புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
Ammu Swarnalatha | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
மனித சமுகமானது தம் மனம் கூறிய வழிகளில் நடந்து சென்று அமைதி எனும் இலக்கை அடைய முயற்சி செய்கிறது. இதில் பலர் அமைதிக்காக கேளிக்கையும், உணர்ச்சியூட்டும் போதை பொருட்களையும், மற்றும் பல பலவினங்களுக்கம் அடிமையாகி அதன் அடிப்படையில் அமைதியை அடைய முற்படுகின்றனர்.
உணர்ச்சியூட்டும் போதை பொருட்களால் மன அமைதியை இந்த மனிதசமூகம் அடைந்திருக்கின்றதா என்றால் மாறாக அடையவில்லை என்பது தான் எல்லோருடைய மனமளிக்கும் பதிலாகும். அதற்குப் பதிலாக தன் வாழ்க்கை எனும் வசந்தத்தை அந்த பொருட்களுக்கு பலியிட்டு உள்ள அமைதியையும் தொலைத்திருக்கிறோம் என்பது தான் இந்த சமூகம் நமக்களிக்கும் பதிலாகும்.
புகைபழக்கம், குடி போன்ற போதை பொருட்களின் வாழ்க்கையின் முன்னுரையாக ஏற்றவர்கள் அதுவே அவர்களின் வாழ்க்கையின் முடிவுரையாக்கியதே நாம் சமூகத்தில் காண்கிறோம். புகைபழக்கம் அடிமையாக்குமே தவிர நம் பிரச்சனைகளிலிருந்து சுதந்திரப்படுத்தவில்லை.
வெண்புகை ஊதுகுழல் - நல் வாழ்வின் எரிகுழல் என்ற பொன் மொழிக்கேற்றார் போல் புகைபழக்கம் நம்மை அடிமையாக்கி நல்சுகம் தரும் வாழ்வினை அதற்கு பலியிடுகிறோம். சிறு பிரச்சனைகளுக்காக புகைபழக்கத்தை நாடும் போது நம்முடைய நல்வாழக்கையே பிரச்சனைக்குரியவனவாகிவிடுகின்றன.
நம்மனம் பிரச்சனைகள், குழப்பங்கள், கவலைகள் போன்ற பீடிகைகளிலிருந்து விடுதலையடைவதற்கு நாடும் சாதனமே புகைப்பழக்கம், மற்றும் குடிப்பழக்கம் ஆகும். மாறாக இவை மனதிற்கு சிறிய ஒய்வினை கொடுத்துவிட்டு அவைகளுக்கு நம்மை அடிமைப்படுத்துகின்றன.
புகைபழக்கம் மற்றம் குடிப்பழக்கத்திற்கான அடிமைத்தம் இயற்கைக்கு புறம்பான செயல்
இறந்த மனிதனை எரிப்பதுதான் வழக்கம்
வாழும் மனிதன் எரிவது என்ன பழக்கம்
என்ற பொன்மொழிக்கேற்ப மனிதன் இறப்பது என்பது ஒரு இயற்கையான செயலாக அமையவேண்டும் என்பதே இந்த மானுடம் விரும்புகிறது.
ஆனால் நாம் உடலின் உறுப்புகளை தீய பழக்கத்தின் காரணமாக அதன் செயல்பாட்டிற்கு ஊருவிளைவித்து நம்மை சேதப்படுத்திக் கொள்வது நம்மை நாமே எரிவதற்குச் சமமாகிறது.
ஆதலால் புகைபழக்கம் மற்றும் குடிபழக்கத்திற்கான அடிமைத்தனம் இயற்கைக்கு புறம்பான செயல்.
புகைபழக்கம் மற்றும் குடிப்பழக்கத்தின் அடிமை
மனித உழைப்பை உறிஞ்சும் ஒர் அரக்கன்
உழைத்து உழைத்து உயர்ந்தோர் வாழ்வர்
ஊதிஊதி புகைத்தோர் மாய்வர்
என்ற பொன்மொழிக்கேற்ப உழைப்பில் கிடைத்த செல்வத்தை புகைப்பழக்கம் மற்றும் குடிபழக்கத்தில் இழந்து நம் குடும்ப சந்தோஷத்தை அதற்கு பலியிடுவது அறிவின்மையன்றோ.
ஆதலால் நம்முடைய சந்தோஷம் மற்றும் குடும்ப நலனுக்காக நாம் அதை நம்மிடத்திலிருந்து புறக்கணிக்க வேண்டும்
புன்னகை தவழ விரும்பும் உதடுகளில்
வெண்புகை நாடுவது எதற்கு.
என்ற பொன்மொழியை வாழ்வில் கடைபிடித்து நாம் வாழ்வின் முழு சந்தோஷத்தையும் அனுபவிப்பது தான் அறிவுடைமையாகும்.
புகைப்பழக்கம் மற்றும் குடிப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் -
முக்கியமான நகரங்களில் புனர்வாழ்வு மையங்கள் அமைந்துள்ளன. அதாவது போதைப் பொருள் புனர்வாழ்வு மையம் இவற்றை அணுகி தகுந்த ஆலோசனை மற்றும் உயரிய சிகிச்சை பெறுவதன் வாயிலாக நாம் இவற்றிலிருந்து விடுபடலாம்.
தியானம் ஒர் அரிய பயிற்சி
தியானத்தின் வாயிலாக இவற்றிலிருந்து நாம் விடுபடலாம். தொடந்து வாழ்க்கையில் தியானபயிற்சியை அணுகுவதன் வாயிலாக அந்த போதை தரும் மனதிலிருந்து தப்பிக்கலாம்.
கிண்ணம்"மது" கைசேர்ந்தால்
அது நல்கும் போதை - இதை தவிர்த்து
தியான"மது" (தியானம்+அது) வாழ்வினைந்தால்
அது மனங்கடக்கும் பாதை.
என்ற பொன்மொழியை வாழ்வில் ஏற்று தியானத்தின் வாயிலாக அவற்றை கடந்து செல்லலாம்.
தொடர்வண்டி புகைவிட்டால் முன்னோக்கி போகும்
தொடந்து நாம் புகைவிட்டால் வாழ்வு என்னவாகும்?
புகைவண்டி புகைவிடும் பொழுது அது முன்னோக்கிச் சென்று அடையவேண்டிய இலக்கை அடைகிறது. தொடர்ந்து நாம் புகைவிடும் பொழுது நம்முடைய வாழ்வு அடைய வேண்டிய இலக்கை அடையாமல் திசைமாறிச் சென்று கவலை மற்றும் விரக்தி போன்றவற்றிற்கு. அடிமையாக்கி விடுகிறது மேலும்
வாகனம் புகையினால் விளைந்தது மாசு - வெண்
புகையினால் கரைந்தது காசு.
என்பதற்கேற்றவாறு எவ்வளவு உழைத்து சம்பாதித்தாகும் பற்றாக்குறையை உண்டாக்கிவிடுகிறது.
ஆதலில் இந்து தீய பழக்கமான குடி மற்றும் புகைப்பழக்கம் நம் மனித குலத்தைவிட்டே விரட்டும் போது நம் மனித இனம் முழுமையான சுகம், சாந்தியை அனுபவம் செய்யும்.
இந்த சமுதாயக் கட்டுரையை எனது 10,000 - மாவது பதிவாக வெளியிடுவதில் பெருமையடைகிறேன்! படிப்பதோடு நிறுத்தாமல் அனைவரும் பலனடைய வேண்டுகிறேன்.
மனித சமுகமானது தம் மனம் கூறிய வழிகளில் நடந்து சென்று அமைதி எனும் இலக்கை அடைய முயற்சி செய்கிறது. இதில் பலர் அமைதிக்காக கேளிக்கையும், உணர்ச்சியூட்டும் போதை பொருட்களையும், மற்றும் பல பலவினங்களுக்கம் அடிமையாகி அதன் அடிப்படையில் அமைதியை அடைய முற்படுகின்றனர்.
உணர்ச்சியூட்டும் போதை பொருட்களால் மன அமைதியை இந்த மனிதசமூகம் அடைந்திருக்கின்றதா என்றால் மாறாக அடையவில்லை என்பது தான் எல்லோருடைய மனமளிக்கும் பதிலாகும். அதற்குப் பதிலாக தன் வாழ்க்கை எனும் வசந்தத்தை அந்த பொருட்களுக்கு பலியிட்டு உள்ள அமைதியையும் தொலைத்திருக்கிறோம் என்பது தான் இந்த சமூகம் நமக்களிக்கும் பதிலாகும்.
புகைபழக்கம், குடி போன்ற போதை பொருட்களின் வாழ்க்கையின் முன்னுரையாக ஏற்றவர்கள் அதுவே அவர்களின் வாழ்க்கையின் முடிவுரையாக்கியதே நாம் சமூகத்தில் காண்கிறோம். புகைபழக்கம் அடிமையாக்குமே தவிர நம் பிரச்சனைகளிலிருந்து சுதந்திரப்படுத்தவில்லை.
வெண்புகை ஊதுகுழல் - நல் வாழ்வின் எரிகுழல் என்ற பொன் மொழிக்கேற்றார் போல் புகைபழக்கம் நம்மை அடிமையாக்கி நல்சுகம் தரும் வாழ்வினை அதற்கு பலியிடுகிறோம். சிறு பிரச்சனைகளுக்காக புகைபழக்கத்தை நாடும் போது நம்முடைய நல்வாழக்கையே பிரச்சனைக்குரியவனவாகிவிடுகின்றன.
நம்மனம் பிரச்சனைகள், குழப்பங்கள், கவலைகள் போன்ற பீடிகைகளிலிருந்து விடுதலையடைவதற்கு நாடும் சாதனமே புகைப்பழக்கம், மற்றும் குடிப்பழக்கம் ஆகும். மாறாக இவை மனதிற்கு சிறிய ஒய்வினை கொடுத்துவிட்டு அவைகளுக்கு நம்மை அடிமைப்படுத்துகின்றன.
புகைபழக்கம் மற்றம் குடிப்பழக்கத்திற்கான அடிமைத்தம் இயற்கைக்கு புறம்பான செயல்
இறந்த மனிதனை எரிப்பதுதான் வழக்கம்
வாழும் மனிதன் எரிவது என்ன பழக்கம்
என்ற பொன்மொழிக்கேற்ப மனிதன் இறப்பது என்பது ஒரு இயற்கையான செயலாக அமையவேண்டும் என்பதே இந்த மானுடம் விரும்புகிறது.
ஆனால் நாம் உடலின் உறுப்புகளை தீய பழக்கத்தின் காரணமாக அதன் செயல்பாட்டிற்கு ஊருவிளைவித்து நம்மை சேதப்படுத்திக் கொள்வது நம்மை நாமே எரிவதற்குச் சமமாகிறது.
ஆதலால் புகைபழக்கம் மற்றும் குடிபழக்கத்திற்கான அடிமைத்தனம் இயற்கைக்கு புறம்பான செயல்.
புகைபழக்கம் மற்றும் குடிப்பழக்கத்தின் அடிமை
மனித உழைப்பை உறிஞ்சும் ஒர் அரக்கன்
உழைத்து உழைத்து உயர்ந்தோர் வாழ்வர்
ஊதிஊதி புகைத்தோர் மாய்வர்
என்ற பொன்மொழிக்கேற்ப உழைப்பில் கிடைத்த செல்வத்தை புகைப்பழக்கம் மற்றும் குடிபழக்கத்தில் இழந்து நம் குடும்ப சந்தோஷத்தை அதற்கு பலியிடுவது அறிவின்மையன்றோ.
ஆதலால் நம்முடைய சந்தோஷம் மற்றும் குடும்ப நலனுக்காக நாம் அதை நம்மிடத்திலிருந்து புறக்கணிக்க வேண்டும்
புன்னகை தவழ விரும்பும் உதடுகளில்
வெண்புகை நாடுவது எதற்கு.
என்ற பொன்மொழியை வாழ்வில் கடைபிடித்து நாம் வாழ்வின் முழு சந்தோஷத்தையும் அனுபவிப்பது தான் அறிவுடைமையாகும்.
புகைப்பழக்கம் மற்றும் குடிப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் -
முக்கியமான நகரங்களில் புனர்வாழ்வு மையங்கள் அமைந்துள்ளன. அதாவது போதைப் பொருள் புனர்வாழ்வு மையம் இவற்றை அணுகி தகுந்த ஆலோசனை மற்றும் உயரிய சிகிச்சை பெறுவதன் வாயிலாக நாம் இவற்றிலிருந்து விடுபடலாம்.
தியானம் ஒர் அரிய பயிற்சி
தியானத்தின் வாயிலாக இவற்றிலிருந்து நாம் விடுபடலாம். தொடந்து வாழ்க்கையில் தியானபயிற்சியை அணுகுவதன் வாயிலாக அந்த போதை தரும் மனதிலிருந்து தப்பிக்கலாம்.
கிண்ணம்"மது" கைசேர்ந்தால்
அது நல்கும் போதை - இதை தவிர்த்து
தியான"மது" (தியானம்+அது) வாழ்வினைந்தால்
அது மனங்கடக்கும் பாதை.
என்ற பொன்மொழியை வாழ்வில் ஏற்று தியானத்தின் வாயிலாக அவற்றை கடந்து செல்லலாம்.
தொடர்வண்டி புகைவிட்டால் முன்னோக்கி போகும்
தொடந்து நாம் புகைவிட்டால் வாழ்வு என்னவாகும்?
புகைவண்டி புகைவிடும் பொழுது அது முன்னோக்கிச் சென்று அடையவேண்டிய இலக்கை அடைகிறது. தொடர்ந்து நாம் புகைவிடும் பொழுது நம்முடைய வாழ்வு அடைய வேண்டிய இலக்கை அடையாமல் திசைமாறிச் சென்று கவலை மற்றும் விரக்தி போன்றவற்றிற்கு. அடிமையாக்கி விடுகிறது மேலும்
வாகனம் புகையினால் விளைந்தது மாசு - வெண்
புகையினால் கரைந்தது காசு.
என்பதற்கேற்றவாறு எவ்வளவு உழைத்து சம்பாதித்தாகும் பற்றாக்குறையை உண்டாக்கிவிடுகிறது.
ஆதலில் இந்து தீய பழக்கமான குடி மற்றும் புகைப்பழக்கம் நம் மனித குலத்தைவிட்டே விரட்டும் போது நம் மனித இனம் முழுமையான சுகம், சாந்தியை அனுபவம் செய்யும்.
இந்த சமுதாயக் கட்டுரையை எனது 10,000 - மாவது பதிவாக வெளியிடுவதில் பெருமையடைகிறேன்! படிப்பதோடு நிறுத்தாமல் அனைவரும் பலனடைய வேண்டுகிறேன்.
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
சிவா மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும்பொழுது, ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் நான் வாழ்ந்துவிட்டேன், அதனால் எனக்கு மற்றவர்கள் எப்படி வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்ல என்னால் முடிகிறது என்று கூறுகிறார்
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
kirupairajah wrote:சிவா மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும்பொழுது, ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் நான் வாழ்ந்துவிட்டேன், அதனால் எனக்கு மற்றவர்கள் எப்படி வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்ல என்னால் முடிகிறது என்று கூறுகிறார்
ஆமா ஆமா அவரு ரொமப நல்லவருண்ணா
- paarthaa077பண்பாளர்
- பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009
சிவா wrote:paarthaa077 wrote:வாழ்த்துகள் சிவா சார், முயர்ச்சி செய்கிறேன்..
எதற்கு முயற்சி செய்யப் போகிறீர்கள் பார்தா
படிப்பதோடு நிருத்தாமல் பலனடயவும் முயர்ச்சி செய்கிறேன் சிவா சார்...
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|