புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 12:07 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயர்ந்த பண்பு Poll_c10உயர்ந்த பண்பு Poll_m10உயர்ந்த பண்பு Poll_c10 
98 Posts - 49%
heezulia
உயர்ந்த பண்பு Poll_c10உயர்ந்த பண்பு Poll_m10உயர்ந்த பண்பு Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
உயர்ந்த பண்பு Poll_c10உயர்ந்த பண்பு Poll_m10உயர்ந்த பண்பு Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
உயர்ந்த பண்பு Poll_c10உயர்ந்த பண்பு Poll_m10உயர்ந்த பண்பு Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
உயர்ந்த பண்பு Poll_c10உயர்ந்த பண்பு Poll_m10உயர்ந்த பண்பு Poll_c10 
7 Posts - 4%
prajai
உயர்ந்த பண்பு Poll_c10உயர்ந்த பண்பு Poll_m10உயர்ந்த பண்பு Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
உயர்ந்த பண்பு Poll_c10உயர்ந்த பண்பு Poll_m10உயர்ந்த பண்பு Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
உயர்ந்த பண்பு Poll_c10உயர்ந்த பண்பு Poll_m10உயர்ந்த பண்பு Poll_c10 
2 Posts - 1%
Barushree
உயர்ந்த பண்பு Poll_c10உயர்ந்த பண்பு Poll_m10உயர்ந்த பண்பு Poll_c10 
2 Posts - 1%
cordiac
உயர்ந்த பண்பு Poll_c10உயர்ந்த பண்பு Poll_m10உயர்ந்த பண்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயர்ந்த பண்பு Poll_c10உயர்ந்த பண்பு Poll_m10உயர்ந்த பண்பு Poll_c10 
225 Posts - 52%
heezulia
உயர்ந்த பண்பு Poll_c10உயர்ந்த பண்பு Poll_m10உயர்ந்த பண்பு Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
உயர்ந்த பண்பு Poll_c10உயர்ந்த பண்பு Poll_m10உயர்ந்த பண்பு Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
உயர்ந்த பண்பு Poll_c10உயர்ந்த பண்பு Poll_m10உயர்ந்த பண்பு Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
உயர்ந்த பண்பு Poll_c10உயர்ந்த பண்பு Poll_m10உயர்ந்த பண்பு Poll_c10 
18 Posts - 4%
prajai
உயர்ந்த பண்பு Poll_c10உயர்ந்த பண்பு Poll_m10உயர்ந்த பண்பு Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
உயர்ந்த பண்பு Poll_c10உயர்ந்த பண்பு Poll_m10உயர்ந்த பண்பு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உயர்ந்த பண்பு Poll_c10உயர்ந்த பண்பு Poll_m10உயர்ந்த பண்பு Poll_c10 
2 Posts - 0%
Barushree
உயர்ந்த பண்பு Poll_c10உயர்ந்த பண்பு Poll_m10உயர்ந்த பண்பு Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உயர்ந்த பண்பு Poll_c10உயர்ந்த பண்பு Poll_m10உயர்ந்த பண்பு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர்ந்த பண்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 10, 2009 2:32 am

அடுத்தவர்களின் பூமியைச் சேர்த்துக் கொள்ளத்தானே நாடுகள் எல்லாம் போரிட்டுக் கொள்கின்றன.

அப்படி ஒரு போர் நடந்து கொண்டிருந்த சமயம்...

பிரெஞ்சுத் துருப்புகள் அப் போது ஜெர்மனியில் முகாமிட்டிருந்தன. அவர்களிடம் நிறையக் குதிரைகள் இருந்தன. அவைக ளுக்கெல்லாம் ஆகாரம் தேவைப்பட்டது. புது இடம் வேறு. என்ன செய்வதென்று யோசித்தார் படைத்தலைவர்.

ஒரு படைப்பிரிவின் அதிகாரியிடம் குதிரைகளுக்குத் தேவையான பு ல்லைக் கொண்டு வரும்படி ஆணையிட்டார். உடனே அந்த அதிகாரி தமது படைவீரர்களுடன் புல்லைத் தேடிப் புறப்பட்டார். ஒரு குறிப்பிட்ட இடத்திற்குப் போனார். அங்கே மரங்கள் மட்டுமே இருந்தன. அந்தப் பகுதி ஒரு சிறிய பள்ளத்தாக்கு. சுற்றிலும் குன்றுகள். சிறிது தூரத்தில் ஒரு சிறு குடிசை தெரிந்தது.

உடனே படை வீரர்கள் எல்லோரும் அங்கே விரைந்தார்கள்.

அந்த அதிகாரி தமது படைவீரர்களுள் ஒருவரிடம் அந்தக் குடிசையின் கதவைத் தட்டச் சொன்னார். தட்டப்பட்டதும் கதவு திறந்தது.

குடிசையில் இருந்து வெள்ளைத் தாடியோடு ஒரு பெரியவர் வெளியே வந்தார்.

படைத்தலைவர் அவரிடம், "ஐயா, எங்கள் குதிரைகளுக்குப் புல் தேவைப்படுகிறது. இந்தப் பகுதியில் நல்ல புல் எங்கே கிடைக்கும்? நீங்கள் இடத்தைக் காட்டினால் நாங்களே அறுத்துக் கொள்கிறோம்" என்றார்.

"சரி, என்னுடன் வாருங்கள்" என்று கூறிப் பெரியவர் புறப்பட்டார்.

காடுமேடு என்று நீண்ட தூரம் பெரியவர் போய்க் கொண்டிருந்தார். படைவீரர்களும் அவருடன் நடந்து கொண்டிருந்தார்கள். சுமார் ஒரு மணி நேரம் அப்படி நடந்திருப்பார்கள்.

போகும் வழியில் ஓர் இடத்தில் புல் நிறைந்திருந்தது. படைத்தலைவர் உடனே, "இது போதுமே, இந்த இடத்திலேயே நாங்கள் புல் அறுத்துக் கொள்கிறோம்" என்றார்.

உடனே பெரியவர், "இங்கே வேண்டாம். இன்னும் கொஞ்ச தூரம் போக வேண்டும். தயவு செய்து பொறுமையு டன் வாருங்கள்" என்றார்.
மீண்டும் பெரியவர் நடக்க ஆரம்பித்தார். படைவீரர்கள் சலிப்புடன் தொடர்ந்தார்கள்.

புல் நிறைந்த பல இடங்கள் மீண்டும் வந்தன. இருந்தாலும் அந்தப் பெரியவர் "அவையெல்லாம் வேண்டாம்" என்று கூறி, கடைசியில் ஒரு புல் நிலத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கே போனதும் பெரியவர், "இந்த இடத்தில் நீங்கள் எவ்வளவு புல் வேண்டுமானாலும் அறுத்துக் கொள்ளலாம்" என்றார்.

உடனே வீரர்கள் புற்களை அறுத்து மூட்டை கட்டிக் கொண்டுப் புறப்பட்டார்கள். புறப்படும் சமயம் அந்தப் படைத்தலைவர் பெரியவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.

"பெரியவரே, ஏன் அனாவசியமாக எங்களை இவ்வளவு தூரம் நடக்க வைத்தீர்கள்? வழியில் ஏராளமாகப் புல் நிலங்கள் இருந்தனவே. அங்கெல்லாம் நாம் அறுத்திருக்கலாமே?"

அதற்கு அந்தப் பெரியவர் அமைதியாக, "உண்மைதான் வீரர்களே. வழியில் நிறைய நிலங்கள் இருந்தன. ஆனால் அவையெல்லாம் எனக்குச் சொந்தமில்லையே. இந்த நிலம் மட்டும் தான் என்னுடையது" என்று கூறியதும் படை வீரர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் வாய் பிளந்து நின்றார்கள்.


தென்கச்சி சுவாமிநாதன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக