய நிலாவின் முயற்சிகள் வெற்றிபெற என் வாழ்த்துக்கள்.
அன்பன்,
தமிழ்சேய், தஞ்சாவூரான்.
அமிரகம்.
- nilaaaபண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010
தஞ்சாவூரான் உங்கள் அன்புக்கு நன்றி
- nilaaaபண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010
நன்றி ஹாசிம்
அன்பு நிலா.....
உங்களின் இந்த பகிர்வை படிக்கும்போதே உங்களை உடனே பார்த்து பேசவேண்டும் போன்றதொரு எண்ணம் சட்டென தோன்றியதுப்பா...
முகமறியா நட்புகள் என்றாலும் கண்ணியம் குறையா அன்புகள் நான் இங்கு காண்பது...
நோய் தாக்கினால் என்ன அதை எதிர்க்க நீங்கள் உடலளவிலும் மனதளவிலும் உங்களை உறுதியாக வைரமாக வைத்திருப்பதை என்னால் அறியமுடிகிறது..
கண்டிப்பாக நீங்கள் சொன்ன கூற்று உண்மைப்பா.... ஒரு விஷயத்தை கண்டு அதை மனதில் உள்வாங்கி ஆழ்ந்து அதை கருவாக்கி கதை எழுதுவது என்பது லேசுப்பட்ட விஷயமில்லை...
என்னால் வரமுடியவில்லை என்றாலும் பங்கு பெறமுடியவில்லை என்றாலும் நல்லபடி கூட்டம் நடைபெற என் அன்பு வாழ்த்துக்கள்...
உங்கள் உடல்நலம் முன்பிலும் அதிக ஆரோக்கியம் பெற்று மனமும் உற்சாகத்துடன் இருந்து இன்னும் நிறைய படைப்புகள் உங்கள் மூலம் காண நானும் காத்திருக்கிறேன் அன்பு பிரார்த்தனைகளுடன்....
உங்களின் கதையை படிக்க எதிர்ப்பார்த்து காத்திருக்கும்.....
அன்பு மஞ்சு
உங்களின் இந்த பகிர்வை படிக்கும்போதே உங்களை உடனே பார்த்து பேசவேண்டும் போன்றதொரு எண்ணம் சட்டென தோன்றியதுப்பா...
முகமறியா நட்புகள் என்றாலும் கண்ணியம் குறையா அன்புகள் நான் இங்கு காண்பது...
நோய் தாக்கினால் என்ன அதை எதிர்க்க நீங்கள் உடலளவிலும் மனதளவிலும் உங்களை உறுதியாக வைரமாக வைத்திருப்பதை என்னால் அறியமுடிகிறது..
கண்டிப்பாக நீங்கள் சொன்ன கூற்று உண்மைப்பா.... ஒரு விஷயத்தை கண்டு அதை மனதில் உள்வாங்கி ஆழ்ந்து அதை கருவாக்கி கதை எழுதுவது என்பது லேசுப்பட்ட விஷயமில்லை...
என்னால் வரமுடியவில்லை என்றாலும் பங்கு பெறமுடியவில்லை என்றாலும் நல்லபடி கூட்டம் நடைபெற என் அன்பு வாழ்த்துக்கள்...
உங்கள் உடல்நலம் முன்பிலும் அதிக ஆரோக்கியம் பெற்று மனமும் உற்சாகத்துடன் இருந்து இன்னும் நிறைய படைப்புகள் உங்கள் மூலம் காண நானும் காத்திருக்கிறேன் அன்பு பிரார்த்தனைகளுடன்....
உங்களின் கதையை படிக்க எதிர்ப்பார்த்து காத்திருக்கும்.....
அன்பு மஞ்சு
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![அழைப்பு நிலாவிடமிருந்து 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
- nilaaaபண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010
மஞ்சுபாஷிணி wrote:அன்பு நிலா.....
உங்களின் இந்த பகிர்வை படிக்கும்போதே உங்களை உடனே பார்த்து பேசவேண்டும் போன்றதொரு எண்ணம் சட்டென தோன்றியதுப்பா...
முகமறியா நட்புகள் என்றாலும் கண்ணியம் குறையா அன்புகள் நான் இங்கு காண்பது...
நோய் தாக்கினால் என்ன அதை எதிர்க்க நீங்கள் உடலளவிலும் மனதளவிலும் உங்களை உறுதியாக வைரமாக வைத்திருப்பதை என்னால் அறியமுடிகிறது..
கண்டிப்பாக நீங்கள் சொன்ன கூற்று உண்மைப்பா.... ஒரு விஷயத்தை கண்டு அதை மனதில் உள்வாங்கி ஆழ்ந்து அதை கருவாக்கி கதை எழுதுவது என்பது லேசுப்பட்ட விஷயமில்லை...
என்னால் வரமுடியவில்லை என்றாலும் பங்கு பெறமுடியவில்லை என்றாலும் நல்லபடி கூட்டம் நடைபெற என் அன்பு வாழ்த்துக்கள்...
உங்கள் உடல்நலம் முன்பிலும் அதிக ஆரோக்கியம் பெற்று மனமும் உற்சாகத்துடன் இருந்து இன்னும் நிறைய படைப்புகள் உங்கள் மூலம் காண நானும் காத்திருக்கிறேன் அன்பு பிரார்த்தனைகளுடன்....
உங்களின் கதையை படிக்க எதிர்ப்பார்த்து காத்திருக்கும்.....
அன்பு மஞ்சு![]()
![]()
அன்பு மஞ்சு
உங்கள் அன்பு எண்ணங்கள் என்னை ஊக்கப் படுத்துகின்றன. மற்றும் பலரின் விருப்பத்திற்கிணங்க இணயத்தில் என் நூல்களைக் கொளவனவு செய்யும் நாளும் விரைவில் வரும்.
நன்றியம்மா
- nilaaaபண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010
balakarthik wrote:தங்களது புத்தக வெள்யீட்டு விழா நல்லபடியாக நடைபெற எனது வாழ்த்துக்கள் அக்கா
நன்றி பாலகார்த்திக்!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|