ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்திலும் துடிக்கும் ஆண்மை

+10
Jiffriya
உதயசுதா
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
பூஜிதா
சிவா
ரபீக்
balakarthik
sino
செய்தாலி
14 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Empty மரணத்திலும் துடிக்கும் ஆண்மை

Post by செய்தாலி Mon 18 Oct 2010 - 16:16

First topic message reminder :

மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 640553272_add6fd6495

*உணவு உடல்நலம் உடுதுணி
அதிகார கவனிப்புக்கள்
அந்தி மாலைக் கருக்கலில்
வழியோரம் விழிவைத்து
என் வரவிற்காக தவம்மிருப்பு
என்னை உறக்காத இரவுகள்
என் இருபதுகளில்

*பிள்ளைக்கு அது வாங்கினிங்களா
இது வாங்கினிங்களா
புள்ள பால்குடிக்குது தூங்குது
குழந்தையின் விழிப்பிலும்
அழுகையிலும் உனது கவனங்கள்
எனக்கான உனது நேரமும்
உனக்கான என் காத்திருப்புகளும்
என் முப்பதுகளில்

*நமக்கு வயசுக்கு வந்த
பிள்ளைகள் இருக்கு
என்ன குறுப்புகள் வேண்டியிருக்கு
தள்ளிப் படுங்க என்றுசொல்லி
இருபதாண்டு படுக்கைவிரிப்பு
இரண்டானது என் நாற்பதுகளில்

*மருமகன் மருமகள் பிள்ளைகள்
பேரக்குழந்தைகள் என
அவர்களைச் சுற்றிய தருணங்களில்
உன் கவனிப்பற்று போகிறேன்
என் ஐம்பதுகளில்

*நாளத்தில் குருதியின் வேகம்குறைந்தும்
நோய்களும் அதன் மருந்துகளும்
நாற்காலி தருணங்கள்
உன் பேச்சு துணையற்ற
ஏகாந்த தனிமைகளும்
என் அறுபதுகளில்

*ஆசை அறுபது நாள்
மோஹம் முப்பது நாள்
பழமொழி வாக்குகள்
நரைவிழுந்தும் உடல் சுருங்கியும்
மங்காத உணர்வுகளும்
சுன்டாத உணர்ச்சிகளும்
என் எழுபதிலும்

*வயதுகளின் பேதம் சொல்லி
ஆசைகளை விரிசல் படுத்தாதீர்கள்
உடல் மரணத்திற்குப் பின்னும்
விரைப்பையில் துடிக்கின்ற
உயிரணுக்கள் போல்
மரணத்தின்முந்திய வினாடிகள் வரை
இருவதாம் பருவத்தின் அதே
உணர்வுகளும் உணர்சிகளும்
ஆண்மைக்குள் துடிக்கிறது


Last edited by செய்தாலி on Wed 27 Apr 2011 - 12:52; edited 1 time in total
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down


மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Empty Re: மரணத்திலும் துடிக்கும் ஆண்மை

Post by செய்தாலி Wed 27 Apr 2011 - 13:28

உதயசுதா wrote:பெண்களுக்கும் இதே நிலை இருக்கிறது.ஆனா அவங்களுக்கு இருக்கற கடமைகளும் பொறுப்புகளும் அவர்களை இந்த விஷயத்தில் தள்ளியே வைக்கிறது.வயது ஆக ஆக தங்களை யாரும் எதுவும் சொல்லி விட கூடாது என்பதில்தான் பெண்கள் அக்கறை காமிப்பார்கள்.ஆண்களை போல அவர்களது ஆசைகளை வயதான காலத்தில் வெளிப்படையாக சொல்லிவிட முடியாது .

உங்கள் கவிதை அருமை செய்யாது அலி

நீங்கள் சொல்ல்வது மறுக்க முடியாத உண்மை
உறவுகளுக்கும் ,ஊருக்கும் ,சமூகத்திற்கும் பயந்து
சில கட்டாய சந்தர்பங்களில் புறம் தள்ளப்படுகிறது நல்ல தாம்பத்தியம்

இதை சமூகமும் மனிதர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எழுதினேன்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Empty Re: மரணத்திலும் துடிக்கும் ஆண்மை

Post by செய்தாலி Wed 27 Apr 2011 - 13:29

Jiffriya wrote:
*வயதுகளின் பேதம் சொல்லி
ஆசைகளை விரிசல் படுத்தாதீர்கள்
உடல் மரணத்திற்குப் பின்னும்
விரைப்பையில் துடிக்கின்ற
உயிரணுக்கள் போல்
மரணத்தின்முந்திய வினாடிகள் வரை
இருவதாம் பருவத்தின் அதே
உணர்வுகளும் உணர்சிகளும்
ஆண்மைக்குள் துடிக்கிறது

அத்தனை வரிகளும் அருமை..இந்த வரிகளில் அதை மொத்தமாய் உணர்கிறேன்.. சூப்பருங்க

மிக்க நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Empty Re: மரணத்திலும் துடிக்கும் ஆண்மை

Post by செய்தாலி Wed 27 Apr 2011 - 13:30

thendral25 wrote:செய்தாலி நண்பரே,கலக்கிவிட்டீர்கள்,அருமயான கவிதை.உங்கள் கவிதை பணி சிறக்க வாழ்த்துகிறோம்

மிக்க நன்றி தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Empty Re: மரணத்திலும் துடிக்கும் ஆண்மை

Post by செய்தாலி Wed 27 Apr 2011 - 13:38

யாதுமானவள் wrote:
செய்தாலி wrote:

*
என்னை உறக்காத இரவுகள்
என் இருபதுகளில்
*
உனக்கான என் காத்திருப்புகளும்
என் முப்பதுகளில்
*
இருபதாண்டு படுக்கைவிரிப்பு
இரண்டானது என் நாற்பதுகளில்
*
உன் கவனிப்பற்று போகிறேன்
என் ஐம்பதுகளில்
*
உன் பேச்சு துணையற்ற
ஏகாந்த தனிமைகளும்
என் அறுபதுகளில்
*
மங்காத உணர்வுகளும்
சுண்டாத உணர்ச்சிகளும்
என் எழுபதிலும்
*
இருபதாம் பருவத்தின் அதே
உணர்வுகளும் உணர்சிகளும்
ஆண்மைக்குள் துடிக்கிறது


"மரணத்திலும் துடிக்கும் ஆண்மை" - தலைப்பே ஒரு கவிதை செய்தாலி.

ஆண்களின் ஒவ்வொரு நிலையிலும் அவன் நிலையை அழகாக மட்டுமல்ல மிகஆழமாக உரைத்திருக்கிறீர்.

ஈகரையில் திரு. கிரிகாசன் கவிதைகளை அவரின் சொல்நயத்தினையும் கற்பனை நயத்தினையும் கவிநடையையும் வெகுவாக ரசித்துப் படிப்பேன். அதை போல் தங்கள் கவிதைகளில் நடமாடும் நடைமுறை யாதார்த்தத்தையும் அதை அதே உணர்வோடு தாங்கள் கூறுவதையும் உணர்ந்து விரும்பிப் படிப்பேன்.

அருமையான கவிதைகள் படைக்கும் செய்தாலிக்கு வாழ்த்துக்கள்!


உண்மைதான் அசாத்தியமான சிந்தையும் ,ஆழமான கருத்துக்களும்
தொன்மை தமிழிலும் கவி படைப்பவர் திரு .கிரிகாசன்
நிறைய தளங்களில் அவர்களின் படைப்புகளை வாசித்து வருகிறேன்

என் வரிகளின் உயிர் நாடிகளை படம் பிடித்து காட்டி
அதன் உன்னத்தைதை சுட்டிக்காட்டிய உங்களுக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Empty Re: மரணத்திலும் துடிக்கும் ஆண்மை

Post by ஹாசிம் Wed 27 Apr 2011 - 15:24

எதார்த்தமான கவிதை உண்மைகள் தோழரே....பாராட்டுகள்


நேசமுடன் ஹாசிம்
மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Empty Re: மரணத்திலும் துடிக்கும் ஆண்மை

Post by செய்தாலி Wed 27 Apr 2011 - 16:52

ஹாசிம் wrote:எதார்த்தமான கவிதை உண்மைகள் தோழரே....பாராட்டுகள்

மிக்க நன்றி நண்பா


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Empty Re: மரணத்திலும் துடிக்கும் ஆண்மை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum