Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழரின் படை- 1 முதல் 100 வரை
+8
அப்புகுட்டி
nandhtiha
வழிப்போக்கன்
வள்ளியப்பன்
kirikasan
பிளேடு பக்கிரி
அலட்டல் அம்பலத்தார்
நிசாந்தன்
12 posters
Page 13 of 13
Page 13 of 13 • 1, 2, 3 ... 11, 12, 13
தமிழரின் படை- 1 முதல் 100 வரை
First topic message reminder :
1956ல் இலங்கையின்
அரசாங்க மொழியாகச் சிங்களத்தை அறிவிக்க முற்பட்டார்கள். தந்தை செல்வாவின் தலைமையில்
தமிழர்கள் அறவழிப் போராட்டம் நடாத்தினர். காலே ஃபேஸ் விடுதி வழியாக சென்றார்கள். கொழும்பு
துறைமுகம் அருகில் தான் உள்ளது. பணிகளை முடித்துக் கொண்டு சிங்கள பணியாளர்கள் எதிர்பட்டனர்.
பேனர்களில் எழுதப்பட்டிருந்த வாசகங்களைப் பார்த்து அதிர்ந்தனர்.
சிங்கள நாட்டில்
சிங்களத்தை ஆட்சி மொழியாக கொண்டுவர தமிழர்கள் எதிர்ப்பதா? ஒருவரையும் விடக்கூடாது என
முடிவெடுத்து, கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்து, தாக்கத் தொடங்கினர். சிறிது நேரத்தில்,
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்களவர்கள் திரண்டுவிட்டனர். எக்காரணம் கொண்டும் திருப்பித்
தாக்கக் கூடாது என, தந்தை செல்வா தடுத்துவிட்டார். தமிழர்கள் சிதறி அங்கும் இங்கும்
ஓடினர். ஒளிந்து கொள்ளத்தான் ஒரு இடமும் கிடைக்கவில்லை. மனோகரன், வசீகரன் தந்தை செல்வாவின்
மகன்கள் இருவரும் தூக்கிவீசப்பட்டார்கள்..
இத்தாக்குதல்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மட்டும் தாக்கவில்லை, அனைத்து தமிழர்களின் வீடுகளிலும்
கடைகளிலும் புகுந்து தாக்கினார்கள், சூரையாடினார்கள். பேருந்து, ஆட்டோ மிதிவண்டியில்
செல்கின்ற தமிழர்கள் ஒருவரையும் விடவில்லை. இந்த தாக்குதலை கவனித்துப் பார்த்தால் நன்றாக
புரியும்… இந்த வெறி திடீரென தோன்றியது அல்ல. பல ஆண்டுகளாக, அவர்களின் மனதில் கனத்துக்
கொண்டிருந்த நெருப்பு, கிடைத்த சிறு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எரிமலையாக வெடித்தது.
தமிழன் எங்கெல்லாம் வசிக்கிறான், அவன் வீடு எண், கடைகள் எக்கெல்லாம் உள்ளது என சுலபமாக
கண்டுபிடித்து தாக்கினார்கள்.
ஆயினும், போராட்டக்
குழு, நாடாளுமன்றத்தை அடைந்தது. பிரதமர் பண்டாரநாயக்காவின் அலுவலகத்திற்குள் இரத்தம்
சொட்ட சொட்ட அமிர்தலிங்கமும், சுந்தரலிங்கமும் நுழைந்தனர். தங்களின் கருத்தை மனுவில்
குறிப்பிட்டு பிரதமரிடம் கொடுத்தனர். அவர்கள் சென்றபின், அது குப்பைத்தொட்டிக்கு சென்றது.
அன்று மாலை ஐந்து மணிக்கு தந்தை செல்வா, சத்தியாகிரக போராட்டத்தை திரும்பப் பெற்றார்.
1956ல் இலங்கையின்
அரசாங்க மொழியாகச் சிங்களத்தை அறிவிக்க முற்பட்டார்கள். தந்தை செல்வாவின் தலைமையில்
தமிழர்கள் அறவழிப் போராட்டம் நடாத்தினர். காலே ஃபேஸ் விடுதி வழியாக சென்றார்கள். கொழும்பு
துறைமுகம் அருகில் தான் உள்ளது. பணிகளை முடித்துக் கொண்டு சிங்கள பணியாளர்கள் எதிர்பட்டனர்.
பேனர்களில் எழுதப்பட்டிருந்த வாசகங்களைப் பார்த்து அதிர்ந்தனர்.
சிங்கள நாட்டில்
சிங்களத்தை ஆட்சி மொழியாக கொண்டுவர தமிழர்கள் எதிர்ப்பதா? ஒருவரையும் விடக்கூடாது என
முடிவெடுத்து, கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்து, தாக்கத் தொடங்கினர். சிறிது நேரத்தில்,
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்களவர்கள் திரண்டுவிட்டனர். எக்காரணம் கொண்டும் திருப்பித்
தாக்கக் கூடாது என, தந்தை செல்வா தடுத்துவிட்டார். தமிழர்கள் சிதறி அங்கும் இங்கும்
ஓடினர். ஒளிந்து கொள்ளத்தான் ஒரு இடமும் கிடைக்கவில்லை. மனோகரன், வசீகரன் தந்தை செல்வாவின்
மகன்கள் இருவரும் தூக்கிவீசப்பட்டார்கள்..
இத்தாக்குதல்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மட்டும் தாக்கவில்லை, அனைத்து தமிழர்களின் வீடுகளிலும்
கடைகளிலும் புகுந்து தாக்கினார்கள், சூரையாடினார்கள். பேருந்து, ஆட்டோ மிதிவண்டியில்
செல்கின்ற தமிழர்கள் ஒருவரையும் விடவில்லை. இந்த தாக்குதலை கவனித்துப் பார்த்தால் நன்றாக
புரியும்… இந்த வெறி திடீரென தோன்றியது அல்ல. பல ஆண்டுகளாக, அவர்களின் மனதில் கனத்துக்
கொண்டிருந்த நெருப்பு, கிடைத்த சிறு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எரிமலையாக வெடித்தது.
தமிழன் எங்கெல்லாம் வசிக்கிறான், அவன் வீடு எண், கடைகள் எக்கெல்லாம் உள்ளது என சுலபமாக
கண்டுபிடித்து தாக்கினார்கள்.
ஆயினும், போராட்டக்
குழு, நாடாளுமன்றத்தை அடைந்தது. பிரதமர் பண்டாரநாயக்காவின் அலுவலகத்திற்குள் இரத்தம்
சொட்ட சொட்ட அமிர்தலிங்கமும், சுந்தரலிங்கமும் நுழைந்தனர். தங்களின் கருத்தை மனுவில்
குறிப்பிட்டு பிரதமரிடம் கொடுத்தனர். அவர்கள் சென்றபின், அது குப்பைத்தொட்டிக்கு சென்றது.
அன்று மாலை ஐந்து மணிக்கு தந்தை செல்வா, சத்தியாகிரக போராட்டத்தை திரும்பப் பெற்றார்.
நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
தமிழரின் படை-97
சந்திரிகாவின் பதவிக்காலம் நொவம்பர் 2005 அன்று முடிவுக்கு வந்தது.
இலங்கை அரசியல் அமைப்புச் சட்டப்படி ஒருவர் அடுத்தடுத்து இருமுறை மட்டுமே அதிபராக இருக்கலாம். எனவே சந்திரிகா தேர்தலில் போட்டியிட இயலாது. தனது தம்பி அணுர பண்டாரநாயகாவை நிறுத்தலாம் என யோசித்தார். ஆனால், பிரதமர் மகிந்த ராஜபக்சேவிற்கு கட்சியில் செல்வாக்கு அதிகம். ஆகையால் அவரே அதிபர் பதவிக்கான வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டார்.
இம்முறை எப்பாடுபட்டாவது அதிபர் பதவியை பெற்றுவிட களத்தில் குதித்தார் இரணில் விக்கிரமசிங்கே. ஆனால் புலிகள் அமைப்பு தமிழர்களை தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்றது. தமிழர் பகுதிகளில் யாரும் வாக்களிக்கவில்லை.
அத்தோடு இரணில் வெற்றி பெறுவது கடினமானது. மகிந்த ராசபக்சே வெற்றி பெற்றார். மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இரணில் தோல்வியடைந்தார்.
நொவம்பர் 19,2005 அன்று மகிந்த இராசபக்சே அதிபர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
இலங்கை அரசியல் அமைப்புச் சட்டப்படி ஒருவர் அடுத்தடுத்து இருமுறை மட்டுமே அதிபராக இருக்கலாம். எனவே சந்திரிகா தேர்தலில் போட்டியிட இயலாது. தனது தம்பி அணுர பண்டாரநாயகாவை நிறுத்தலாம் என யோசித்தார். ஆனால், பிரதமர் மகிந்த ராஜபக்சேவிற்கு கட்சியில் செல்வாக்கு அதிகம். ஆகையால் அவரே அதிபர் பதவிக்கான வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டார்.
இம்முறை எப்பாடுபட்டாவது அதிபர் பதவியை பெற்றுவிட களத்தில் குதித்தார் இரணில் விக்கிரமசிங்கே. ஆனால் புலிகள் அமைப்பு தமிழர்களை தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்றது. தமிழர் பகுதிகளில் யாரும் வாக்களிக்கவில்லை.
அத்தோடு இரணில் வெற்றி பெறுவது கடினமானது. மகிந்த ராசபக்சே வெற்றி பெற்றார். மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இரணில் தோல்வியடைந்தார்.
நொவம்பர் 19,2005 அன்று மகிந்த இராசபக்சே அதிபர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
தமிழரின் படை-98
ஆட்சிக்கு வந்ததும் பாதுகாப்புத் துறையையும், நிதித்துறையையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார் மகிந்தா.
ரிசம்பர் 2005. சிங்கள இராணுவம் தமிழர் பகுதியில் தாக்குதல் தொடுத்தது. புலிகள் பதில் தாக்குதல் தொடுத்தனர். இராணுவ முகாம்கள் மீது. 150 இராணுவ வீரர்கள் அந்த ஒரு மாதத்தில் இறந்துபோயினர்.
பிப்ரவரி 2006 இறுதியில் யெனிவாவிற்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் மகிந்தா. இது ஒரு கண்துடைப்பு என்று மகிந்தாவும் பிரபாகரனும் நன்கு அறிந்திருந்தனர்.
ஏப்ரல் 25,2006, கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையகம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. தலைமைத் தளபதி, லெப்.ஜென்ரல் சரத் ஃபொன்சேகா ஆழ்ந்த யோசனையில் இருந்தார். புலிகளை எப்படி அழிப்பது என்று தீவிர யோசனையில் இருந்தார். மதிய உணவிற்காக தனது காரில் ஏறி சென்றுக் கொண்டிருந்தார். செல்லும் வழியில் இராணுவ மருத்துவமனை இருந்தது. அங்கு ஒரு கர்ப்பவதி. வயிற்றில் குழந்தைக்கு பதிலாக வெடிமருந்து. கண்ணிமைக்கும் நேரத்தில் ஃபொன்சேகாவின் கார் மீது பாய முயன்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஃபொன்சேகாவின் கார் முன்னால் சென்றுக் கொண்டிருந்த பாதுகாப்பு மோட்டார் சைக்கிள் அவளை தள்ளிவிட்டது. வெடிச்சத்தம் சுற்றுவட்டாரத்தை அதிரச்செய்தது. ஃபொன்சேகாவிற்கு பலத்த காயம்.
ஃபொன்சேகாவைத் தூக்கிக் கொண்டு இராணுவ மருத்துவமனைக்கு சென்றார்கள். அங்கிருந்து கொழும்பு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். பின் சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்வது நல்லது என்று கூறப்பட்டதால், அவர் சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் மட்டுமே பிழைத்தார். அவருடன் இருந்த மற்ற ஒன்பது பேரும் பரலோகம் அடைந்தனர்.
எல்லோரும் தெரிந்துக் கொள்ள விரும்பியது, இந்தியா மற்றும் அமெரிக்கா உள்பட, இதைத்தான். ஐந்து அடுக்கு பாதுகாப்பு கொண்ட இராணுவத் தலைமையகத்திற்குள் எப்படி புலிகளால் ஊடுருவ முடிந்தது?
ரிசம்பர் 2005. சிங்கள இராணுவம் தமிழர் பகுதியில் தாக்குதல் தொடுத்தது. புலிகள் பதில் தாக்குதல் தொடுத்தனர். இராணுவ முகாம்கள் மீது. 150 இராணுவ வீரர்கள் அந்த ஒரு மாதத்தில் இறந்துபோயினர்.
பிப்ரவரி 2006 இறுதியில் யெனிவாவிற்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் மகிந்தா. இது ஒரு கண்துடைப்பு என்று மகிந்தாவும் பிரபாகரனும் நன்கு அறிந்திருந்தனர்.
ஏப்ரல் 25,2006, கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையகம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. தலைமைத் தளபதி, லெப்.ஜென்ரல் சரத் ஃபொன்சேகா ஆழ்ந்த யோசனையில் இருந்தார். புலிகளை எப்படி அழிப்பது என்று தீவிர யோசனையில் இருந்தார். மதிய உணவிற்காக தனது காரில் ஏறி சென்றுக் கொண்டிருந்தார். செல்லும் வழியில் இராணுவ மருத்துவமனை இருந்தது. அங்கு ஒரு கர்ப்பவதி. வயிற்றில் குழந்தைக்கு பதிலாக வெடிமருந்து. கண்ணிமைக்கும் நேரத்தில் ஃபொன்சேகாவின் கார் மீது பாய முயன்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஃபொன்சேகாவின் கார் முன்னால் சென்றுக் கொண்டிருந்த பாதுகாப்பு மோட்டார் சைக்கிள் அவளை தள்ளிவிட்டது. வெடிச்சத்தம் சுற்றுவட்டாரத்தை அதிரச்செய்தது. ஃபொன்சேகாவிற்கு பலத்த காயம்.
ஃபொன்சேகாவைத் தூக்கிக் கொண்டு இராணுவ மருத்துவமனைக்கு சென்றார்கள். அங்கிருந்து கொழும்பு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். பின் சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்வது நல்லது என்று கூறப்பட்டதால், அவர் சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் மட்டுமே பிழைத்தார். அவருடன் இருந்த மற்ற ஒன்பது பேரும் பரலோகம் அடைந்தனர்.
எல்லோரும் தெரிந்துக் கொள்ள விரும்பியது, இந்தியா மற்றும் அமெரிக்கா உள்பட, இதைத்தான். ஐந்து அடுக்கு பாதுகாப்பு கொண்ட இராணுவத் தலைமையகத்திற்குள் எப்படி புலிகளால் ஊடுருவ முடிந்தது?
நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
தமிழரின் படை-99
தாக்குதலுக்கு பச்சைக் கொடி காட்டினார் மகிந்தா இராசபக்சே. மே 2006, வடகிழக்கு பிரதேசங்கள் மீது உலங்கு வானூர்திகள் பறந்தவாறே குண்டு மழைப் பொழிய ஆரம்பித்தன. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடும்போது கூட தமிழர்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொண்டனர். சிங்கள ஆட்சியாளர்கள் எத்தனை பேர் மாறினாலும் சரி, அவர்கள் அனைவரிடமும் ஒரு ஒற்றுமை உண்டு. புலிகள் எங்காவது தாக்கிவிட்டார்களா? புலிகள் மீது கோபமா? தாக்கு அப்பாவி தமிழ் மக்களை.
பத்து பேர் இறந்து போனார்கள். விடுதலைப் புலிகள் கோபமடைந்தனர். என்ன பெட்டைத்தனமாக, அப்பவி மக்கள் மீது தாக்குதல் தொடுப்பது? அவர்கள் நமது மக்கள். இதற்கு பதிலடி கொடுத்தே தீர வேண்டும். அதே மே மாதம், யாழ்ப்பாணத்தில் உள்ள கப்பல் தளத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல்கள் மீது புலிகள் தாக்குதல் நடாத்தினர். அதே மாதம் 19 அன்று ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளை தீவிரவாத இயக்கமாக அறிவித்து தடை செய்தது. புலிகளின் வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டன. சூன் மாதம், ஓஸ்லோ, நோர்வேயில் நடக்க இருந்த அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்து போனது.
சூன் 26,2006. ஃபொன்சேக இன்னமும் மருத்துவனமையில் போராடிக் கொண்டிருந்தார். அவர்க்கு பதிலாக அவர்க்கு கீழ்நிலையில் இருந்த மேஜர் ஜெனரல் பரமி குலதுங்க பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தனர். வீட்டிலிருந்து இராணுவ முகாமை நோக்கி காரில் சென்றுக் கொண்டிருந்த அவர் மீது திடீரென்று ஒரு பைக் வந்து மோதியது. வெடித்துச் சிதறினார் குலதுங்க.
மாவிலாறு. கிழக்கு மாகாணத்தில் இருக்கும் பகுதி. இங்குள்ள அணை மூலமாக பிரச்சனை ஆரம்பமானது. தண்ணீரை யார் பகிர்ந்துக் கொள்வது? தமிழர்களா? சிங்களவர்களா? தமிழர்கள் அணையைக் கைப்பற்றினர்.
சிங்களர்களுக்கு ஆதரவாக மகிந்த வந்தார். அவருக்கு பின்னால், சிங்கள இராணுவம். தமிழர்களுக்கு யாரும் இல்லையா என்ற நிலையில், புலிகள் தமிழர்களுக்காக களத்தில் இறங்கினர். இலங்கை விமானங்கள் மாவிலாறைத் தாக்கியது. ஓகஸ்ட் 8. அணையிலிருந்து தண்ணீர் விடுவிக்கப்பட்டது. கொண்டு வந்த மற்ற குண்டுகளை சும்மாவா திருப்பி எடுத்துச் செல்ல முடியும்? தமிழர்கள் வாழும் பகுதிகளில் வீசினர். புலிகள் அங்கிருந்து அகல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். வெகுகாலத்திற்கு பின் சிங்களர்களுக்கு ஒரு சிறு வெற்றி.
பத்து பேர் இறந்து போனார்கள். விடுதலைப் புலிகள் கோபமடைந்தனர். என்ன பெட்டைத்தனமாக, அப்பவி மக்கள் மீது தாக்குதல் தொடுப்பது? அவர்கள் நமது மக்கள். இதற்கு பதிலடி கொடுத்தே தீர வேண்டும். அதே மே மாதம், யாழ்ப்பாணத்தில் உள்ள கப்பல் தளத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல்கள் மீது புலிகள் தாக்குதல் நடாத்தினர். அதே மாதம் 19 அன்று ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளை தீவிரவாத இயக்கமாக அறிவித்து தடை செய்தது. புலிகளின் வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டன. சூன் மாதம், ஓஸ்லோ, நோர்வேயில் நடக்க இருந்த அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்து போனது.
சூன் 26,2006. ஃபொன்சேக இன்னமும் மருத்துவனமையில் போராடிக் கொண்டிருந்தார். அவர்க்கு பதிலாக அவர்க்கு கீழ்நிலையில் இருந்த மேஜர் ஜெனரல் பரமி குலதுங்க பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தனர். வீட்டிலிருந்து இராணுவ முகாமை நோக்கி காரில் சென்றுக் கொண்டிருந்த அவர் மீது திடீரென்று ஒரு பைக் வந்து மோதியது. வெடித்துச் சிதறினார் குலதுங்க.
மாவிலாறு. கிழக்கு மாகாணத்தில் இருக்கும் பகுதி. இங்குள்ள அணை மூலமாக பிரச்சனை ஆரம்பமானது. தண்ணீரை யார் பகிர்ந்துக் கொள்வது? தமிழர்களா? சிங்களவர்களா? தமிழர்கள் அணையைக் கைப்பற்றினர்.
சிங்களர்களுக்கு ஆதரவாக மகிந்த வந்தார். அவருக்கு பின்னால், சிங்கள இராணுவம். தமிழர்களுக்கு யாரும் இல்லையா என்ற நிலையில், புலிகள் தமிழர்களுக்காக களத்தில் இறங்கினர். இலங்கை விமானங்கள் மாவிலாறைத் தாக்கியது. ஓகஸ்ட் 8. அணையிலிருந்து தண்ணீர் விடுவிக்கப்பட்டது. கொண்டு வந்த மற்ற குண்டுகளை சும்மாவா திருப்பி எடுத்துச் செல்ல முடியும்? தமிழர்கள் வாழும் பகுதிகளில் வீசினர். புலிகள் அங்கிருந்து அகல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். வெகுகாலத்திற்கு பின் சிங்களர்களுக்கு ஒரு சிறு வெற்றி.
நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
தமிழரின் படை-100
ஓகஸ்ட் 2006. திருகோணமலைத் துறைமுகத்தை எதிர்நோக்கும் சம்பூர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. சிங்களப் படைகள் வடக்கில் முகமலை, கிழக்கில் மாவிலாறு முதற்கொண்டு பல இடங்களை சிங்கள இராணுவம் தாக்கியதற்கு பதிலடியாக சம்பூரிலிருந்து திருகோணமலையை நோக்கி புலிகள் தாக்குதல் தொடுத்தனர். இலங்கை இராணுவம் பலத்த எதிர் தாக்குதல் தொடுத்தனர். இதன் விளைவாக புலிகள் சம்பூரை செப்டம்பர் 2006-ல் இழந்தனர். இந்த மோதல்கள் அனைத்தும் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் போது நடாத்தப்பட்டது.
ஃபொன்சேகா மீண்டும் இராணுவத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
ஒக்ரோபர் 2006. திங்கட்கிழமை. கொழும்பிலிருந்து 120கி.மீ. தொலைவில் இருந்த நகரம் ஹபரணை. எப்போதும் போல அந்த சாலை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. சாலையின் ஓரத்தில் பதினைந்து வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. பெரும்பாலும் இராணுவ டிரக்குகள். இரண்டு பேருந்துகள். அதில் 150 இராணுவத்தினர் இருந்தனர். சீரான வேகத்துடன் அவை புறப்பட்டன. அவைகளை யாரும் சட்டை செய்யவில்லை. திடீரென்று ஒரு டிரக் வேகத்துடன் அவற்றின் மீது மோதியது. முழுக்க வெடிமருந்துகள் நிரப்பப்பட்டிருந்தது. அந்த பேருந்துகளிலிருந்த அத்தனை இராணுவத்தினரும் சிதறி சின்னாபின்னாமானார்கள்.
இத்தனை தீவிரமான ஒரு தற்கொடை தாக்குதலை சிங்கள அரசு இதுவரைக் கண்டதில்லை. அதற்கு சில தினங்களுக்கு முன்பு தான் (ஒக்ரோபர் 12) சிங்கள இராணுவம் என்றுமில்லாத அளவுக்கு மிகப்பெரிய சேதத்தை சந்தித்தது. யாழ்ப்பாணத்திற்கு அருகில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள இராணுவத்திற்கும் இடையில் நடந்த நேரடிப் தாக்குதலில் மொத்தம் 129 சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஒரே நாளில் இத்தனை பேரை இழந்தது இதுவே முதல் முறை.
ஃபொன்சேகா மீண்டும் இராணுவத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
ஒக்ரோபர் 2006. திங்கட்கிழமை. கொழும்பிலிருந்து 120கி.மீ. தொலைவில் இருந்த நகரம் ஹபரணை. எப்போதும் போல அந்த சாலை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. சாலையின் ஓரத்தில் பதினைந்து வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. பெரும்பாலும் இராணுவ டிரக்குகள். இரண்டு பேருந்துகள். அதில் 150 இராணுவத்தினர் இருந்தனர். சீரான வேகத்துடன் அவை புறப்பட்டன. அவைகளை யாரும் சட்டை செய்யவில்லை. திடீரென்று ஒரு டிரக் வேகத்துடன் அவற்றின் மீது மோதியது. முழுக்க வெடிமருந்துகள் நிரப்பப்பட்டிருந்தது. அந்த பேருந்துகளிலிருந்த அத்தனை இராணுவத்தினரும் சிதறி சின்னாபின்னாமானார்கள்.
இத்தனை தீவிரமான ஒரு தற்கொடை தாக்குதலை சிங்கள அரசு இதுவரைக் கண்டதில்லை. அதற்கு சில தினங்களுக்கு முன்பு தான் (ஒக்ரோபர் 12) சிங்கள இராணுவம் என்றுமில்லாத அளவுக்கு மிகப்பெரிய சேதத்தை சந்தித்தது. யாழ்ப்பாணத்திற்கு அருகில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள இராணுவத்திற்கும் இடையில் நடந்த நேரடிப் தாக்குதலில் மொத்தம் 129 சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஒரே நாளில் இத்தனை பேரை இழந்தது இதுவே முதல் முறை.
நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
Re: தமிழரின் படை- 1 முதல் 100 வரை
ஒரே பதிவின் கீழ் நான் எழுதும் போது ஒரு குறிப்பிட்ட பதிவில் வரும் சந்தேகத்தை யாரவது கேட்க வேண்டுமென்றால் அது இயலாது. நான் இந்த பதிவை செய்வதற்கு முக்கிய காரணமே பெரும்பாலான தமிழர்களுக்கு புலிகள் பக்கம் உள்ள நியாயத்தை அறியாமல் இருப்பதனாலதான். துப்பாக்கி எடுத்தவன் எல்லாம் தீவிரவாதி என்ற கருத்துதான் இங்கு பெரும்பாலான மக்களிடத்தில் உள்ளது. அதற்காக தான் இந்த பதிவு
நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
Re: தமிழரின் படை- 1 முதல் 100 வரை
நன்றி நிசாந்தன் ,
நீங்கள் உங்கள வழியிலேயே தொடருங்கள, பின்பு அனைத்தையும் இணைத்து கொள்ளலாம்![தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 13 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
நீங்கள் உங்கள வழியிலேயே தொடருங்கள, பின்பு அனைத்தையும் இணைத்து கொள்ளலாம்
![தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 13 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
Re: தமிழரின் படை- 1 முதல் 100 வரை
என்னை மன்னிக்கவும். இன்னும் பத்து பதிவுகளே உள்ளன.
நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
Re: தமிழரின் படை- 1 முதல் 100 வரை
ராஜா wrote:நன்றி நிசாந்தன் ,
நீங்கள் உங்கள வழியிலேயே தொடருங்கள, பின்பு அனைத்தையும் இணைத்து கொள்ளலாம்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: தமிழரின் படை- 1 முதல் 100 வரை
கவலைப்படாதீர்கள் நிஷாந்தன்.. 1 முதல் 100 வரை இணைத்து விட்டேன்..! தொடருங்கள்...!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 13 of 13 • 1, 2, 3 ... 11, 12, 13
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கர்நாடகத்தில் முதல் முறையாக பயணிகள் ரெயில் சேவை - நாளை முதல் தொடங்குகிறது
» 30 வகை வாழை சமையல் – பொரியல் முதல் போண்டா வரை… சூப் முதல் கேக் வரை…
» அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி
» 'முதல் பரிசுதான் முதல் தொடக்கம்'- பாலஸ்ரீ விருது வென்ற மாணவனின் அசத்தல் பேட்டி!
» இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு முதல் வெற்றி
» 30 வகை வாழை சமையல் – பொரியல் முதல் போண்டா வரை… சூப் முதல் கேக் வரை…
» அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி
» 'முதல் பரிசுதான் முதல் தொடக்கம்'- பாலஸ்ரீ விருது வென்ற மாணவனின் அசத்தல் பேட்டி!
» இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு முதல் வெற்றி
Page 13 of 13
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|